சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சுகப் பிரசவம் Khan11

சுகப் பிரசவம்

Go down

சுகப் பிரசவம் Empty சுகப் பிரசவம்

Post by *சம்ஸ் Wed 26 Jan 2011 - 0:25

நூற்றுக்கு எண்பது பிரசவங்கள் வீட்டிலேயே நடப்பதாகத் தெரியவருகிறது. ஆனால் அங்குள்ள வசதிக்குறைவு கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. வீட்டிலேயே பிரசவம் நேர்வதாக இருந்தாலும் சில விஷயங்களை முன்னதாக தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
பிரசவம் பார்க்கும்போது

குழந்தையை வெளியே எடுப்பார்கள், தொப்புள் கொடியை கட்டுவார்கள், குழந்தையை எடுத்துக்கொண்டு கழிவுகளைப் போட்டு விடுவார்கள்.
இதுதானே நடக்கும்.

குழந்தையை வெளியே எடுப்பவரின் கை சுத்தமாக இல்லாவிட்டால் நோய்த் தொற்று ஏற்படும். நகங்கள் நீளமாக இருந்தால் குழந்தையின் உடலில் கீறல்கள், நோய்க்கிருமி தாக்கம் ஏற்படலாம்.

ஆகவே பிரசவம் பார்ப்பவர் நகங்களை வெட்டி, டெட்டால் கொண்டு சுத்தமாக கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.

தொப்புள் கொடியைக் கட்டுவதற்கு நாடாத் துணிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இந்த துணியை நல்ல கொதிக்கிற வெந்நீரில் நனைத்து உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்த் தொற்றை தவிர்க்கலாம்.

தொப்புள் கொடியை அறுக்க சுத்தமான பிளேடு அவசியம். இவ்வாறே பஞ்சு, நஞ்சு போன்ற கழிவுகளை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்;டும்.

கர்ப்பிணி பிரசவநேரத்தில் படுப்பதற்கு வசதியாக ரப்பர் ஷீட் ஒன்றை வாங்கி வைக்கலாம்.

குழந்தையையும், தாயையும் துடைக்க சுத்தமான துணியை எடுத்து பத்திரப்படுத்துங்கள்.

பத்து மாதம் காத்திருந்த நீங்கள், கடைசி நேர பதற்றத்திற்கு ஆளாவானேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுகப் பிரசவம் Empty Re: சுகப் பிரசவம்

Post by *சம்ஸ் Wed 26 Jan 2011 - 0:25

தெரிந்து கொள்ள வேண்டியவை

கர்ப்பக் காலத்தின்போது கர்ப்பிணிகள் உடல் தூய்மையில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

தினமும் குளித்தல், மிதமாக, செய்ய இயலுமளவுக்கு வேலைகள், உடற்பயிற்சி, யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி ஆடாமல் அசையாமல் பொம்மை மாதிரி இருக்கவேண்டும் என நினைப்பது தவறு. உடல் இயக்கம் சரியான முறையில் இருந்தால்தான் குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்கும்.

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணி மருந்துகள் எதையும் தாங்களாக கடையில் வாங்கி சாப்பிடுவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில்லாமல் மருந்து மாத்திரையின் பயன்பாடு இருக்கக்கூடாது.

பருவநிலை மாற்றங்கள் திடீரென மாறினால் அதனால் கர்ப்பிணியின் உடல் நிலையிலும் மாற்றம் வரும். குளிரோ, வெயிலோ அதற்கேற்ப உடலை பாது காத்துக் கொள்ளவேண்டும்.

தினமும் உள்ளாடைகளை மாற்றுதல், பிறப்புறுப்புகளை சுத்தம் செய்தல் வேண்டும். மார்பகக் கச்சையை இறுக்கமாக அணியக்கூடாது. இவ்வாறு அணிந்தால் மார்பகத்தின் பரிணாமத்தில் மாற்றங்கள் தோன்றும்.

மிதமிஞ்சிய உடலுறவை தவிர்ப்பது நல்லது. வயிற்றின் மீது அழுத்தம் தரக் கூடாது. கணவன் கீழ் மனைவி மேல் நிலையிலிருந்து பாலுறவு கொள்ளலாம். பிரசவ நேரம் நெருங்கும்போது உடலுறவை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை தம்பதியர் அந்தரங்க உறுப்புகளை உறவுக்கு முன்பும், பின்பும் தூய்மை செய்துகொள்வது அவசியம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுகப் பிரசவம் Empty Re: சுகப் பிரசவம்

Post by *சம்ஸ் Wed 26 Jan 2011 - 0:25

கர்ப்பிணி மல்லாக்க படுக்கலாமா?

மல்லாந்து படுத்தால் தொப்புள் கொடி சுற்றிக் கொள்ளும் என்பார்கள். இது சும்மா. இதற்குக் காரணம் வேறு.

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணின் ரத்த அளவு, இதயத்தின் செயல்திறன் ஆகியவை அதிகமாக உயர்கின்றன. கர்ப்பிணி உட்கார்ந்திருக்கும்போதும், மல்லாந்து படுத்திருக்கும்போதும் ரத்த ஓட்டம் மாறுபடும்.

மல்லாந்து படுத்திருக்கும்போது முதுகு பின்னால் தாழ்ந்திருப்பதால் பெரிதாகியுள்ள கருப்பை ரத்தக் குழாய்களை அழுத்தி ரத்தத் தேக்கத்தை உருவாக்குகிறது. ஒருக்களித்து படுக்கும் போது அவ்வாறு ஏற்படாது. கர்ப்பிணி மல்லாந்து படுக்கும்போது சிரைகளில் ரத்தம் தேங்கிவிட வாய்ப்பு உண்டு. இதனால் மூச்சுத் திணறல், மூலமுளை வெளியே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுகப் பிரசவம் Empty Re: சுகப் பிரசவம்

Post by *சம்ஸ் Wed 26 Jan 2011 - 0:25

வாந்தி மற்றும் குமட்டலை உண்டாக்கும் உணவுப் பொருளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றை கூடுமானவரை கண்ட உணவுகளால் திணித்து நிரப்பாமல், ஊட்டச்சத்துள்ள உணவுகளை போதுமான அளவு சாப்பிடவும்.

பால், தண்ணீர், பழங்கள், காய்கறிகள், சாலாடுகள் போன்றவற்றை பயன்படுத்த தவறாதீர்கள். காபி, டீ, மதுபானங்கள் போன்றவற்றை தவிருங்கள்.

மன நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள்.

மகளிர் மருத்துவரை நாடி அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
எடை, ரத்த அழுத்தம், சிறுநீர்ப்பரிசோதனை போன்றவை முக்கியம்.

அழுத்தம் கொடுத்து இருமுவது, தும்முவது போன்றவற்றை தவிருங்கள்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தால் அதை அடக்கி வைக்காமல் கழித்துவிடுங்கள்.

குதித்தல், ஓடுதல், வேகமாக ஏறுதல், சவாரி செய்தல், அதிர்ச்சியடைதல், விழுதல் போன்றவற்றை தவிருங்கள்.

ரத்த இழப்பு ஏற்பட்டால் அது உங்களுடைய குழந்தையின் ரத்தத் தேவையையும் குறைவாக்கும் என்பதை உணர்ந்து ரத்தம் அதிகரிக்க வழி செய்யுங்கள்,

கைகால்கள்வீங்குதல், உதிரப்போக்கு போன்றவை ஏற்பட்டால், களைப்பாக இருந்தால் உடனடியாக மருத்துவரை பாருங்கள்.

கர்ப்பக் காலத்தின் போது கருச்சிதைவு ஏற்படாமலும் ரத்தப் போக்கு ஏற்படுவதுண்டு. இதற்காக பயந்துகொண்டு கர்ப்பத்திற்கு தீங்கு தேடிக்கொள்ளாதீர்கள்.

கர்ப்பக் காலத்தில் சண்டைச் சச்சரவுகளை நீக்கிவிடுங்கள். மனதையும் உடம்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் பிறக்கப்போகும் குழந்தை நலமாகவும் வளமாகவும் இருக்கும்..


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சுகப் பிரசவம் Empty Re: சுகப் பிரசவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum