Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
வெளிநாட்டு சாரணர் குழுவினர் - அக்கரைப்பற்று, கல்முனை உதவி மாவட்ட சாரணர்கள் சந்திப்பு
3 posters
Page 1 of 1
வெளிநாட்டு சாரணர் குழுவினர் - அக்கரைப்பற்று, கல்முனை உதவி மாவட்ட சாரணர்கள் சந்திப்பு
தம்புள்ளை, கந்தானையில் நடைபெற்று வரும் 29ஆவது சர்வதேச சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் சவூதி அரேபிய மற்றும் மாலைதீவு சாரணர் குழுவினர்களுக்கும் அக்கரைப்பற்று – கல்முனை உதவி மாவட்ட ஆணையாளர்கள் குழுவினருக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
மேற்படி அக்கரைப்பற்று - கல்முனை உதவி மாவட்ட ஆணையாளர் குழுவுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், உதவி மாவட்ட ஆணையாளருமான எஸ்.எல்.முனாஸ் தலைமை தாங்கினார்.
இதன்போது, அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட உதவி ஆணையாளர்கள் குழுவினருக்கு சவூதி அரேபிய சாரணர் குழுவினர் நினைவு பரிசுகளை வழங்கினர்.
இக்குழுவில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணர் உதவி ஆணையாளர்களான எம்.ஐ.எம். முஸ்தபா, கே.எம்.தமீம் மற்றும் எம்.எப்.றிபாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அக்கரைப்பற்று – கல்முனை மாவட்டத்திலிருந்து நான்கு பாடசாலைகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்படி ஜம்போறியில் பங்குபற்றி வருவதாக உதவி மாவட்ட ஆணையாளர் முனாஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று – கல்முனை சாரணர் மாவட்டத்தை சேரந்த நிந்தவூர் - அல் அஷ்ரக் வித்தியாலயம், பொத்துவில் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று அஷ் - சிராஜ் வித்தியாலயம் மற்றும் மருதமுனை - அல் - மனார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்தே இம்மாணவர்கள் மேற்படி சாரணர் ஜம்போறியில் கலந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்த சர்வதேச சாரணர் ஜம்போறியில் 23 வெளிநாடுகளைச் சேர்ந்த 07 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரணர்கள் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி அக்கரைப்பற்று - கல்முனை உதவி மாவட்ட ஆணையாளர் குழுவுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், உதவி மாவட்ட ஆணையாளருமான எஸ்.எல்.முனாஸ் தலைமை தாங்கினார்.
இதன்போது, அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட உதவி ஆணையாளர்கள் குழுவினருக்கு சவூதி அரேபிய சாரணர் குழுவினர் நினைவு பரிசுகளை வழங்கினர்.
இக்குழுவில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரணர் உதவி ஆணையாளர்களான எம்.ஐ.எம். முஸ்தபா, கே.எம்.தமீம் மற்றும் எம்.எப்.றிபாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அக்கரைப்பற்று – கல்முனை மாவட்டத்திலிருந்து நான்கு பாடசாலைகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்படி ஜம்போறியில் பங்குபற்றி வருவதாக உதவி மாவட்ட ஆணையாளர் முனாஸ் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று – கல்முனை சாரணர் மாவட்டத்தை சேரந்த நிந்தவூர் - அல் அஷ்ரக் வித்தியாலயம், பொத்துவில் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று அஷ் - சிராஜ் வித்தியாலயம் மற்றும் மருதமுனை - அல் - மனார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்தே இம்மாணவர்கள் மேற்படி சாரணர் ஜம்போறியில் கலந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்த சர்வதேச சாரணர் ஜம்போறியில் 23 வெளிநாடுகளைச் சேர்ந்த 07 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரணர்கள் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வெளிநாட்டு சாரணர் குழுவினர் - அக்கரைப்பற்று, கல்முனை உதவி மாவட்ட சாரணர்கள் சந்திப்பு
கலக்கிறிங்க சார் அசத்துங்க :!+:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|