Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
தென்னகத்தின் விடிவெள்ளியும் தமிழகத்தின் வருங்கால முதல்வரும இளைஞர்களின் இரத்த ஓட்டமும் அண்ணன் பிரபு தேவாவின் அறிவிக்கப்படாத மனைவியுமான நயன்தாரா எனும் நடிகை ஏமாந்த கதை ....
நயன்தாராவிடம் எக்கச்சக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு, இப்படி அம்போன்னு ஏமாத்திட்டாரே, என பிரபு தேவாவுக்கு நயன்தாராவின் குடும்பத்தினர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா - பிரபு தேவா காதல் அத்தியாயம் முடிந்து, இப்போது துரோகத்தைப் பட்டியலிடும் அத்தியாயம் தொடங்கியுள்ளது.
தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கமாகிவிட்டதால் இந்தப் பிரிவு வந்ததாக நயன்தாரா தரப்பு கூறுகிறது.
இந்த திருமணத்துக்காகவே நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்துவாகவும் மதம் மாறினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபுதேவா திருமணத்துக்கு தயாராக இல்லை என்பது அவருக்கு முழுமையாகத் தெரிந்ததும், விலகி வந்து சினிமாவில் பிஸியாகிவிட்டார்.
இதற்கிடையில் நயன்தாரா குடும்பத்தினர் பிரபு தேவா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நயன்தாராவின் ஊரான கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் அவரது சித்தி, சித்தப்பா மற்றும் உறவினர்கள் கூறுகையில், "பிரபுதேவா எங்கள் குடும்பத்து பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் நாங்கள் தூக்கி வளர்த்த பெண்.
அவள் நிலைமை இந்த அளவு மோசமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நயன்தாராவுக்கு பிடிவாத குணம் அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறு. அவள் ஒரு அப்பாவி. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்துவிடுவாள். முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள். இப்போது பிரபு தேவாவிடம் ஏமாந்து போனாள்.
சிம்பு 'சுட்ட' பணம்!
சிம்பு வல்லவன் படம் எடுத்த போது பண நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அவருக்கு நயன்தாரா உதவினார். ஆனாலும் சிம்பு ஏமாற்றி விட்டார்.
அவரை பிரிந்து பிரபுதேவாவிடம் வந்ததும் இனியாவது சந்தோஷமாக இருப்பாள் என்று எதிர்பார்த்தோம். இங்கும் அவள் நிலைமை பரிதாபமாகி உள்ளது. பிரபுதேவாவை நயன்தாரா ரொம்ப நம்பினாள்.
நயன்தாரா - பிரபு தேவா காதல் அத்தியாயம் முடிந்து, இப்போது துரோகத்தைப் பட்டியலிடும் அத்தியாயம் தொடங்கியுள்ளது.
தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கமாகிவிட்டதால் இந்தப் பிரிவு வந்ததாக நயன்தாரா தரப்பு கூறுகிறது.
இந்த திருமணத்துக்காகவே நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்துவாகவும் மதம் மாறினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரபுதேவா திருமணத்துக்கு தயாராக இல்லை என்பது அவருக்கு முழுமையாகத் தெரிந்ததும், விலகி வந்து சினிமாவில் பிஸியாகிவிட்டார்.
இதற்கிடையில் நயன்தாரா குடும்பத்தினர் பிரபு தேவா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். நயன்தாராவின் ஊரான கேரள மாநிலம் திருவல்லாவில் வசிக்கும் அவரது சித்தி, சித்தப்பா மற்றும் உறவினர்கள் கூறுகையில், "பிரபுதேவா எங்கள் குடும்பத்து பெண் நயன்தாராவை ஏமாற்றி விட்டார். அவள் நாங்கள் தூக்கி வளர்த்த பெண்.
அவள் நிலைமை இந்த அளவு மோசமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நயன்தாராவுக்கு பிடிவாத குணம் அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறு. அவள் ஒரு அப்பாவி. யாரையும் எளிதில் நம்பி ஏமாந்துவிடுவாள். முதலில் சிம்புவிடம் ஏமாந்தாள். இப்போது பிரபு தேவாவிடம் ஏமாந்து போனாள்.
சிம்பு 'சுட்ட' பணம்!
சிம்பு வல்லவன் படம் எடுத்த போது பண நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அவருக்கு நயன்தாரா உதவினார். ஆனாலும் சிம்பு ஏமாற்றி விட்டார்.
அவரை பிரிந்து பிரபுதேவாவிடம் வந்ததும் இனியாவது சந்தோஷமாக இருப்பாள் என்று எதிர்பார்த்தோம். இங்கும் அவள் நிலைமை பரிதாபமாகி உள்ளது. பிரபுதேவாவை நயன்தாரா ரொம்ப நம்பினாள்.
'ஆட்டயப் போட்ட' பிரபு தேவா!
ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் பறி போனது. அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.
எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர். இப்போது எதுவும் இல்லை என்று தெரிந்ததும் கழற்றி விட்டுவிட்டார்கள். நயன்தாரா சினிமாவை விட்டு வந்தால் எங்கள் குடும்பத்திலேயே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக உள்ளோம்," என்றனர்.
ரம்லத்தை பிரபுதேவா விவாகரத்து செய்வதற்கு பணம் தந்தது யார் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் பறி போனது. அவர்களுக்கு பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர நயன்தாராவின் பாசம் அல்ல. நயன்தாரா இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது.
எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர். இப்போது எதுவும் இல்லை என்று தெரிந்ததும் கழற்றி விட்டுவிட்டார்கள். நயன்தாரா சினிமாவை விட்டு வந்தால் எங்கள் குடும்பத்திலேயே நல்ல பையனை பார்த்து திருமணம் செய்து வைக்க தயாராக உள்ளோம்," என்றனர்.
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
ஏமாறுபவன் இருக்கும் வரை
ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
:”: :”: :’|: :’|:முfதாக் wrote:
ஏமாறுபவன் இருக்கும் வரை
ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்,,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
நண்பன்... நீங்க நயனுக்கு சொந்தமா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
இல்ல நண்பனுக்கு நான் சொந்தம் எனக்கு நயன் சொந்தம்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:இல்ல நண்பனுக்கு நான் சொந்தம் எனக்கு நயன் சொந்தம்,,,
அப்போ உங்க ரெண்டுபேர்ல யாரோ ஒருத்தரைத் தான் நயனோட அப்பா தேடிகிட்டிருக்காரம்....(நல்லபையனா நீங்க ரெண்டுபேரும்?)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
அவளிண்ட ஆண்டி நீங்கதானா,,,அவ்வ்வ்வ்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:அவளிண்ட ஆண்டி நீங்கதானா,,,அவ்வ்வ்வ்
சீசீ... அவளை யாருன்னே எனக்குத் தெரியாது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
இப்படி சொலுறீங்க ,,, பாவம் அவள்,,, எனக்கு ரொம்ப ஆசாக்கா அவளோட,,, ஏதாவது ஏற்பாடு செய்யலாமாக்கா...
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:இப்படி சொலுறீங்க ,,, பாவம் அவள்,,, எனக்கு ரொம்ப ஆசாக்கா அவளோட,,, ஏதாவது ஏற்பாடு செய்யலாமாக்கா...
நான் உங்களுக்கு அக்க... மாமா இல்ல... :”: :”: :”: :”: :”: :”:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:இப்படி சொலுறீங்க ,,, பாவம் அவள்,,, எனக்கு ரொம்ப ஆசாக்கா அவளோட,,, ஏதாவது ஏற்பாடு செய்யலாமாக்கா...
நான் உங்களுக்கு அக்க... மாமா இல்ல... :”: :”: :”: :”: :”: :”:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
சாறிஙக அத்த,,,பெத்த சொத்து ஏதாவது உண்டுங்களா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:சாறிஙக அத்த,,,பெத்த சொத்து ஏதாவது உண்டுங்களா,,,
இந்த சொத்தை பொண்ணு மட்டும்தான் இப்போ இருக்கள்னு நினைக்கறேன். மத்த சொத்து எல்லாம் பறி போயிடுச்சாம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
ஏதாவது முயற்சி செய்ய முடியாதா அத்த,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
ட்ரை பண்ணுங்க. at ur own ரிஸ்க்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
அப்ப முடியாத்துங்கிறீஙக வயசு போயிட்டில்ல
சாறி அத்த ஒங்கள நம்பினது என் தப்பு,,,
சாறி அத்த ஒங்கள நம்பினது என் தப்பு,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:அப்ப முடியாத்துங்கிறீஙக வயசு போயிட்டில்ல
சாறி அத்த ஒங்கள நம்பினது என் தப்பு,,,
நான் நல்ல பசங்களுக்கும் நல்ல விஷயங்களுக்கும்தான் ஹெல்ப் பண்ணுவேன்.
இதுக்கெல்லாம் நல்ல நண்பனைப் பாருங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
அப்ப முடிவே எடுத்திட்டீகளா,,, அத்த,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
இப்படியே உளறிகிட்டு இரு. ஒரு நாள் எங்கயாவதுமாட்டி நல்ல தர்ம அடி வாங்க போறீங்க பாருங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:
ஹப்பா .. உன்னை ஓட ஓட விரட்டிட்டேன். சந்தோஷம் ..!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
ஆமா மீண்டு வருவன்ல,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:ஆமா மீண்டு வருவன்ல,,,
அய்யய்யோ .. இது danger இல்ல?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அப்ப எல்லாமும் போச்சா - நயனின் சோகம்
முfதாக் wrote:
இப்பூ எதுக்கிந்த நக்கல் சிரிப்பு ம்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நயனின் அழகு ரகசியம்
» எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்!
» தென்னை மரம் - சிறுவர் பாடல்
» மொபைல் போனில் பேசிப் பேசி… கை போச்சா?
» என் பிரச்னைகள் எல்லாமும் தீர்ந்து விட்டது. – அஞ்சலி
» எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்!
» தென்னை மரம் - சிறுவர் பாடல்
» மொபைல் போனில் பேசிப் பேசி… கை போச்சா?
» என் பிரச்னைகள் எல்லாமும் தீர்ந்து விட்டது. – அஞ்சலி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|