சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதப் போராட்டம் Khan11

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதப் போராட்டம்

Go down

தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதப் போராட்டம் Empty தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரதப் போராட்டம்

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 9:06

அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள
வில்லாவுட் தடுப்பு முகாமில், கதிர் என்ற புனைபெயரை கொண்ட தமிழர் கடந்த
ஏழு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது
தம்முடைய அகதி அந்தஸ்து கோரிக்கைக்கு
விதிக்கப்பட்டுள்ள அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த
இலங்கை தமிழர் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
கதிர், 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் தமது இரண்டு சகோதரர்களை
இழந்துள்ளார். இதில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட படையினரின்
தாக்குதலில் கொல்லப்பட்டவராவார்.
1990 ஆம் ஆண்டு கதிரின் தந்தை கடத்திச்செல்லப்பட்டார். இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவரவில்லை.
இந்தநிலையில் 2009 ஆம் ஆண்டு 193 அகதிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற அகதிகள் படகின் மூலம் கதிரும் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.
இவருடன் படகில் சென்ற 193 பேரில் 188 பேருக்கு அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சமூகத்துடன் இணைவதற்கு அந்த நாட்டின் புலனாய்வுத்துறை
விடுகை அனுமதியை அகதி ஒருவர் பெறவேண்டும். எனினும் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கதிர், தமிழீழ விடுதலைப்புலிகளின்
நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்னமும்
அந்த அங்கீகாரத்தை பெறவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகொண்டிருந்த குறிப்பாக அவர்களின்
கீழ் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் தமிழீழ
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்.
2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான போர் நிறுத்த காலத்தில்
பணியாற்றியவர்களும் இந்த குற்றத்துக்குள் அடக்கப்படுவதாக அவுஸ்திரேலிய மனித
உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் குடிவரவு திணைக்களம், கதிரை உண்மையான
அகதியாக ஏற்றுக்கொண்டது. எனினும் புலனாய்வுப்பிரிவு அவருக்கு விடுகை
அனுமதியை வழங்கவில்லை. இருப்பினும் அவரை நாடுகடத்த முடியாது என்பதே கதிர்
தரப்பு மனித உரிமை அமைப்புகளின் நிலைப்பாடாக உள்ளது.
இலங்கைப் படையினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அடையாளங்கள்
கதிரின் உடலில் காணப்படுவதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன்
குண்டு வெடிப்பொன்றில் தமது கைவிரல் ஒன்றையும் கதிர் இழந்துள்ளார்.
இந்தநிலையில் தொடர்ந்து 7 வது நாளாக உண்ணாவிரததத்தை மேற்கொண்டு வரும் கதிர், இதுவரை 20 கிலோ வரை நிறை குறைந்துள்ளார்.
தமக்கு எதிரான வழக்கை மீண்டும் தொடர்வதில்லை என அவுஸ்திரேலிய குடிவரவு
திணைக்களம் உறுதியளிக்கும் வரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை
கைவிடப்போவதில்லை என கதிர் குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum