சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???  Khan11

காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???

Go down

காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???  Empty காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???

Post by முfதாக் Tue 28 Feb 2012 - 21:53




காதல் வயப்படுதல்:பருவமானவர்கள் கவனம் மாற்றுப் பாலினர் மீது படிவதேன்...???  Love1கவனம்
ஈர்க்கப்படுவது அல்லது கவரப்படுவதுதான் முதலில் நடைபெறுவதாகும். இது பெண்
முதல்மாதவிடாய் காண்பதற்கு முன்பும் பையன் ஈரக்கனவு ஏற்படுவதற்கு முன்பும்
இடம்பெறும்.இக்கவர்ச்சி ஒரு பட்சமானது. ஒருவர் கவர்ச்சி ஏற்பட்டு அதிக
நேரம் அதேநினைவிலேயே ஊறியிருப்பார்.இதனைத் தமக்குள்ளேயே
வைத்துக்கொள்வார்கள். அவர்கள் முன்பு வெட்கப்பட்டோ அல்லது
வாய்மூடிமௌனிகளாகவோ இருப்பார்கள்.இந்தக் கவர்ச்சி முறையை ஈர்க்கப்படுதல்
என்றும் கூறுவர். ஆனால் ஈர்க்கப்படுவது என்பது அவ்வளவுகடுமையாகக் கொள்ளாத
நிலையே. ஆனால் கவரப்படுவது என்பது ஏதோ விதமான
சிநேகபூர்வமானநிகழ்ச்சியாகும்.





இந்தியாவில் எதிர்ப்பாலினருடன் நெருங்கிப்
பழக வாய்ப்பில்லாது இருக்கும். அப்படிப்பட்டவர்கள்பஸ்களில் அன்றாடம் பயணம்
செய்பவர்களில் ஒருத்தியை தன்னுடையவள் என்று கருதிக்கொள்வார்கள்.தான்
நினைத்து இருப்பதைச் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத் தெரிவிக்கவும்
முயலுவதில்லை. ஆனால்வேறோர் ஆடவன் அவளுடன் உரையாடிக் கொண்டு இருப்பதைக்
கண்டால் ஆவேசம் கொள்வான். சிலவேளைகளில் அவளுக்கு வெகுமதி கொடுக்க
முன்வருவான். அவளுக்கு ஏன் தனக்கு அதுகொடுக்கப்பட்டதென்றே தெரியாது.

ஒருதலைக்காதல் ஏற்படுவது மாற்றுப் பாலினரோடுதானா?

அப்படித்தான் இருக்க வேண்டுமென்று இல்லை.
இது பருவமானவர்களுக்கு ஏற்படுகிறது. முதலில் ஒரேபாலினரிடம் தோன்றுகிறது.
இந்த உணர்வு தன்னினச் சேர்க்கையில் முடிந்து விடும் என்று
நினைக்கவேண்டுமென்பதில்லை.

நீர் தன்னினச் சேர்க்கையாளனாக மாறினால் என்னவாகும்?

இயற்கையாக ஏற்படுவதையே செய்கிறீர்கள். ஒரே இனத்தவரிடமே விருப்பு ஏற்படுகிறது. காதலும்பிறக்கிறது.

ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல. இது ஒரு மாற்று வழியே.

நீங்கள் செய்யக்கூடிய தவறான செயல்
மாற்றினச் சேர்க்கையே. மாற்று இனத்தவர் ஒருவரைத் தேடிநிச்சயித்துத்
திருமணம் செய்வது அல்லது பிடித்துக் கவர்ந்து இழுப்பதுமேயாகும்.

இதில் வருத்தத்திற்குரிய விஷயம் யாதெனில்
இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பங்குதாரரில் ஒருவர்தன்னினச்
சேர்க்கையாளாராயின் ஒத்துப்போவதில்லை. தமது பங்குதாரரை கவர்ச்சியற்றவர்
என்றுஒதுக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. ஆடவ நண்பன் தன்னினச்
சேர்க்கையாளனாயின் பெண்ணைப் பொறுத்தமட்டில் பெரிய தடுமாற்றத்தை
ஏற்படுத்திவிடும். இத்தகைய ஆடவன் அவளை இழந்து விடுவது
பற்றியும்கவலைப்படமாட்டார். சமூகத்தைப் பொறுத்தமட்டில் பாதுகாப்புடன்
வாழ்ந்த போதிலும் குடும்ப அமைதிசீர்குலைந்துதானே இருக்கும்.

இக்காலங்களில்இ ஓரினச் சேர்க்கையாளனாக
இருப்பது சங்கடமான போதிலும் அவ்வளவுபிரச்சினையாயிருக்காது. எப்ப்பொழுதுமே
வழமையான பாதையிலிருந்து விலகி வாழ்வது சங்கடமானசெயல்தான். உங்கள் பெற்றோர்
உங்கள் ஊடாகப் பேரக் குழந்தைகள் இல்லையென்ற நிலையைச்சமாளிப்பது சிரமமானதே.
நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டுவது இதுதான். அன்புதான் மனநிலைஅல்ல.
வேறு விதமாகக் கூறுவதாயின் இது வெறும் உறவே.

காதலிப்பது என்பதும் ஒருவரை ஒருவர்
காதலிப்பது என்பதும் ஒன்றல்ல. இதுவெல்லாம் ஒரு கனவே.வாழ்வை ஓர் இன்பப்
பூங்காவெனக் கருதுவது ஆகும்.

காதலிப்பது தவறானது என்றா கருதுகிறீர்கள். உலகில் பாடப்படும் பிரபலமான பாடல்கள் எல்லாமே காதல்பாடல்களே.

பிரெஞ்சு முத்தம் என்றால் என்ன?

தனது நாக்கை மற்றவரின் நாக்கோடு
படரவிடுவது. தனது நாக்கை மற்றவரின் வாய்க்குள் நாக்கின் மீதுபடரவிட்டுக்
குடாய்வது. இதனை ஆழ்ந்த முத்தம் என்றும் அழைப்பர். இதனை பிறெஞ்சு முத்தம்
என்பர்.இது பிறெஞ்சு மக்களுக்கு உரியதோ என்றதனால் அல்ல. ஆங்கில
எழுத்தாளர்கள் பாலியல் உணர்வைத்தூண்டும் காரியங்களை எல்லாம் பிறெஞ்சு
என்றுதான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக ஆண்களின்கருத்தடை உறையை “பிறெஞ்சுத்
தோல்’’ என்பார்கள்.

சாதாரணமுத்தம் என்றால் சிலவேளைகளில்
வெறுப்பைத் தரும். சிலரை முத்தம் செய்ய நாம்விரும்புவதில்லை. ஏனெனில்
அவர்களின் வாய் அசுத்தமாய் இருப்பதனால்.

பிறெஞ்சு முத்தத்தால் நோய் பரவும் என்பதற்கு ஆதாரமே இல்லை. ஆனால் செங்கமாரி பரவும்.
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum