சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

தரும்புரி மாவட்டம் Khan11

தரும்புரி மாவட்டம்

2 posters

Go down

தரும்புரி மாவட்டம் Empty தரும்புரி மாவட்டம்

Post by ahmad78 Thu 16 Feb 2012 - 15:23

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்(Dharmapuri)



தரும்புரி மாவட்டம்

தமிழ் மூதாட்டி ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் ஆண்ட இடம்




அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
தருமபுரி
பரப்பு
4,497 .கி.மீ
மக்கள்தொகை
12,95,182
ஆண்கள்
6,70,520
பெண்கள்
6,24,662
மக்கள் நெருக்கம்
297
எழுத்தறிவு விகிதம்
61.39%
இந்துக்கள்
25,90,698
கிருத்தவர்கள்
39,019
இஸ்லாமியர்
1,23,469

புவியியல் அமைவு
அட்சரேகை
11047-11057N
தீர்க்க ரேகை
780.02-780.40E
இணையதளம்:

www.dharmapuri.tn.nic.in

ஆட்சியின் அலுவலகம்

மின்னஞ்சல்: collrdpi@tn.nic.in
தொலைபேசி: 04342-230500

எல்லைகள்: கிழக்கில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், தெற்கில் சேலம், வடக்கில் ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டமும், மேற்கில் காவேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சங்ககாலத்தில் 'தகடூர்' எனப்படது. முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் இப்பகுதித 'நிகரில் சோழமண்டலம்' எனத் தனி மண்டலமாக இருந்தது. பிற்பாடு இது விஜய நகரப் பேரரசின் ஒரு பகுதியானது.

17-
ஆம் நூற்றாண்டில் இப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட ஜெகதேவிராயன் என்ற சிற்றரசனின் ஆட்சிக்காலத்தில் தகடூர், தரும்புரி எனப் பெயர் பெற்றது.

திப்பு சுல்தானிடமிருந்து பெறப்பட்ட பகுதியகளைக் கஒண்டு பிரிட்டீஷார் 1792-ல் "பாரமஹால் மற்றும் சேலம்ம மாவட்டத்தை உருவாக்கினார்கள். தரும்புரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம்மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.

சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 ல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

1808-
இல் இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830-இல் மாவட்ட தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றபட்டது.

1965 -
இல் சேலத்தில் இருந்தது சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரும்புரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. (அக்டோபர் 2)

2004-
இல் தருபுரியிலிருந்து கிருஷண்கிரி மாவட்டம் உருவாக்கபட்டது.

முக்கிய ஆறுகள்: காவிரி, தென் பெண்ணை.

குறிப்பிடத்தக்க இடங்கள்

அதியமான்கோட்டை: இங்குள்ள சென்ராய பெருமாள் ஆலயம் மன்னர் கிருஷ்ண தேவராயரும், ஹொய்சாள அரசர்களும் இணைந்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் மண்டபத்தின் உட் கூரைகளில் மகாபாரதம், கிருஷ்ண விஸ்வரூப தரிசனம், ராமாயணக் காட்சிகள் பலவும் அற்புதச் சித்தர்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சிவா நினைவகம்: (பாப்பாரப்பட்டி): சுதந்திர வேள்வியில் தன் வாழ்வவைஅர்பணித்த விடுதலை வீரர்.

தொழில் பூங்கா

தொழில் மேம்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மூலப்பொருட்கள் போன்ற வசதிகளைப் பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே தொழில் பூங்காக்கள், தமிழ்நாட்டின் முதல் தொழில் பூங்கா 1957-இல் ஆரம்பிக்கப்பட்ட கிண்டி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கடலூர், ராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்



o ஹூண்டாய்(Hyundai) - இருங்காட்டுக்கோட்டை (காஞ்சிபுரம்)

o ஃபோர்டு மோட்டார்ஸ்(Ford Motors) - மறைமலை நகர் (காஞ்சிபுரம்)

o என்ஃபீல்டு மோட்டார்ஸ்(enfield motors) - ராணிப்பேட்டை

o அசோக் லேலண்ட்(ashok leyland) - ஒசூர்

o டி.வி.எஸ். மோட்டார்ஸ்(TVS Motors) - ஓசூர்.



இருப்பிடமும், சிறப்புகளும்:



சென்னையிலிருந்து 307 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
சங்க கால வள்ளல் அதியமான் ஆண்ட பகுதியே தகடூர் என்னும் தர்மபுரி.
இந்திய அளவில் பிரசிதிப் பெற்ற சந்தூர் மாம்பழங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 3500 ஹெக்டேர் பரப்பில் மாம்பழச்சாகுபடி செய்யப்படுகிறது.
வேலம்பட்டி கிராமம் - உருண்டை வெல்லத்திற்குப் புகழ்பெற்றது.
தர்மபுரியிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ள பழைய அதியமான்களின் கொட்டளம்.
காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழையுமிடமான ஒகனேக்கல் மிகச் சிறந்த சுற்றுலாத்தளம்.


http://www.thangampalani.com/2011/10/story-of-district-dharmapuri.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தரும்புரி மாவட்டம் Empty Re: தரும்புரி மாவட்டம்

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Feb 2012 - 19:26

:”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum