Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருந்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்!
Page 1 of 1
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு இருந்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்!
May 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என உரிய அதிகார சபையினால் உறுதிப்படுத்தப்படுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெளிவிவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் 68 ஆம் ஆண்டு கட்டளைச் சட்டம் மற்றும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சட்டங்களுக்கு அமைய சாத்தியமான விடயம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், சர்வதேச ரீதியாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்படுவர்களை மட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு அமைய, அதிகார சபையினால் இனங் காணப்படும் அமைப்புக்கள் குறித்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகார சபையை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலேசித்தன் பின்னர் நியமிக்க முடியும் என அந்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என உரிய அதிகார சபையினால் உறுதிப்படுத்தப்படுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெளிவிவகார அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் 68 ஆம் ஆண்டு கட்டளைச் சட்டம் மற்றும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சட்டங்களுக்கு அமைய சாத்தியமான விடயம் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், சர்வதேச ரீதியாக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்படுவர்களை மட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு அமைய, அதிகார சபையினால் இனங் காணப்படும் அமைப்புக்கள் குறித்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகார சபையை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலேசித்தன் பின்னர் நியமிக்க முடியும் என அந்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» 5 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» பாக். உளவுத்துறைக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு: விக்கிலீக்ஸ்
» சிறுநீரகம் திருடிய இந்திய மருத்துவரின் சொத்துக்கள் பறிமுதல்
» கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்; ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» இருட்டடிப்பு செய்யப்படும் நடிகை
» பாக். உளவுத்துறைக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு: விக்கிலீக்ஸ்
» சிறுநீரகம் திருடிய இந்திய மருத்துவரின் சொத்துக்கள் பறிமுதல்
» கலைஞர் தொலைக்காட்சியுடனான பணப் பரிமாற்றம்; ஐந்து நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல்
» இருட்டடிப்பு செய்யப்படும் நடிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|