Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
3 posters
Page 1 of 1
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், உமா மகேஸ்வரி என்ற ஆசிரியையை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன், முகமது இர்பான். தான் சரியாக படிக்கவிலை என்று கண்டித்த உமா மகேஸ்வரி என்ற இந்தி ஆசிரியையை கத்தியால் குத்தியிருக்கிறான்.
இந்தி வகுப்பில் 6 மாணவர்களுக்கு ஆசிரியை உமா மகேஸ்வரி இன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இர்பான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியையை சரமாரியாக குத்தியிருக்கிறான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற 5 மாணவர்களும் உடனடியாக வகுப்பை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
அவர்களில் ஒரு மாணவன், சம்பவத்தை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறான். உடனடியாக, சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் விரைந்த ஆசிரியர்கள், ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவகர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியையின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியைக் கொலை செய்த மாணவன் இர்பானைப் பிடித்த ஆசிரியர்கள், அவனை தனி வகுப்பில் அடைத்து வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டு, மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவன் இர்பானிடம் காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியை கொல்லும் அளவுக்கு ஆத்திரம் ஏன் ?
மாணவர்களை அணுகுவதில் மென்மையாப் போக்கைக் கடைபிடிக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. மாணவன் இர்பானின் மதிப்பெண் தரப்பட்டியலில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ரிமார்க்ஸைக் கண்ட இர்பானின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற இர்பான் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியை கடுமையாக தாக்கியிருப்பதாக தெரிகிறது.சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது.
இந்தி வகுப்பில் 6 மாணவர்களுக்கு ஆசிரியை உமா மகேஸ்வரி இன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, இர்பான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியையை சரமாரியாக குத்தியிருக்கிறான். இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மற்ற 5 மாணவர்களும் உடனடியாக வகுப்பை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
அவர்களில் ஒரு மாணவன், சம்பவத்தை ஆசிரியர்களிடம் சொல்லியிருக்கிறான். உடனடியாக, சம்பவம் நடந்த வகுப்பறைக்குள் விரைந்த ஆசிரியர்கள், ஆசிரியை உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னரே அவர் இறந்துவிட்டதாக மருத்துவகர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியையின் உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியைக் கொலை செய்த மாணவன் இர்பானைப் பிடித்த ஆசிரியர்கள், அவனை தனி வகுப்பில் அடைத்து வைத்துவிட்டு, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டு, மாணவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மாணவன் இர்பானிடம் காவற்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியை கொல்லும் அளவுக்கு ஆத்திரம் ஏன் ?
மாணவர்களை அணுகுவதில் மென்மையாப் போக்கைக் கடைபிடிக்கும் ஆசிரியை உமா மகேஸ்வரி என்று கூறப்படுகிறது. மாணவன் இர்பானின் மதிப்பெண் தரப்பட்டியலில் உள்ள ரிமார்க்ஸ் பகுதியில் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ரிமார்க்ஸைக் கண்ட இர்பானின் பெற்றோர், அவனைக் கண்டித்துத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற இர்பான் தனது பையில் கத்தியை மறைத்து வைத்திருந்து, ஆசிரியை கடுமையாக தாக்கியிருப்பதாக தெரிகிறது.சரியாக படிக்காத காரணத்தால், மாணவன் இர்பானை, அவனது ஆசிரியர்கள் பலரும் அவ்வபோது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதகாவும் கூறப்படுகின்றது.
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
@. @. @.பானுகமால் wrote:இது நம்பும்படி இல்லை கொலை செய்யும் அளவுக்கா போகும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆசிரியையைக் கொன்ற மாணவன் - தவறு எங்கே?
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
» பீகார்: ஆசிரியரை உயிரோடு தீயிட்டு எரித்த தலைமையாசிரியர் கோர்ட்டில் சரண்
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
» மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற மாணவன்
» ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
» பீகார்: ஆசிரியரை உயிரோடு தீயிட்டு எரித்த தலைமையாசிரியர் கோர்ட்டில் சரண்
» வாக்குமூலம் வழங்க வந்த ஷிரந்தி ராஜபக்ஷ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|