Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
3 posters
Page 1 of 1
நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
அறிமுகம் என்னவோ நீ
அண்ணனின் நண்பன்...
துணை முகமாக என்னை
தோழியாக்கியவனே இருவரும்
கணிமுக தொடரில்
ஒருமுகம் பதித்தோம்...
நட்புகள் நாளுக்கு நாள்
நலம் பெற...
பெயரை மறந்து
போட போடி என்று
போட்டி போட்டு நட்பை
கூறு போட்டோம்....
எவர் மனம் புண்பட்டதோ
எம்மிருவர் நட்பில்
ஏழரை நாட்டு சனிபோல்
என் இதழ் நான் உன் காதலியா
என்று கேட்டதால்
இரு கரையாக பிரிந்தோம்
இதயங்கள் பேசாமல்
பிரிவின் வலி இணைக்கும்
என்ற ஆசையில் காத்திருந்தேன்
ஆண்டுகள் ஆழத் தொடங்கியது
அமைதிகள் மோதத் தொடங்கியது
கனவில் கூட சேரவில்லை
காயங்கள் இன்னும் ஆறவில்லை
இதயம் கல்லான உன்னில்
நானே மீண்டும் இணைய
வந்தேன் என் அன்பே
நீ இணைந்த மறுகணமே
கல்லாய் மாறிவிட்டாய் என்
காதலைக் கண்டா இல்லை
உன் காதலை கொண்டா
பேசாமலே பேசுகிறாய்
இருவருக்கும் புரியாமல்
மின்னலே பாடலில்
நெஞ்சை பூப் போல் கொய்தவளே
அண்ணனின் நண்பன்...
துணை முகமாக என்னை
தோழியாக்கியவனே இருவரும்
கணிமுக தொடரில்
ஒருமுகம் பதித்தோம்...
நட்புகள் நாளுக்கு நாள்
நலம் பெற...
பெயரை மறந்து
போட போடி என்று
போட்டி போட்டு நட்பை
கூறு போட்டோம்....
எவர் மனம் புண்பட்டதோ
எம்மிருவர் நட்பில்
ஏழரை நாட்டு சனிபோல்
என் இதழ் நான் உன் காதலியா
என்று கேட்டதால்
இரு கரையாக பிரிந்தோம்
இதயங்கள் பேசாமல்
பிரிவின் வலி இணைக்கும்
என்ற ஆசையில் காத்திருந்தேன்
ஆண்டுகள் ஆழத் தொடங்கியது
அமைதிகள் மோதத் தொடங்கியது
கனவில் கூட சேரவில்லை
காயங்கள் இன்னும் ஆறவில்லை
இதயம் கல்லான உன்னில்
நானே மீண்டும் இணைய
வந்தேன் என் அன்பே
நீ இணைந்த மறுகணமே
கல்லாய் மாறிவிட்டாய் என்
காதலைக் கண்டா இல்லை
உன் காதலை கொண்டா
பேசாமலே பேசுகிறாய்
இருவருக்கும் புரியாமல்
மின்னலே பாடலில்
நெஞ்சை பூப் போல் கொய்தவளே
hishalee- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
அனேக நட்பு காதலில் தான் முடிகிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
:];: :flower:
hishalee- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
hishalee wrote:பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
நான் முட்டியது காதலுக்கு அல்ல...
நட்பு காதலானதால் பிரிந்து விட்டர்களே அதற்கு தான்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
பானுகமால் wrote:hishalee wrote:பானுகமால் wrote:அனேக நட்பு காதலில் தான் முடிகிறது...
கவிதை ரொம்ப நல்லா இருக்கு....
முட்டாதீர்கள் இன்று காதலில் தான் உலகமே சுற்றுகிறது.
நான் முட்டியது காதலுக்கு அல்ல...
நட்பு காதலானதால் பிரிந்து விட்டர்களே அதற்கு தான்...
இல்லை நண்பரே இருவரின் நட்பு காதலா இல்லை நட்ப என்ற குழப்பத்திலே பிரிந்தது என்று தான் அர்த்தம்.
:];:
hishalee- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
நட்பு காதலில் முடிந்தால் பிரச்சினை இல்லை..காதல் தற்கொலையில் முடிந்தால் தான் சோகம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
kiwi boy wrote:நட்பு காதலில் முடிந்தால் பிரச்சினை இல்லை..காதல் தற்கொலையில் முடிந்தால் தான் சோகம்..
நிஜம் தான் மிக்க நன்றிகள் நண்பரே
hishalee- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Similar topics
» " பூப் போட்ட தையல்
» நெஞ்சை உருக்கும் கதை...!
» நெஞ்சை பதற வைக்கும் உண்மைச்சம்பவம்
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
» நெஞ்சை பதறவைக்கும் முட்டாள் இளைஞன்
» நெஞ்சை உருக்கும் கதை...!
» நெஞ்சை பதற வைக்கும் உண்மைச்சம்பவம்
» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
» நெஞ்சை பதறவைக்கும் முட்டாள் இளைஞன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|