Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Today at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
தனது வசதிக்காக நீதித் துறையையும் இரண்டாகப் பிளவுபடுத்திய மஹிந்தர்!
Page 1 of 1
தனது வசதிக்காக நீதித் துறையையும் இரண்டாகப் பிளவுபடுத்திய மஹிந்தர்!
June 25th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
தனது விருப்பத்திற்கு அழுத்தம் கொடுக்கும் கட்சி, அமைப்புக்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி நீதிமன்றக் கட்டமைப்பையும் குடும்ப ஆட்சிக்காக மகிந்த ராஜபக்ச பிளவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க இன்னும் 09 வருடங்களுக்கு அந்தப் பதவியில் நீடிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவரது அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதற்காக ஜனாதிபதி தற்போது சதித் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவிததார்.
இதற்கு முன்னர் 11 வருடங்களுக்கு மேல் பிரதம நீதியரசர் பதவி வகித்த சரத் என்ற சில்வா, ஓய்வுபெறும் இறுதித் தருவாய் வரை அவரது சுயகௌரவத்தையும், அதிகாரத்தையும் முழுமையாகக் கொண்டிருந்தார்.
எனினும், தற்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க, பதவியேற்று குறுகிய காலத்திற்குள் உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சிரேஷ்ட்ட சட்டத்தரணிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு உயர் நீதிமன்றத்தில் பிளவை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி தனிக் கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பேணும் வகையிலும், மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலும் தீர்ப்புக்களை வழங்க வேண்டும் என நீதியரசர்கள் சிலரும், சிரேஷ்ட்ட சட்டத்தரணிகள் சிலரும் பிரதம நீதியரசரிடம் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இதற்கு பிரதம நீதியரசர் சாதகமான பதிலை வெளியிட்டிருந்ததாக நாம் இதற்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தோம்.
அத்துடன், இந்தச் சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் குறித்த விபரங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷ அறிந்துகொண்டதாகவும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
பிரதம நீதியரசரின் கணவரான, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம், ‘பினான்ஸ் நிறுவனத்தின்’ பங்குகளை கொள்வனவு மோசடியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷ சிக்கவைத்திருந்தார்.
பிரதம நீதியரசருக்கும், சக நீதியரசர்கள் சட்டத்தரணிகள், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இந்த சூழ்ச்சியை செய்திருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தின் போது பிரதம நீதியரசர் மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
இந்த நிலையில், பிரதம நீதியரசர் அந்தப் பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என சக நீதியரசர்கள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், பிரதம நீதியரசர் தனது வரையறைகளுக்கு அப்பால் சென்று செயல்பட்டாலோ, தனக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட முயற்சித்தாலோ இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலரிடம் தெரிவித்துள்ளார். என தெரியவந்துள்ளது.
தனது விருப்பத்திற்கு அழுத்தம் கொடுக்கும் கட்சி, அமைப்புக்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி நீதிமன்றக் கட்டமைப்பையும் குடும்ப ஆட்சிக்காக மகிந்த ராஜபக்ச பிளவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க இன்னும் 09 வருடங்களுக்கு அந்தப் பதவியில் நீடிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவரது அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதற்காக ஜனாதிபதி தற்போது சதித் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவிததார்.
இதற்கு முன்னர் 11 வருடங்களுக்கு மேல் பிரதம நீதியரசர் பதவி வகித்த சரத் என்ற சில்வா, ஓய்வுபெறும் இறுதித் தருவாய் வரை அவரது சுயகௌரவத்தையும், அதிகாரத்தையும் முழுமையாகக் கொண்டிருந்தார்.
எனினும், தற்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க, பதவியேற்று குறுகிய காலத்திற்குள் உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சிரேஷ்ட்ட சட்டத்தரணிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு உயர் நீதிமன்றத்தில் பிளவை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி தனிக் கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பேணும் வகையிலும், மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலும் தீர்ப்புக்களை வழங்க வேண்டும் என நீதியரசர்கள் சிலரும், சிரேஷ்ட்ட சட்டத்தரணிகள் சிலரும் பிரதம நீதியரசரிடம் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இதற்கு பிரதம நீதியரசர் சாதகமான பதிலை வெளியிட்டிருந்ததாக நாம் இதற்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தோம்.
அத்துடன், இந்தச் சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் குறித்த விபரங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷ அறிந்துகொண்டதாகவும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
பிரதம நீதியரசரின் கணவரான, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம், ‘பினான்ஸ் நிறுவனத்தின்’ பங்குகளை கொள்வனவு மோசடியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷ சிக்கவைத்திருந்தார்.
பிரதம நீதியரசருக்கும், சக நீதியரசர்கள் சட்டத்தரணிகள், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இந்த சூழ்ச்சியை செய்திருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தின் போது பிரதம நீதியரசர் மீது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
இந்த நிலையில், பிரதம நீதியரசர் அந்தப் பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என சக நீதியரசர்கள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், பிரதம நீதியரசர் தனது வரையறைகளுக்கு அப்பால் சென்று செயல்பட்டாலோ, தனக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட முயற்சித்தாலோ இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலரிடம் தெரிவித்துள்ளார். என தெரியவந்துள்ளது.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» வசதிக்காக வாழ்க்கை.....
» கயானாவில் விமானம் இரண்டாகப் பிளந்து விபத்து
» நியோர்க்கில் அமெரிக்க அதிகாரிகளால் முடக்கப்பட்டார் மஹிந்தர்
» நியோர்க்கில் அமெரிக்க அதிகாரிகளால் முடக்கப்பட்டார் மஹிந்தர்
» ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?
» கயானாவில் விமானம் இரண்டாகப் பிளந்து விபத்து
» நியோர்க்கில் அமெரிக்க அதிகாரிகளால் முடக்கப்பட்டார் மஹிந்தர்
» நியோர்க்கில் அமெரிக்க அதிகாரிகளால் முடக்கப்பட்டார் மஹிந்தர்
» ஜனாதிபதி மஹிந்தர் புத்த பகவானின் இரத்த உறவினரா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|