Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
Page 1 of 1
டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
எப்போதாவது ஒரு நாள் மனச ரிலாக்ஸ் பண்ண வெளியே போவோம், அப்ப சுவையான உணவைப் பார்த்ததும் நம்மை அறியாமலே டயட்டை மறந்து அதிகமா சாப்பிட்டு விடுவோம். அப்படி அளவுக்கு அதிகமா சாப்பிட்டு விட்டால் நம்ம வயிறு பண்ணுற தொந்தரவ தாங்க முடியாது. அந்த நேரத்துல என்ன பண்ணுணா தொந்தரவு போகும்-னு பார்ப்போமா!!!
1. சாப்பிட்டப் பிறகு 15-20 நிமிடங்கள் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ ஓய்வு எடுக்கலாம். அவ்வாறு செய்தால் மூளையில் இருந்து செல்லும் இரத்த சிவப்பணுக்கள் உண்ட உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும். எஞ்சிய பொருட்கள் செரிமான மண்டலம் சென்று செரிமானம் ஆகி, வயிற்றுத் தொந்தரவை நீக்கும்.
2. உணவு உண்ட பின் நிற்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஓடுவது போன்ற கடினமான பயிற்சியை செய்யக் கூடாது, அதற்கு பதிலாக சிறிது நேரம் நடக்கலாம். நடந்தால் உடலில் செரிமானம் நன்கு நடைபெறும்.
3. அளவுக்கு அதிகமாக உண்ட பிறகு ஒரு கப் கிரீன் டீ குடித்தால் வயிற்று தொந்தரவு சரியாகும். ஏனென்றால் கிரீன் டீ செரிமானத்திற்கு மிகச் சிறந்த ஒரு மருந்தாகும்.
4. உடல் எடை குறைவதற்கு சுடு தண்ணீரும் ஒரு முக்கியமான ஒன்று. அப்படி இருக்கும் போது அதிகமாக சாப்பிட்டால், உடனே தண்ணீர் குடிக்காம, 25-30 நிமிடம் கழித்து குடிக்கலாம். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை பழச்சாற்றையும் சேர்த்து குடிக்கலாம். இதனால் வாயுத்தொல்லை தடைபட்டு, செரிமானத்தன்மையும் அதிகமாகும்.
ஆகவே டையட்-ல இருந்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டவங்க, இந்த மாதிரியெல்லாம் செய்தால் டையட்டை சரிசெய்யலாம்.
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/what-do-after-heavy-meal-001191.html
எப்போதாவது ஒரு நாள் மனச ரிலாக்ஸ் பண்ண வெளியே போவோம், அப்ப சுவையான உணவைப் பார்த்ததும் நம்மை அறியாமலே டயட்டை மறந்து அதிகமா சாப்பிட்டு விடுவோம். அப்படி அளவுக்கு அதிகமா சாப்பிட்டு விட்டால் நம்ம வயிறு பண்ணுற தொந்தரவ தாங்க முடியாது. அந்த நேரத்துல என்ன பண்ணுணா தொந்தரவு போகும்-னு பார்ப்போமா!!!
1. சாப்பிட்டப் பிறகு 15-20 நிமிடங்கள் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ ஓய்வு எடுக்கலாம். அவ்வாறு செய்தால் மூளையில் இருந்து செல்லும் இரத்த சிவப்பணுக்கள் உண்ட உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சும். எஞ்சிய பொருட்கள் செரிமான மண்டலம் சென்று செரிமானம் ஆகி, வயிற்றுத் தொந்தரவை நீக்கும்.
2. உணவு உண்ட பின் நிற்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஓடுவது போன்ற கடினமான பயிற்சியை செய்யக் கூடாது, அதற்கு பதிலாக சிறிது நேரம் நடக்கலாம். நடந்தால் உடலில் செரிமானம் நன்கு நடைபெறும்.
3. அளவுக்கு அதிகமாக உண்ட பிறகு ஒரு கப் கிரீன் டீ குடித்தால் வயிற்று தொந்தரவு சரியாகும். ஏனென்றால் கிரீன் டீ செரிமானத்திற்கு மிகச் சிறந்த ஒரு மருந்தாகும்.
4. உடல் எடை குறைவதற்கு சுடு தண்ணீரும் ஒரு முக்கியமான ஒன்று. அப்படி இருக்கும் போது அதிகமாக சாப்பிட்டால், உடனே தண்ணீர் குடிக்காம, 25-30 நிமிடம் கழித்து குடிக்கலாம். வேண்டுமென்றால் அதில் சிறிது எலுமிச்சை பழச்சாற்றையும் சேர்த்து குடிக்கலாம். இதனால் வாயுத்தொல்லை தடைபட்டு, செரிமானத்தன்மையும் அதிகமாகும்.
ஆகவே டையட்-ல இருந்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டவங்க, இந்த மாதிரியெல்லாம் செய்தால் டையட்டை சரிசெய்யலாம்.
http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/what-do-after-heavy-meal-001191.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» டயட்-ல இருக்கும் போது நட்ஸையும் சேர்த்துக்கோங்க...
» நீங்கள் டயட்-ல இருக்கும் போது கொஞ்சம் நட்ஸையும் சேருங்க…
» அளவுக்கு அதிகமா அப்பளம் சாப்பிட்டால்...
» மீன் எண்ணெய் சாப்பிட்டால் மூளை இளமையாக இருக்கும்!
» தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் ?????
» நீங்கள் டயட்-ல இருக்கும் போது கொஞ்சம் நட்ஸையும் சேருங்க…
» அளவுக்கு அதிகமா அப்பளம் சாப்பிட்டால்...
» மீன் எண்ணெய் சாப்பிட்டால் மூளை இளமையாக இருக்கும்!
» தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் ?????
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|