Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஆராய மற்றுமொரு நிபுணர் குழு
Page 1 of 1
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஆராய மற்றுமொரு நிபுணர் குழு
May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்கான மற்றுமொரு நிபுணர் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் தினங்களில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துக்களை கவனத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் கூறினார்.
இரண்டு பாடவிதானங்களின் அடிப்படையில் மாணவர்கள் உயர்தர பரீட்சையை எதிர்நோக்கியிருந்தமையினால், அவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட குழுவொன்றை நியமித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவினால் திட்டமொன்று வகுக்கப்பட்டு தம்மிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் இந்தத் திட்டம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும், இவ்வாறு எழுந்த விமர்சனங்கள் தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கமைவாகவே மற்றுமொறு நிபுணர் குழுவை நியமித்து இந்த விடயம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாகவும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய்வதற்கான மற்றுமொரு நிபுணர் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் தினங்களில் இந்த நிபுணர் குழு நியமிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துக்களை கவனத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் கூறினார்.
இரண்டு பாடவிதானங்களின் அடிப்படையில் மாணவர்கள் உயர்தர பரீட்சையை எதிர்நோக்கியிருந்தமையினால், அவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட குழுவொன்றை நியமித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவினால் திட்டமொன்று வகுக்கப்பட்டு தம்மிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் இந்தத் திட்டம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும், இவ்வாறு எழுந்த விமர்சனங்கள் தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கமைவாகவே மற்றுமொறு நிபுணர் குழுவை நியமித்து இந்த விடயம் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி தமக்கு ஆலோசனை வழங்கியதாகவும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு
» நில அதிர்வு குறித்து ஆராய விசேட குழு இன்று அம்பாறை விஜயம்
» காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு
» நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி
» ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது – திவயின
» நில அதிர்வு குறித்து ஆராய விசேட குழு இன்று அம்பாறை விஜயம்
» காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு
» நிபுணர் குழு அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சி
» ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யாது – திவயின
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|