சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர் Khan11

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர்

Go down

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர் Empty அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர்

Post by mufees Tue 28 Feb 2012 - 20:33

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தின் சில பகுதிகளில் சட்டவிரோதமாக அத்துமீறிக் குறியேறியுள்ளவர்களை அகற்றவுள்ளதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் இன்று தெரிவித்தார்.

குறித்த இடத்தில் சிறுவர் பூங்காவொன்றினை அமைப்பதற்கு பிரதேச சபையின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 11ஆவது மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது. இந்த அமர்வுக்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய தவிசாளர் நசீர்,

"அட்டாளைச்சேனை 15 மற்றும் 16 ஆம் பிரிவுகளின் ஆற்றங்கரையோரத்தில் அத்துமீறிக் குறியேறியுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களே இந்த இடங்களில் முன்பு குடியேறியதாக கூறப்பட்டது. அவ்வாறானவர்களுக்கு – வோறொரு இடத்தில் குடியிருப்பினை அமைத்துக் கொள்வதற்காக கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் ஒரு தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த பணத்தொகையினைப் பெற்றுக் கொண்டவர்களில் சிலரே – தற்போது ஆற்றங்கரையோரத்தில் மீண்டும் அத்துமீறிக் குறியேறியுள்ளதாக அறிய முடிகிறது.

அவ்வாறானவர்களை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் அங்கிருந்து வெளியேற்றி விட்டு, அவ்விடத்தில் சிறந்ததொரு சிறுவர் பூங்காவினை அமைப்பதற்கு எண்ணியுள்ளேன். இதற்கு சபை உறுப்பினர்களின் ஆதரவு தேவை" என்றார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.எம். பாரீன் உரையாற்றுகையில்:

"சின்னப்பாலமுனை கடற்கரை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ள வீதியானது கடற்றொழிலாளர்களுக்கு மிகவும் பிரயோசமாகவுள்ளது. அதேவேளை, பாலமுனை பிரதேசத்திலுள்ள நூலகமும் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இவைகளை மேற்கொண்ட தவிசாளருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை, அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் போது – எதிரணியினருக்கும் நேர்மையான முறையில் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும்" என்றார்.

பிரதி தவிசாளர் எம்.ஏ.அன்சில் உரையாற்றும் போது:

"ஒலுவில் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டு வரும் பாரிய மண்ணரிப்புக்குக் காரணமான துறைமுக அதிகார சபையினருக்கும், அப்பணியினை மேற்கொள்வோருக்கும் எதிராக அடிப்படை உரிமை மீறல் வழங்கொன்றினைத் தாக்கல் செய்வதாகவும், அந்த வழங்குக்கான செலவினை அட்டாளைச்சேனை பிரதேச சபையே பொறுப்பெடுப்பது எனவும் - கடந்த அமர்வொன்றில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு – சபையின் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் உரிய கௌரவத்தினை வழங்க வேண்டும். பிரதேச சபையின் ஊழியர்கள் தமது பணியில் தவறுகள் விடும் போது – அவற்றினைச் சுட்டிக்காட்டுவதற்கான அத்தனை உரிமையும் சபை உறுப்பினர்களுக்கு உள்ளன" என்றார்.

இந்த அமர்வில், பிரதேச சபை உறுப்பினர்களான – எஸ்.எல். முனாஸ். ஐ.எல். மனாப், ஏ.எல். அமானுல்லா, என்.எல். யாசிர் ஐமன், ஏ.எல். சுபைதீன் மௌலவி, ரி. ஆப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர் Mirror01(32)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர் Empty Re: அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர்

Post by mufees Tue 28 Feb 2012 - 20:33

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர் D1(291)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர் Empty Re: அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர்

Post by mufees Tue 28 Feb 2012 - 20:34

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர் Mirror02(27)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர் Empty Re: அட்டாளைச்சேனை ஆற்றங்கரையோரத்தில் சட்டவிரோதமாக குறியேறியுள்ளவர்கள் அகற்றப்படுவர்: தவிசாளர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum