சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm

» பல்சுவை
by rammalar Today at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

செருப்புதான் வறுமைக்கு காரணமாம் Khan11

செருப்புதான் வறுமைக்கு காரணமாம்

Go down

செருப்புதான் வறுமைக்கு காரணமாம் Empty செருப்புதான் வறுமைக்கு காரணமாம்

Post by *சம்ஸ் Sun Jan 23, 2011 5:25 pm

சூரியனால் கூட, வெப்பநிலைக்கு வரைபிலக்கணம் சொல்ல முடியாத, குளிர்நிலை கொண்ட காலைப் பொழுதொன்றில் நான் வீட்டைவிட்டு ஒரு விடயமாக வெளியேறுகிறேன். பனி என்மீது தொடுத்த யுத்தத்திற்கு நான் கொண்டிருந்த கேடயமெல்லாமே என் உடைகள் தான். உடைகளைப் பற்றி நான் இப்படி விபரிப்பதை நீங்கள் கேலி செய்யக்கூடாது.
வீட்டைவிட்டு வெளியேற நான் தொடங்க, என் வழியின் குறுக்காக ஒரு கருப்பு நிறப் பூனையொன்று வந்து என்னையே பார்த்து நிற்கிறது. நான் மூடநம்பிக்கைகளை நம்புவனல்லன், ஆனாலும், அவளின் பார்வை என்னை நோக்கியே நீடித்தது. நானும் தயக்கமில்லாமல் என் பயணத்தை தொடர எண்ணினேன். அதனால், அவள் என்னைக் கண்டு பயப்பட்டிருக்க வேண்டும்.
நான் அவளையும் அவள் என்னையும் பார்வைக்கெட்டாத வகையில் விழக்கி நடக்க முயற்சித்தோம். பாதை நெடுகிலும் பனித்திரள் இருப்பதனால், எனக்கு வழியில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடலாம் என்பதை சொல்லுவதாய் கருப்பு பூனையின் குறுக்கீடு எனக்குத் தோன்றியது.
அபசகுனமான நிலைகள் நாம் எண்ணுவதால் தான் தோற்றம் பெறுகின்றன என்பதை நான் பாதையின் பனித்திரளில் வழுக்கித் தடுக்கி விழுந்த போது புரிந்து கொள்கிறேன். மூடநம்பிக்கைகள் நமக்கு நம்பிக்கைகளாக ஊட்டப்பட்டுவிட்டதால் பொய்களைக் கூட உண்மையாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டாக்கப்பட்டுவிட்டது.
கருப்பு பூனை குறுக்கால் வந்தால், சகுனம் சரியில்லை என்பது எல்லோரும் அறிந்த கூற்றொன்று. இதனை நம்புவதால், இந்நிலையின் தொடர்ச்சியில் அபசகுனமான சம்பவத்தை எதிர்பார்ப்பது மனிதனின் இயல்புதான். அதனால் தான் அவன் மனிதனாகிறான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செருப்புதான் வறுமைக்கு காரணமாம் Empty Re: செருப்புதான் வறுமைக்கு காரணமாம்

Post by *சம்ஸ் Sun Jan 23, 2011 5:26 pm

செருப்புதான் வறுமைக்கு காரணமாம் Sand_belief
ஒரு விடயம் சார்பாக அதீதமாக கரிசணை காட்டும் போது, எம்மை நாமே ஒரு கட்டத்தில் நெகிழ்வுத் தன்மையின் உச்சநிலைக்கு தள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் கவலை, அதிருப்தி, தோல்வி என்பன எம்மோடு ஒட்டிக் கொள்கிறது. இது காதலுக்கும் பொருந்தும். அத்தனை நம்பிக்கைகளுக்கும் கூடப் பொருந்தும்.
எது நடந்த போதிலும் நாம் மூடநம்பிக்கைகளுக்கு வலிமை சேர்ப்பதைத் தவிர, புதிதாக எதையும் செய்ய முடிவதில்லை. அதிருப்திகள் கூட, ஈற்றில் மூடநம்பிக்கைகளின் பெயரால் நியாயப்படுத்தப் படுவது வழக்கமாகிவிட்டது.
ஆனாலும், இத்தனை அதிருப்திகளும் நாம் எண்ணுவதாலேயே வருகின்றதென்பது வெள்ளிடை மலை.
“அடே.. அப்படி செருப்பை புரட்டி போட்டுவிட்டு வீட்டிற்குள் செல்லாதே!” அவன் என்னிடம் அன்புக் கட்டளை பிறப்பிக்கிறான்.
வியந்த நான், “ஏன்டா..?” என்றேன்.
“இப்படி செருப்பை கழற்றி புரட்டிப் போட்டால் வறுமை குடிகொண்டுவிடும்”. அவன் எந்தச் சலனமும் இல்லாது அவனின் கட்டளைக்கான காரணத்தைச் சொல்லி முடித்தான். அவசரமாக செருப்பைக் கழற்றும் போது, ஒரு செருப்பு மறுபக்கம் புரண்டு கிடந்ததற்கு இவ்வளவு பின்னணியா என்று யோசிக்கலானேன்.
முதலில் வியந்த எனக்கு, அவனின் காரணத்தைக் கேட்டபோது, என்ன செய்வதென்றே தெரியவில்லை. “யார் இப்படி உனக்குச் சொன்னது?” என சுதாகரித்துக் கொண்டே அவனிடம் கேட்டுவிட்டேன்.
அவனது பாட்டி இதுபற்றி அவனின் சிறுவயதிலேயே அவனிடம் கூறினாராம் என்று சொன்னான். என்னால், இதனை நம்ப முடியவில்லை என்பதை விட இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
உலக வரலாற்றில் நம்பிக்கைகள் மூலம் மனிதனால் சாதிக்கப்பட்ட பல விடயங்கள் சொல்லப்படுகின்றன. நம்பிக்கை என்பது, நியாயப்படுத்த முடியாத பல விடயங்களை எந்த அத்தாட்சிகளும் இல்லாமலே நியாயப்படுத்துவதற்கான ஒரு கருவியாகவே இப்போது பாவிக்கப்படுகின்றன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செருப்புதான் வறுமைக்கு காரணமாம் Empty Re: செருப்புதான் வறுமைக்கு காரணமாம்

Post by *சம்ஸ் Sun Jan 23, 2011 5:28 pm

மூடநம்பிக்கை என்ற விடயம் பலருக்கும் அதிகப்படியான நம்பிக்கைகளை வழங்கும் ஊக்கியாக இருப்பது வியக்க வேண்டிய விடயமல்ல. ஆனால், நம்பிக்கைகள் என்பவை எப்போதுமே எண்ணங்களை சுற்றிக் கொண்டு ஊசலாடுவதால், தனிமனிதனின் நிலையில், மூடநம்பிக்கைகள் கொண்டு சேர்க்கக்கூடிய பிரதிகூலங்களை என்னால் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.
“அது பழையவங்க சொன்ன விஷயம் தானே! அதுல ஒன்னும் கெடையாது” என்று என் நண்பனிடம் கூறிவிட்டு கழற்றிய செருப்பை அப்படியே வைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைய முனைகிறேன்.
“அது பரவாயில்லை. ஆனால், அப்படி செருப்பை போடாதே!! ப்ளீஸ்” என்று வறுமைக்கு பயந்தவனாய் தயவான கட்டளையிடுகிறான் அவன்.
வெறும் செருப்பின் நிலை, வீட்டிற்கே வறுமை கொண்டு தரும் என நம்பும் அவனின் மடைமையைப் பற்றி சொல்ல மொழியில்லாமல் நான் மறுபக்கம் புரட்டிக் கிடந்த செருப்பை சரிசெய்து விட்டு வீட்டுக்குள் நுழைகின்றேன்.
கால்களுக்கு போட செருப்புக்கூட இல்லாமல், இருக்கும் எத்தனையோ வறுமைக் கோட்டில் வாழ்வோர் உலகத்தில் ஜீவிக்க, செருப்பை கழற்றிப் புரட்டிப் போடுவதால் வறுமை வரும் என நம்பும் நிலை பற்றி சொல்ல எண்ணுகையில் மொழிகள் கூட ஊமையாகின்றன.
இந்த விடயத்தை என் நண்பியொருத்தியிடம் சொன்ன போது, “அதுதான் பல ஊர்களில் பணக்காரர்கள் எனப் பெயர் எடுத்தோர் பலரும் செருப்புப் போடாமலேயே நடக்கிறார்களோ!!” என அவள் என்னிடம் சொல்லிச் சிரிக்கத் தொடங்கினாள்.
அவளோடு சேர்ந்த சிரிக்க முடிந்ததே தவிர, என்னால் எதுவுமே கூற முடியவில்லை. அவன் கொண்ட நம்பிக்கை பற்றி நம்பிக்கை இல்லாமல் இப்பதிவின் மூலம் எனக்கு நம்பிக்கை கொடுக்கிறேன்.
அண்மையில் ஒரு நண்பனைச் சந்திந்த போது, தோமஸ் கிரே சொன்ன மேற்கோள் ஒன்றை பகிர்ந்து கொண்டான். “Ignorance is bliss” என்பதுதான் அது

நன்றி நிறம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செருப்புதான் வறுமைக்கு காரணமாம் Empty Re: செருப்புதான் வறுமைக்கு காரணமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum