சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

திருவள்ளூர் மாவட்டம் Khan11

திருவள்ளூர் மாவட்டம்

2 posters

Go down

திருவள்ளூர் மாவட்டம் Empty திருவள்ளூர் மாவட்டம்

Post by ahmad78 Thu 1 Mar 2012 - 13:45

மாவட்டங்களின் கதைகள் - திருவள்ளூர் மாவட்டம்(Tiruvallur)

திருவள்ளூர் மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் திருவள்ளூர்
பரப்பு 3,422 ச.கி.மீ
மக்கள்தொகை 24,38,366
ஆண்கள் 13,90,292
பெண்கள் 13,48,574
மக்கள் நெருக்கம் 800
ஆண்-பெண் 970
எழுத்தறிவு விகிதம் 75.94%
இந்துக்கள் 24,75,438
கிருத்தவர்கள் 1,69719
இஸ்லாமியர் 99,408
புவியியல் அமைவு

அட்சரேகை 120.15-130.15N
தீர்க்கரேகை 190.15-800.20E


இணையதளம்

www.tiruvallur.in.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrtir@tn.nic.in
தொலைபேசி: 144-27661600


எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் சென்னை மாவட்டமும், வடக்கில் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டமும்: தெற்கில் காஞ்சீபுரம் மாவட்டமும்; மேற்கில் வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: இங்குள்ள ஸ்ரீவீரராகவர் ஆலையம் பெருமானின் சயன கோலத்தை விளக்கி நிற்பதே 'திருவள்ளூர்' எனப்படுகிறது.

வரலாற்றில் பல்லவர், கோல்கொண்டா, மொகலாயர், பிரெஞ்சு, டச்சு மற்றும் ஆங்கலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்தது.

1996 ஜூலை ஒன்றாம் தேதி செங்கல்பட்டு ம ஆவட்டத்தில் இருந்தது பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
1997 ஜனவரி ஒன்று முதல் திருவள்ளூர் மாவட்டம் நடைமுறையில் வந்தது.

முக்கிய ஆறுகள்: ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கூவம்.

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள்: - 3; திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, தாலுகாக்கள் - 8 : கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, நகராட்சிகள்: 12; திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், கத்திவாக்கம், மதுரவயல், மணலி, பூந்தமல்லி, திருத்தணி, திருவேற்காடு, வளசரவாக்கம், ஊராட்சி ஒன்றியங்கள்-14: எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, புழல், ஆர்.கே. பேட்டை, சோழாவரம், திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு வில்லிவாக்கம்.

குறிப்பிடதக்க இடங்கள்:

பட்டினத்தார் சமாதி: பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து சென்னை அருகேயுள்ள திருவொற்றியூரில் மறைந்த தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்த ஞானி.

கருமாரியம்மன் கோவில்: சென்னையிலிருந்து 18 கி.மீ.தொலைவில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மன் ஆலையம் தமிழகமெங்கும் பிரபலமானது.

சுருட்டப்பள்ளி: ஆலகால விஷத்தை உண்ட சிவன் மயக்கத்தில் பள்ளி கொண்ட நிலையில் இருக்கும் கோவில் இந்தியாவிலேயே இது ஒன்றுதான். இக்கோயில் சனிப்பிரதோஷத்திற்கு பெயர் பெற்றது.

பூண்டித சத்தியமூர்த்தி சாகர் எனப்படும் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தான் சென்னைக்குத் தேவையான குடிநீரை அளிக்கும செங்குன்றம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அம்பத்தூர்: இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப் பெரியது.

வீரராகவப் பெருமான கோவில் ஒன்றான இது, சென்னையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் திருக்கோவில்: தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32-இல் ஒன்று. இந்து சமயத்தின் அனைத்துப் பிரிவினரும் வழிபடும் தலம்.

பழவேற்காடு உப்பேரி பறவைகள் சரணாயலம்: கடல் நீரும் பக்கிங்ஹாம் ஏரித் தண்ணீரும் ஒன்று கலக்கும் ஏரி. மீன்வளம் மிகுந்தது. ஒரு டச்சுக் கல்லறை உள்ளது. சென்னைக்கருகிலுள்ள வித்தியாசமான சுற்றுலாத் தலம்.

திருத்தணி: முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று. ஆடிக் கிருத்திகை, தெப்ப உலா பிரபலமான விழாக்கள்.

ஆவடி: டாங்கித் தொழிற்சாலை(Tank factory), விமானப்படை நிலையம் ( Air Force Station)அமைந்துள்ளது.



இருப்பிடமும், சிறப்பியல்களும்

சென்னையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மத்திய அரசின் டாங்கித் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை(Refineries), டயர் தொழிற்சாலைகள்(tire plants) போன்றவை உள்ளன.

பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி போன்றவை இங்குள்ளன.

தமிழ்ப்புலவர் சேக்கிழார் பிறந்த தலம் குன்றத்தூர்.

காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த திருவேலங்காடு திருத்தலம்

திருத்தணி ஆடிக்கிருத்திகை பெருவிழா. பெரியபாளையம் ஆடித் திருவிழா போன்றவை மாவட்டத்தின் முக்கிய விழாக்கள்.

விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆலயம்: 32 அடி உயரமுள்ள இந்த ஆஞ்சனேயர் பச்சை நிற பளிங்குக் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

http://www.thangampalani.com/2011/11/story-of-thiruvallur-district-tamil.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திருவள்ளூர் மாவட்டம் Empty Re: திருவள்ளூர் மாவட்டம்

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Mar 2012 - 21:21

##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum