சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம் Khan11

சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம்

2 posters

Go down

சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம் Empty சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம்

Post by முனாஸ் சுலைமான் Sun 19 Feb 2012 - 6:38

சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம் Huldrof60சிலாபத்தில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக கடந்த புதன்கிழமை மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான மீனவரான அன்டனி பெர்னாண்டோவின் சடலத்தை வைத்து எந்தவித பிரசார நடவடிக்கைகளையோ அல்லது வன்முறைச் சம்பவங்களையோ மேற்கொள்ளக்கூடாதென சிலாபம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியான மீனவரான அன்டனி பெர்னாண்டோவின் இறுதிக்கிரியை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிலையிலேயே சிலாபம் நீதிமன்ற நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு உதவி வழங்குவதற்காக 1,500 பொலிஸாரும் சட்டம், ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதற்காக விசேட அதிரடிப்படையினரும் குறித்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம் Empty Re: சடலத்தை வைத்து பிரசாரம், வன்முறைகளில் ஈடுபடக்கூடாது: நீதிமன்றம்

Post by jasmin Sun 19 Feb 2012 - 9:36

பிரேததை வைத்து போராட்டம் நடத்தும் செயல் கண்டிக்கத்தக்கதே .இதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரட்சனைகளுக்கு என்ன தீர்வு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» இறந்தவர் சடலத்தை வீட்டிற்கே எடுத்து செல்ல நீதிமன்றம் உத்தரவு
»  தாயைக் கொன்று சடலத்தை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மகன்
» வன்முறைகள் அதிகரிப்பதாகக்காட்டி குடாநாட்டில் சிலர் தேர்தல் பிரசாரம்
» கொலை, பாலியல் வன்முறைகளில் 33,000 மைனர் குற்றவாளிகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
» கிறீஸ் மனிதன் பீதி உச்சம், வன்முறைகளில் இறங்காதீர்கள்: பொலிஸ் _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum