Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இத்தனை அழகா நீ..
5 posters
Page 1 of 1
இத்தனை அழகா நீ..
அப்பப்பா...
இத்தனை அழகா நீ..
ஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வானில்தான் உதிக்கும் நிலா
இப்படிக் கீழிருந்து வெளிவரும் என்று
இப்போதுதான் பார்க்கிறேன்..
சுருள் சுருளாய் அடர்ந்து
உலக வனப்புகளையெல்லாம்,
சுருட்டி எடுத்துக்கொள்ளும்
இந்தக் கூந்தலை எங்கே வாங்கினாய்..
சரி போகட்டும்
அந்தக் கண்களையாவது,
எங்கிருந்து கொள்ளையடித்தாய்
என்று சொல்லிவிடேன்..
உலகம் தோன்றியகாலம் தொட்டு
ஊர்ந்த நிலாக்களெல்லாம்
வழுக்கி விழுந்துவிட்டனவா
உன் இமைகளுக்குள்..
இப்படித்
தலை சாய்த்துப் பார்ப்பது ஏன்
இந்தப் பிரபஞ்சத்தையே
சாய்த்துப்போடவா..
முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்,
வழமையாய்ப் பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து உதிர்ந்து போகும்..
உன் இதழ்களில்
புன்னகைகள் கௌரவிக்கப்படுகின்றனவா
உன் புருவங்களில்,
அழகுகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறவா
உன் கன்னங்களில்
மென்மைகள் ஆராதிக்கப்பட்டிருக்கின்றனவா..
உன் நெற்றியில்
விழுந்து வழியும் சுகம்கண்டுவிட்டால்,
மழைத்துளி என்ன சொல்லும்
மீண்டும் மழைத்துளியாகவே பிறக்க
இயற்கையிடம் மனுப்போடுமா..
உன் மொத்தத்தையும்
சுத்தமாய்ச் சொல்லி முடிக்க
நான் வார்த்தைகளை
அகராதிக்கு வெளியில்தான்
இனி தேடவேண்டுமோ....???
நன்றி -அனுஷ்
வேல்
இத்தனை அழகா நீ..
ஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வானில்தான் உதிக்கும் நிலா
இப்படிக் கீழிருந்து வெளிவரும் என்று
இப்போதுதான் பார்க்கிறேன்..
சுருள் சுருளாய் அடர்ந்து
உலக வனப்புகளையெல்லாம்,
சுருட்டி எடுத்துக்கொள்ளும்
இந்தக் கூந்தலை எங்கே வாங்கினாய்..
சரி போகட்டும்
அந்தக் கண்களையாவது,
எங்கிருந்து கொள்ளையடித்தாய்
என்று சொல்லிவிடேன்..
உலகம் தோன்றியகாலம் தொட்டு
ஊர்ந்த நிலாக்களெல்லாம்
வழுக்கி விழுந்துவிட்டனவா
உன் இமைகளுக்குள்..
இப்படித்
தலை சாய்த்துப் பார்ப்பது ஏன்
இந்தப் பிரபஞ்சத்தையே
சாய்த்துப்போடவா..
முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்,
வழமையாய்ப் பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு போதும்
பூங்கொத்துகளெல்லாம்
நிறமிழந்து உதிர்ந்து போகும்..
உன் இதழ்களில்
புன்னகைகள் கௌரவிக்கப்படுகின்றனவா
உன் புருவங்களில்,
அழகுகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறவா
உன் கன்னங்களில்
மென்மைகள் ஆராதிக்கப்பட்டிருக்கின்றனவா..
உன் நெற்றியில்
விழுந்து வழியும் சுகம்கண்டுவிட்டால்,
மழைத்துளி என்ன சொல்லும்
மீண்டும் மழைத்துளியாகவே பிறக்க
இயற்கையிடம் மனுப்போடுமா..
உன் மொத்தத்தையும்
சுத்தமாய்ச் சொல்லி முடிக்க
நான் வார்த்தைகளை
அகராதிக்கு வெளியில்தான்
இனி தேடவேண்டுமோ....???
நன்றி -அனுஷ்
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
@. அருமைஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இத்தனை அழகா நீ..
என்னவளை நினைத்துக்கொண்டு இந்தக் கவிதையைப் படித்தேன் இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது மனக்கண்கள் குதூகலிக்கிறது மிகவும் ரசித்தேன் கவிதையையும் என்னவளையும் மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: இத்தனை அழகா நீ..
*சம்ஸ் wrote:அருமைஆயிரம் பௌர்ணமிகளின்
ஆனந்த ஊர்வலங்கள்
அந்தப் புருவங்களுக்குக் கீழ்..
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
nallavan wrote:என்னவளை நினைத்துக்கொண்டு
இந்தக் கவிதையைப் படித்தேன்
இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது
மனக்கண்கள் குதூகலிக்கிறது
மிகவும் ரசித்தேன்
கவிதையையும்
என்னவளையும்
மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
அடடா ரொம்ப அற்புதமான கவிதை...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இத்தனை அழகா நீ..
பானுகமால் wrote:அடடா ரொம்ப அற்புதமான கவிதை...
நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
rammalar wrote:
-
மிக்க நன்றி
வேல்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இத்தனை அழகா நீ..
:) @.nallavan wrote:என்னவளை நினைத்துக்கொண்டு இந்தக் கவிதையைப் படித்தேன் இரண்டும் ஒன்றாகவே தெரிகிறது மனக்கண்கள் குதூகலிக்கிறது மிகவும் ரசித்தேன் கவிதையையும் என்னவளையும் மிக்க நன்றி நன்றி அருமையாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா..?
» இத்தனை தலைவலிகளா?
» இத்தனை பெயர்களா?
» ஏன் இத்தனை பரபரப்பு?
» மனிதரில் இத்தனை நிறங்களா?
» இத்தனை தலைவலிகளா?
» இத்தனை பெயர்களா?
» ஏன் இத்தனை பரபரப்பு?
» மனிதரில் இத்தனை நிறங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|