சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

தீவகப் பகுதி முழுவதும் ஓகஸ்டில் மின் விநியோகம்! Khan11

தீவகப் பகுதி முழுவதும் ஓகஸ்டில் மின் விநியோகம்!

Go down

தீவகப் பகுதி முழுவதும் ஓகஸ்டில் மின் விநியோகம்! Empty தீவகப் பகுதி முழுவதும் ஓகஸ்டில் மின் விநியோகம்!

Post by mufees Wed 27 Jun 2012 - 13:15

June 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

மின்கம்பங்கள் நடப்பட்டுள்ள தீவகப் பகுதியின் அனைத்து இடங்களுக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மின் விநியோகம் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையினர் உறுதியளித்துள்ளனர்.

தீவுப்பகுதி அபிவிருத்தி தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஊர்காவற்றுறை பிரதேசசபை மண்டபத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தீவுப்பகுதிக்கு மின் விநியோகம் வழங்க மின்சார சபையினர் பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டினார்கள். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சாரம் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கைஎனவும், அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை விடுத்து உங்கள் விருப்பப்படி செயலாற்ற முடியாது எனவும் மின்சார சபை அதிகாரிகளுக்குத் தெரிவித்ததுடன் பணம் செலுத்தியவர்களுக்கு முன்பதாக மீளக்குடியமர்ந்த மக்களுக்கான இலவச மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

அத்துடன் தற்போது மின் கம்பங்கள் நடப்பட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் எப்போது மின் விநியோகம் வழங்கப்படும் என்பதைத் தெரிவிக்குமாறும் அவர்களிடம் சந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மின்கம்பங்கள் நடப்பட்ட இடங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்படும் என மின்சார சபை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தீவகப் பகுதி முழுவதும் ஓகஸ்டில் மின் விநியோகம்! Light-100x100
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum