சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது. Khan11

கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது.

3 posters

Go down

கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது. Empty கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது.

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Mar 2012 - 5:22

கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது. 424499_10150594453453450_656813449_9247927_561074451_n


கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது.

கைகாட்டி வழியை தான் காட்டும். அதுவும் கூடவே வராது.


தெய்வம் வாய்ப்பை தான் காட்டும்.

நாம் தான் நமது திறமையினால்

அதை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.



உன்னிடம் விதை இருக்கலாம். உரம் இருக்கலாம்.

வெள்ளம் போல் தண்ணீர் தரும் கிணறும் இருக்கலாம்.

நிலத்தில் வளம் இல்லை என்றால் அனைத்தும் வீண்.



ஆனால் வளமான நிலம் உன்னிடம் இருந்து விட்டால்

மற்ற அனைத்தையும் நீ உருவாக்கி விட முடியும்.



அந்த வளமான நிலமே வாய்ப்பு என்பது.





-கவியரசு கண்ணதாசன்....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது. Empty Re: கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது.

Post by பார்த்திபன் Fri 2 Mar 2012 - 11:04

முனாஸ் சுலைமான் wrote:கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது. 424499_10150594453453450_656813449_9247927_561074451_n


கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது.

கைகாட்டி வழியை தான் காட்டும். அதுவும் கூடவே வராது.


தெய்வம் வாய்ப்பை தான் காட்டும்.

நாம் தான் நமது திறமையினால்

அதை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.



உன்னிடம் விதை இருக்கலாம். உரம் இருக்கலாம்.

வெள்ளம் போல் தண்ணீர் தரும் கிணறும் இருக்கலாம்.

நிலத்தில் வளம் இல்லை என்றால் அனைத்தும் வீண்.



ஆனால் வளமான நிலம் உன்னிடம் இருந்து விட்டால்

மற்ற அனைத்தையும் நீ உருவாக்கி விட முடியும்.



அந்த வளமான நிலமே வாய்ப்பு என்பது.





-கவியரசு கண்ணதாசன்....

அட்டகாசம்! அட்டகாசம்! :!+:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது. Empty Re: கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது.

Post by jasmin Sun 4 Mar 2012 - 12:25

கவியரசின் கவிதைகளில் என்ன இல்லை காதலோடு தத்துவமும் ,கலையோடு கவலையும் ,சோகத்திலும் சந்தோசமும் கலந்து கணட கவிஞன் அவன் ....அன்னையின் மடியில் ஆடுவதும் இன்பம் ,கன்னியின் கைகளில் சாய்வதும் இன்பம் என்று சொன்ன பிறவிக் கவிஞன் ...பெண்களின் நடையிலே ஒரு நாடகத்தையும் ,இல்லாமலே இருக்கும் இடையையும் காட்டிய இன்பக் கவிஞன் ,கண்ணன் என்னைக் கண்டு கொண்டான் கை இரணடில் அள்ளிக் கொண்டான் என்று பாடிய பக்திக் கவிஞன் ,

பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது என்று பாடிய காதல் கவிஞன்

கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே என்று சாடிய கோபக் கவிஞன் ....

சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா என்று சொன்ன எதார்த்த கவிஞன் ....இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ...அவன் புகழை சொல்ல ஒரு நாள் போதுமா?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது. Empty Re: கத்தரி செடி காயை தான் தரும். அதிலே குழம்பு வராது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum