Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
ஏ தமிழக அரசே!
Page 1 of 1
ஏ தமிழக அரசே!
வாய்மையின் வாய்பொத்தி நடக்கும் ஆட்சி
====வஞ்சகம் வாளேந்தி செய்யும் ஆட்சி!
பேய்பிடித்து ஆடுகின்ற பித்தன் கையில்
====பிடிபட்டு வழியின்றி விழித்தி ருக்கும்
சேய்போல ஆனதின்று தமிழர் வாழ்வு!
====சத்தியம் சந்தியில் தவிக்கு திங்கு!
தூய்மனத்தார் துடித்தெழுந்தால் என்ன ஆகும்?
====தாளாது தாரணியே தீயில் வேகும்!
குலபுத்தி கீழ்புத்தி என்று காட்டும்
====குணம்கெட்டச் சிங்கள நாயக ளாலே
பழந்தமிழ் நாட்டுமக்கள் ஆங்கோர் தீவில்
====பரிதவித்துப் பரிதாப மாக மாய
இழவுக்குப் பஞ்சமில்லை; தட்டிக் கேட்கும்
====இங்கித மில்லாத அரசுக் கிங்கே
விழவுக்குப் பஞ்சமில்லை; விழவில் ஏற்கும்
=====விருதுக்கும் பஞ்சமில்லை; பாரீர் மாதோ!
இனமென்றார்; மொழிஎன்றார்; இனத்திற் காக
====இருக்கின்றோம் எந்நாளும் நாங்கள் என்றார்!
வனமாக நாட்டினையே மாற்றி வைப்போம்
====என்றார்;அப் படியேசெய் தார்;ஆம் ஈம
வனமாக நாட்டினையே மாற்றி வைக்க
====வளமான திட்டங்கள் தீட்டி விட்டார்!
பிணமாகக் குவிக்கின்ற சிங்க ளத்து
====அரசுக்கு மௌனத்தால் கைகொ டுத்தார்!
நாற்காலி ஒன்றினையே குறிக்கோ ளாக்கி
====நாக்காலே முப்போதும் பிழைத்தி ருக்கும்
"நாற்காலி கள்"கையில் நாட்டை வைத்தால்
====நாசந்தான் வேறேதும் நன்மை இல்லை!
கார்காலம் என்பதில்லை; வருஷ மெல்லாம்
====கனமழைதான் ஏழையர்தம் கண்ணி இரண்டில்!
நேராக இன்றிதனை உண்மை என்று
===="நல்லாட்சி" யாளராலே கண்டு விட்டோம்!
மத்திய அரசுக்குக் கடித மென்றார்
====மங்கலம் உண்டாகும் நாளை என்றார்!
வித்தைகள் பலவாறு காட்டு கின்றார்!
====விண்ணதிர முழக்கங்கள் நடத்து கின்றார்!
புத்தியினைப் பணத்திடையே புதைத்து விட்டார்
====பொழுதெல்லாம் வீட்டுக்கே சொத்து சேர்த்தார்!
சத்திரத்துச் சாமிகள்போல் பொய்யே சொன்னார்
====செந்தமிழர் இளித்தவாயர் எனநி னைத்தார்!
வேஷத்தை இனிமேலும் நம்ப மாட்டோம்
====வேசிமகள் புன்னகையென் றுணர்ந்து கொண்டோம்!
நாசத்தை இனியேனும் தடுப்ப தற்கு
====நடைபோட்டு நீயாக வந்தால் நன்று!
கோஷத்தை இடுகின்ற பராரி கூட்டம்
====குரல்வளையை நெரித்தற்கும் தயங்கா தென்பேன்!
தேசத்தை அரிக்கின்ற செயல்வி டுப்பாய்
====தமிழகத் தரசுக்கீ தெச்ச ரிக்கை!
(முள்ளிவாய்க்கால் அழிகையில் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழினத் துரோகி கலைஞர் மு.கருணாநிதியின் தி.மு.க. அரசைக் கண்டித்து எழுதிய கவிதை. )
ரௌத்திரன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Similar topics
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
» தமிழக மீனவர்கள்
» ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும்
» மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
» தமிழக மீனவர்கள்
» ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும்
» மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|