சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!! Khan11

பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!!

Go down

பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!! Empty பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!!

Post by mufees Sun 27 May 2012 - 20:48

May 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.


ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட சரத் பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகையாளர் மீது ஏறிப் பாய்ந்துள்ளார் பசில் ராஜபக்ஷ.

அத்துடன் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் அதுபற்றித் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்பக் கூறியுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச,தொடர்ந்து அது பற்றிக் கேள்வி எழுப்பினால் நேர்காணலை நிறுத்தி விடுவேன் என பத்திரிகை ஆசிரியரொருவரிடம் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இருந்த வெளியாகும் ‘சண்டேலீடர்‘ வாரஇதழின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்சுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு சீறிப் பாய்ந்துள்ளார்.

சரத் பொன்சேகா தொடர்பாக ‘சண்டேலீடர்‘ பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் எழுப்பிய கேள்விகளும், அதற்கு கோத்தாபய ராஜபக்ச வழங்கிய சீற்றமான பதில்களும் வருமாறு:

கேள்வி – சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி ஏன் பொதுமன்னிப்பு வழங்கினார்? ஏன் இப்போது?

பதில் – சரத் பொன்சேகா குறித்த எதற்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. சரத் பொன்சேகா பற்றிய கேள்விகள் வேண்டாம். பிபிசி கூட கேட்டது, நான் கூறினேன் எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது என்று. அது என்னுடன் தொடர்புடைய விடயமல்ல.

கேள்வி – அனைத்துலக அழுத்தங்களால் தான் இது நடந்ததாக, பலர் நம்புகிறார்கள், குறிப்பாக வொசிங்டனில் இருந்து?

பதில்- எனக்குத் தெரியாது. ஜனாதிபதியிடம் கேளுங்கள். எனக்குத் தெரியாது. இது என்னுடன் தொடர்புடைய விடயம் அல்ல. அதுபற்றி என்னால் கருத்துக்கூற முடியாது. ஏனென்றால்,அதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கு அதில் அக்கறையில்லை.

எனக்கு புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, பாதுகாப்பு போன்ற பரப்புகளில் கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளன. அவற்றை நாம் முன்நகர்த்த வேண்டியுள்ளது. நிறைய அபிவிருத்தி வேலைகள் உள்ளன. இந்த தேவையற்ற மோதலுக்குள் நுழைய விரும்பவில்லை.

கேள்வி – ஆனால், இந்தக் கேள்வியை ஒவ்வொரும் கேட்கின்றரே. இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது?

பதில் – ஒருவருமே இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை. ஊடகங்கள் மட்டும் தான் எழுப்புகின்றன. போருக்குப் பின்னர் எப்படி முன்னேறலாம் என்று தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். நான் எல்லோருக்கும், இராஜதந்திரிகளுக்கும், சொல்ல என்ன இருக்கிறது. தேவையற்ற விடயங்களில் நாம் ஏன் தலையிட வேண்டும்.

கேள்வி – நல்லது, அவர் உங்களின் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தவர். சிறையில் அடைக்கப்பட்டவர்.

பதில் – எனக்குத் தெரியாது. நீங்கள் ஜனாதிபதியிடம் கேளுங்கள். நான் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் எதையும் அறியவில்லை. எனக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நான் உறங்குவதில்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும்.

அங்கே கண்ணிவெடி அகற்றப்படுகிறது. மீள்குடியமர்வு நடக்கிறது. அங்கே பல மாற்றங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. போருக்குப் பின்னர் இயல்புநிலையை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம்.

கேள்வி – சரி, உங்களுடன் தொடர்புடைய ஒரு விடயம் குறித்து நான் கேள்வி எழுப்ப முடியுமா? ஜனாதிபதி தேர்தல் நடந்தவுடன் சரத் பொன்சேகாவை கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள் என்பது சரியா? பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஆதரவளித்தீர்களா? ஏன்?

பதில் – எனக்குத் தெரியாது… எனக்குத் தெரியாது. நாள் கருத்துக் கூற விரும்பவில்லை. இதனுடனேயே நிற்பீர்களாக இருந்தால், நான் நேர்காணலை நிறுத்தி விடுவேன். நாம் முன்னே செல்ல வேண்டியுள்ளது. நான் ஒரு அதிகாரி மட்டுமே. ஒரு செயலாளர்.

நான் நாளாந்த விவகாரங்கள் குறித்தே அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். நான் முழுமையாக பாதுகாப்புடன் தொடர்புடைய செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகிறேன் என்று கோத்தாபய ராஜபக்ச பதிலளித்துள்ளார்.பொன்சேகா தொடர்பில் கேட்ட பத்திரிகை ஆசிரியர்! எச்சரித்தார் கோத்தபாய!! Kottabaya-60x60
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics
» மியான்மரில் வெளிநாட்டு பத்திரிகை ஆசிரியர் கைது
» சசிகலா குடும்பத்தினரின் சமீபகால எல்லை மீறிய அட்டகாசங்கள்; பத்திரிகை ஆசிரியர் ஊடாக ஜெயலலிதாவுக்கு
» ஊழல் மோசடிகள் தொடர்பில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் - சரத் பொன்சேகா
» இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கோத்தபாய கடும் விசனம்....
» பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபஷ் உஷ்பெகிஸ்த்தான் விஜயம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum