Latest topics
» செய்திகள் -பல்சுவைby rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
குடும்பத் தகராற்றில் குழந்தைகள் இருவருக்கு நஞ்சு கொடுத்துக் கொலை! ஆபத்தனா நிலையில் தாய்!!
Page 1 of 1
குடும்பத் தகராற்றில் குழந்தைகள் இருவருக்கு நஞ்சு கொடுத்துக் கொலை! ஆபத்தனா நிலையில் தாய்!!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி நாஞ்சில் மனோகரன் காலனியை சேர்ந்தவர் திருலோகச்சந்தர் (40). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பிரேமா (30). இவர்களுக்கு கீர்த்திகா (7), தான்யா (2) என இரு குழந்தைகள் இருந்தனர். கீர்த்திகா 2ம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து திருலோகச்சந்தர் வெளியே சென்று விட்டார். மனமுடைந்த பிரேமா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இரவு 11 மணிக்கு இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார். பின்னர் தானும் விஷம் குடித்தார். குழந்தைகள் துடிப்பதைக் கண்ட பிரேமா கதறி அழுதார்.
நள்ளிரவில் பிரேமாவின் அழுகை சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். வாயில் நுரை தள்ளிய நிலையில் 3 பேரும் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 3 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா, தான்யா இருவரும் இறந்தனர். பிரேமாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேமாவின் கணவர் திருலோகச்சந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது மனைவி பிரேமா (30). இவர்களுக்கு கீர்த்திகா (7), தான்யா (2) என இரு குழந்தைகள் இருந்தனர். கீர்த்திகா 2ம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து திருலோகச்சந்தர் வெளியே சென்று விட்டார். மனமுடைந்த பிரேமா குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இரவு 11 மணிக்கு இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார். பின்னர் தானும் விஷம் குடித்தார். குழந்தைகள் துடிப்பதைக் கண்ட பிரேமா கதறி அழுதார்.
நள்ளிரவில் பிரேமாவின் அழுகை சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். வாயில் நுரை தள்ளிய நிலையில் 3 பேரும் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 3 பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா, தான்யா இருவரும் இறந்தனர். பிரேமாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேமாவின் கணவர் திருலோகச்சந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு
» இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…!
» ஆட்டிசக் குழந்தைகள் தாய் அணைப்பதை ஏன் வெறுக்கின்றன
» தனது பச்சிளம் குழந்தைகளை தானே கொலை செய்த தாய் கைது
» குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்
» இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…!
» ஆட்டிசக் குழந்தைகள் தாய் அணைப்பதை ஏன் வெறுக்கின்றன
» தனது பச்சிளம் குழந்தைகளை தானே கொலை செய்த தாய் கைது
» குழந்தையை தாய் கொலை செய்யும் காட்சி வீடியோ மூலம் அம்பலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|