Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
குடித்து விட்டு மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை: அடித்துக்கொன்ற மனைவி
Page 1 of 1
குடித்து விட்டு மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை: அடித்துக்கொன்ற மனைவி
மதுரை திருப்பாலை பாரத் நகரில் வசித்து வருபவர் வீரணன் என்ற ஜோதிபாசு (46). பைனான்சியர். இவருடைய மனைவி உஷா ராணி (40).
இவர்களுக்கு 22, 18, 15 வயதில் 3 மகள்களும், யுவராஜ் (11) என்ற மகனும் உள்ளனர்.
மூத்த மகள் தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். மற்றவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த நவம்பர் மாதம் தான் திருப்பாலைக்கு குடி வந்துள்ளனர்.
அதற்கு முன் சிந்தாமணியில் வசித்து வந்துள்ளனர். ஜோதிபாசு தனது தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதோடு குடித்து விட்டு தனது வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டில் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு முற்றியது. இதில் ஜோதிபாசு தனது மனைவியை தாக்கியதில் அவரது கால் உடைந்தது.
இதனால் பிரச்சினை முற்றி ஜோதிபாசுவிடம் இருந்து அவருடைய மனைவி உஷாராணி விவாகரத்து பெற்று விட்டார்.
பின்னர் உஷாராணியும் அவருடைய குழந்தைகளும் அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணியில் வசித்து வந்தனர்.
தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு உஷாராணி கோர்ட்டில் வழக்கு தொடுத்து, நிலுவையில் உள்ளது. இவர்கள் இருவரிடையே வக்கீல்கள் சமரசம் செய்து வைத்ததன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் சேர்த்து வைத்தனர்.
அதன்பின் நவம்பர் 13-ந் தேதி திருப்பாலையை அடுத்த பாரத் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இங்கு வந்த பின்னும் ஜோதிபாசு அடிக்கடி குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றியது. இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீசில் உஷாராணி புகார் செய்தார்.
இதனையடுத்து கணவன்-மனைவியை அழைத்து போலீசார் பிரச்சினை குறித்து கேட்டனர். பின்னர் நாளை வாருங்கள் என்று கூறினர். இந்த நிலையில் நேற்று மாலை 51/2 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜோதிபாசு வீட்டில் இருந்த 2-வது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அவரை மனைவி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிபாசு, அருகில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து உஷாராணியை தாக்க முயன்றார். அதிலிருந்து தப்பிய உஷாராணி ஜோதிபாசுவின் கையில் இருந்த பேட்டை பறித்து அவரது தலையில் அடித்தார். இதில் ஜோதிபாசுவின் மண்டை இரண்டாக பிளந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோதிபாசுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இவர்களுக்கு 22, 18, 15 வயதில் 3 மகள்களும், யுவராஜ் (11) என்ற மகனும் உள்ளனர்.
மூத்த மகள் தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். மற்றவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த நவம்பர் மாதம் தான் திருப்பாலைக்கு குடி வந்துள்ளனர்.
அதற்கு முன் சிந்தாமணியில் வசித்து வந்துள்ளனர். ஜோதிபாசு தனது தொழில் விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதோடு குடித்து விட்டு தனது வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டில் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு முற்றியது. இதில் ஜோதிபாசு தனது மனைவியை தாக்கியதில் அவரது கால் உடைந்தது.
இதனால் பிரச்சினை முற்றி ஜோதிபாசுவிடம் இருந்து அவருடைய மனைவி உஷாராணி விவாகரத்து பெற்று விட்டார்.
பின்னர் உஷாராணியும் அவருடைய குழந்தைகளும் அவனியாபுரத்தை அடுத்த சிந்தாமணியில் வசித்து வந்தனர்.
தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு உஷாராணி கோர்ட்டில் வழக்கு தொடுத்து, நிலுவையில் உள்ளது. இவர்கள் இருவரிடையே வக்கீல்கள் சமரசம் செய்து வைத்ததன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் சேர்த்து வைத்தனர்.
அதன்பின் நவம்பர் 13-ந் தேதி திருப்பாலையை அடுத்த பாரத் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இங்கு வந்த பின்னும் ஜோதிபாசு அடிக்கடி குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றியது. இதுகுறித்து ஊமச்சிகுளம் போலீசில் உஷாராணி புகார் செய்தார்.
இதனையடுத்து கணவன்-மனைவியை அழைத்து போலீசார் பிரச்சினை குறித்து கேட்டனர். பின்னர் நாளை வாருங்கள் என்று கூறினர். இந்த நிலையில் நேற்று மாலை 51/2 மணியளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஜோதிபாசு வீட்டில் இருந்த 2-வது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். அவரை மனைவி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிபாசு, அருகில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து உஷாராணியை தாக்க முயன்றார். அதிலிருந்து தப்பிய உஷாராணி ஜோதிபாசுவின் கையில் இருந்த பேட்டை பறித்து அவரது தலையில் அடித்தார். இதில் ஜோதிபாசுவின் மண்டை இரண்டாக பிளந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோதிபாசுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
Similar topics
» முல்லைத்தீவில் சிறுமி மீது தந்தை பாலியல் பலாத்காரம்
» 13 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ய முயன்ற ராணுவ வீரர்
» ஆந்திராவில் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நீதிபதிக்கு வலைவீச்சு
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்
» 13 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்ய முயன்ற ராணுவ வீரர்
» ஆந்திராவில் வேலைக்காரப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நீதிபதிக்கு வலைவீச்சு
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|