Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
‘ஆள விடுங்கப்பா’ வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் நித்தியானந்தா…
Page 1 of 1
‘ஆள விடுங்கப்பா’ வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் நித்தியானந்தா…
June 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
நித்யானந்தா தன் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம்.
நித்யானந்தா என்றைக்கு மதுரை இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டாரோ அன்றில் இருந்து அவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆரப்போட்டிருந்த நித்யானந்தா- ரஞ்சிதா படுக்கையறை காட்சி சிடி வழக்கு விசாரணையும் தற்போது சூடுபிடித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்த பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
கர்நாடகத்தில் நிம்மதி இல்லை என்று மதுரை வந்தால் ஒரு புறம் மக்கள் போராட்டம் மறுபுறம் போலீசாரின் ரெய்டு அது இது என்று இங்கும் ஒரே பிரச்சனையாக உள்ளது. மடத்தில் பெண்களின் கவர்ச்சி நடனம் நடப்பதாகவெல்லாம் புகார் எழுந்துள்ளது. இத்தனை நாட்களும் இந்த பிரச்சனைகளை எல்லாம் கண்டும், காணாதது போல் பூஜை, அன்னதானம் என்று இருந்த நித்யானந்தா இனியும் இங்கிருந்தால் ஏதாவது ஒரு வழக்கில் சிறையில் தள்ளிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.
இதையடுத்து இந்தியாவில் இருந்தால் தானே இந்த பிரச்சனை எல்லாம் அதனால் வெளிநாட்டுக்கு சென்றுவிடலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார். பாரீஸ் மற்றும் ஸ்பெயின் செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையே அவரது பாஸ்போர்ட்டை முடக்க கர்நாடக போலீசார் முனைப்பாக உள்ளனர். ஆனால் நித்யானந்தா 2 ஆண்டுகள் பாரீஸ் மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று அவரது சீடர்கள் தைரியமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
நித்யானந்தா தன் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து வெளிநாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளாராம்.
நித்யானந்தா என்றைக்கு மதுரை இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டாரோ அன்றில் இருந்து அவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆரப்போட்டிருந்த நித்யானந்தா- ரஞ்சிதா படுக்கையறை காட்சி சிடி வழக்கு விசாரணையும் தற்போது சூடுபிடித்துள்ளது. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்கு வந்த பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கில் நித்யானந்தா கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
கர்நாடகத்தில் நிம்மதி இல்லை என்று மதுரை வந்தால் ஒரு புறம் மக்கள் போராட்டம் மறுபுறம் போலீசாரின் ரெய்டு அது இது என்று இங்கும் ஒரே பிரச்சனையாக உள்ளது. மடத்தில் பெண்களின் கவர்ச்சி நடனம் நடப்பதாகவெல்லாம் புகார் எழுந்துள்ளது. இத்தனை நாட்களும் இந்த பிரச்சனைகளை எல்லாம் கண்டும், காணாதது போல் பூஜை, அன்னதானம் என்று இருந்த நித்யானந்தா இனியும் இங்கிருந்தால் ஏதாவது ஒரு வழக்கில் சிறையில் தள்ளிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.
இதையடுத்து இந்தியாவில் இருந்தால் தானே இந்த பிரச்சனை எல்லாம் அதனால் வெளிநாட்டுக்கு சென்றுவிடலாம் என்று அவர் முடிவு செய்துள்ளார். பாரீஸ் மற்றும் ஸ்பெயின் செல்ல விசா கோரி விண்ணப்பித்துள்ளார். இதற்கிடையே அவரது பாஸ்போர்ட்டை முடக்க கர்நாடக போலீசார் முனைப்பாக உள்ளனர். ஆனால் நித்யானந்தா 2 ஆண்டுகள் பாரீஸ் மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்கிறார் என்று அவரது சீடர்கள் தைரியமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» வெளிநாட்டுக்கு பறந்த சோனா
» சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை
» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
» பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் நித்தியானந்தா
» குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
» சசிகலாவின் தம்பி திவாகரன் தப்பிச் செல்ல காரணமான பொலிஸார் குறித்து விசாரணை
» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
» பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் நித்தியானந்தா
» குற்றவாளிகளை தப்பிச் செல்ல இடமளிக்கும் சிறை காவலாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|