Latest topics
» படித்ததில் பிடித்தது-7அby rammalar Today at 20:26
» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Today at 20:20
» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Today at 7:30
» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Today at 7:18
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Today at 7:15
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Today at 7:13
» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Today at 7:03
» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Today at 6:57
» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Today at 5:06
» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Today at 4:47
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Yesterday at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 6:06
» பல்சுவை
by rammalar Yesterday at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
கண் வலி கவனம் தேவை
Page 1 of 1
கண் வலி கவனம் தேவை
கண் வலி கவனம் தேவை
கண் வலி என்பது ஒரு தொற்று வியாதியாகும். கண்கள் சிவந்து, கண்களில் இருந்து வெள்ளையான திரவம் வெளியேறுவதே கண்வலியின் அறிகுறிகள் ஆகும். கண் இமையின் உள்புறம் ஒரு உறுத்தல் ஏற்படும். கண்களில் இருந்து லேசாக வெள்ளை நிற திரவம் போன்று வெளியேறும். இதுவே கண் வலியின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும்.
மேலும், கண்களில் நீர் வடிதல், தலைவலி, தூங்கியபின் கண்விழிக்கும் போது கண் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல்,கண்கள் சிவந்து போதல், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம், கண் எரிச்சல், ஒளியைப் பார்க்கும் போது கண் கூசுதல் போன்றவை கண் வலியின் அறிகுறிகளாகும்.
கண் வலி என்றதும் வீட்டில் இருக்கும் பழைய கண் மருந்துகளை எடுத்துப் போட்டுக் கொள்ள கூடாது. காற்று மூலமாக கண்களில் பாக்டீரியாவோ அல்லது வைரஸோ பரவியதன் காரணமாகவே இந்த கண் வலி வருகிறது. கண் வலி ஏற்பட்டதும் மருத்துவரை அணுகி கண்ணுக்கான மருந்தினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
கண் வலி குணமாகும் வரை அந்த மருந்தினை தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. உங்கள் கண்களுக்கு ஏற்ற கண்ணாடிகளை பொருத்திக் கொள்வதும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும் வழியாகும். கண் வலி வந்திருக்கும் போது,ஒருவர் தான் பயன்படுத்தும் பொருட்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது.
தனியாக சோப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் கண்களை சுத்தம் செய்த பிறகும், கண்டிப்பாக கையை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். உங்கள் கண்களைத் துடைக்க வைத்திருக்கும் துணியை தனியாக வைத்துக் கொள்வதும், அதனை கிருமி நாசினி கொண்டு துவைப்பதும், பயன்படுத்திய பிறகு பாலிதீன் கவருக்குள் வைத்து அதனை அப்புறப்படுத்துவதும் மிகவும் சிறந்தது.
கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது. கண்களை கசக்கினால் கண் வலி தீவிரமாகும். கண் வீக்கம், தலை வலி போன்றவை அதிகமாகும்.
கண் வலி என்பது ஒரு தொற்று வியாதியாகும். கண்கள் சிவந்து, கண்களில் இருந்து வெள்ளையான திரவம் வெளியேறுவதே கண்வலியின் அறிகுறிகள் ஆகும். கண் இமையின் உள்புறம் ஒரு உறுத்தல் ஏற்படும். கண்களில் இருந்து லேசாக வெள்ளை நிற திரவம் போன்று வெளியேறும். இதுவே கண் வலியின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும்.
மேலும், கண்களில் நீர் வடிதல், தலைவலி, தூங்கியபின் கண்விழிக்கும் போது கண் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல்,கண்கள் சிவந்து போதல், கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம், கண் எரிச்சல், ஒளியைப் பார்க்கும் போது கண் கூசுதல் போன்றவை கண் வலியின் அறிகுறிகளாகும்.
கண் வலி என்றதும் வீட்டில் இருக்கும் பழைய கண் மருந்துகளை எடுத்துப் போட்டுக் கொள்ள கூடாது. காற்று மூலமாக கண்களில் பாக்டீரியாவோ அல்லது வைரஸோ பரவியதன் காரணமாகவே இந்த கண் வலி வருகிறது. கண் வலி ஏற்பட்டதும் மருத்துவரை அணுகி கண்ணுக்கான மருந்தினை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
கண் வலி குணமாகும் வரை அந்த மருந்தினை தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. உங்கள் கண்களுக்கு ஏற்ற கண்ணாடிகளை பொருத்திக் கொள்வதும் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும் வழியாகும். கண் வலி வந்திருக்கும் போது,ஒருவர் தான் பயன்படுத்தும் பொருட்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது.
தனியாக சோப்பு, டவல் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை உங்கள் கண்களை சுத்தம் செய்த பிறகும், கண்டிப்பாக கையை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். உங்கள் கண்களைத் துடைக்க வைத்திருக்கும் துணியை தனியாக வைத்துக் கொள்வதும், அதனை கிருமி நாசினி கொண்டு துவைப்பதும், பயன்படுத்திய பிறகு பாலிதீன் கவருக்குள் வைத்து அதனை அப்புறப்படுத்துவதும் மிகவும் சிறந்தது.
கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது. கண்களை கசக்கினால் கண் வலி தீவிரமாகும். கண் வீக்கம், தலை வலி போன்றவை அதிகமாகும்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கண் வலி கவனம் தேவை
கண் பார்வையை முற்றிலுமாக அழித்துவிடும்
கண் நரம்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து, இறுதியில் கண் பார்வையை முற்றிலுமாக அழித்துவிடும் கிளொகோமா எனும் வியாதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்தியாவில் பார்வைக் கோளாறுகளால் கண் பார்வையைப் பறிக்கும் இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாக கிளொகோமா உள்ளது என்று கூறும் கண் மருத்துவர்கள், இதனை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து சிகிச்சையளித்தால் பார்வையைக் காப்பாற்றிவிடலாம் என்று கூறுகின்றனர்.
ஆனால் தங்கள் பார்வை மங்கி வருவதை பொதுவாக மக்கள் அறிவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணின் பார்வை நரம்புகளைத் தாக்கும் இந்த நோய் மிக மெதுவாக பரவுவதால், பாதிக்கும் மேற்பட்ட அளவிற்கு பார்வை மங்கும் நிலையிலேயே மருத்துவர்களை நாடுகிறார்கள் என்றும், இதனால் அவர்கள் இறுதிவரை சிகிச்சையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
சென்னையில் கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிவரும் மருத்துவர்கள் கிளொகோமாவை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் கண் பார்வையை காப்பாற்றிவிடலாம் என்று கூறுகிறார்கள்.
தங்களுக்கு கிளோகோமா உள்ளது என்பதையே பலரும் அறிவதில்லை, அது நன்கு பரவிய பிறகுதான் அறிந்து கொண்டு மருத்துவத்திற்கு வருகின்றனர் என்று கூறும் மருத்துவர்கள், கிளொகோமாவை ‘மெளனப் பார்வைக கொல்லி’ என்றுஅழைக்கிறார்கள்.
கிளோகோமாவி்ற்கு கண்ணில் மருந்தை விடுதல், கதிர் சிகிச்சை, அறுவை ஆகியன உள்ளது. ஆனால் இவையாவும் கிளோகோமா பரவாமல் தடுப்பதற்கான சிகிச்சையாக மட்டுமே உள்ளன. கிளோகோமா நன்கு பரவியவர்கள் குறித்த கால இடைவெளியில் கண் பார்வையை சோதித்துக் கொள்வது,தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கிளோகோமா என்று கூறி, அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று கூறி பணம் கறக்கும் மருத்துவர்களும் உள்ளனர். என்வே கண் பார்வை சோதனையை நம்பத்தக்க, மிகச் சிறந்த மருத்துவமனைகளில் மட்டும் செய்துக்கொள்ள வேண்டும்.
http://payanullathagavalgal.blogspot.com/2012/11/blog-post_2.html
கண் நரம்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து, இறுதியில் கண் பார்வையை முற்றிலுமாக அழித்துவிடும் கிளொகோமா எனும் வியாதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்தியாவில் பார்வைக் கோளாறுகளால் கண் பார்வையைப் பறிக்கும் இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாக கிளொகோமா உள்ளது என்று கூறும் கண் மருத்துவர்கள், இதனை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து சிகிச்சையளித்தால் பார்வையைக் காப்பாற்றிவிடலாம் என்று கூறுகின்றனர்.
ஆனால் தங்கள் பார்வை மங்கி வருவதை பொதுவாக மக்கள் அறிவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணின் பார்வை நரம்புகளைத் தாக்கும் இந்த நோய் மிக மெதுவாக பரவுவதால், பாதிக்கும் மேற்பட்ட அளவிற்கு பார்வை மங்கும் நிலையிலேயே மருத்துவர்களை நாடுகிறார்கள் என்றும், இதனால் அவர்கள் இறுதிவரை சிகிச்சையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
சென்னையில் கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிவரும் மருத்துவர்கள் கிளொகோமாவை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் கண் பார்வையை காப்பாற்றிவிடலாம் என்று கூறுகிறார்கள்.
தங்களுக்கு கிளோகோமா உள்ளது என்பதையே பலரும் அறிவதில்லை, அது நன்கு பரவிய பிறகுதான் அறிந்து கொண்டு மருத்துவத்திற்கு வருகின்றனர் என்று கூறும் மருத்துவர்கள், கிளொகோமாவை ‘மெளனப் பார்வைக கொல்லி’ என்றுஅழைக்கிறார்கள்.
கிளோகோமாவி்ற்கு கண்ணில் மருந்தை விடுதல், கதிர் சிகிச்சை, அறுவை ஆகியன உள்ளது. ஆனால் இவையாவும் கிளோகோமா பரவாமல் தடுப்பதற்கான சிகிச்சையாக மட்டுமே உள்ளன. கிளோகோமா நன்கு பரவியவர்கள் குறித்த கால இடைவெளியில் கண் பார்வையை சோதித்துக் கொள்வது,தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கிளோகோமா என்று கூறி, அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று கூறி பணம் கறக்கும் மருத்துவர்களும் உள்ளனர். என்வே கண் பார்வை சோதனையை நம்பத்தக்க, மிகச் சிறந்த மருத்துவமனைகளில் மட்டும் செய்துக்கொள்ள வேண்டும்.
http://payanullathagavalgal.blogspot.com/2012/11/blog-post_2.html
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கர்பிணிகளே! கவனம் தேவை!
» கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!
» கோடைகாலம்: அதிக கவனம் தேவை!
» ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை
» கர்ப்ப கால பயணம் கவனம் தேவை
» கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!
» கோடைகாலம்: அதிக கவனம் தேவை!
» ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை
» கர்ப்ப கால பயணம் கவனம் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|