Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
நூஹ் நபியின்
கப்பல் தங்கிய மலை
கண்டுபிடிப்பு
-----------------------------------------
“திருக்குர்ஆன் வசனத்
தை நிருபிக்கும் 16
ஆயிரம் அடி உயரமுடைய
மலையின் மேல் உள்ள
ஒரு கப்பல்”
” பூமியே!
உனது தண்ணீரை நீ
உறிஞ்சிக் கொள்! வானமே நீ
நிறுத்து!”
என்று (இறைவனால்)
கூறப்பட்டது. தண்ணீர்
வற்றியது. காரியம்
முடிக்கப்பட்டது. அந்தக்
கப்பல்
ஜூதி மலை மீது அமர்ந்தது
. “அநீதி இழைத்த
கூட்டத்தினர்
(இறையருளை விட்டும்)
தூரமாயினர்” எனவும்
கூறப்பட்டது .
(திருக்குர்ஆன் 11:44.) இதில்
சான்று உள்ளது.
அவர்களில் அதிகமானோர்
நம்பிக்கை கொள்வதில்லை”
(திருக்குர்ஆன்
26:121.).“அவரையும்,
கப்பலில் இருந்தோரையும்
காப்பாற்றினோம்.
இதை அகிலத்தாருக்குச்
சான்றாக்கினோம்”.
(திருக்குர்ஆன் 29:15.)”
பலகைகள் மற்றும் ஆணிகள்
உடைய (கப்பல்) ஒன்றில்
அவரை ஏற்றினோம்.
அது நமது கண்காணிப்பில்
ஓடியது. இது (தன்
சமுதாயத்தால்)
மறுக்கப்பட்டவருக்கு (
நூஹுக்கு) உரிய கூலி.
அதைச் சான்றாக
விட்டு வைத்தோம்.
படிப்பினை பெறுவோர்
உண்டா? “.
(திருக்குர்ஆன்
54:13-15.)இவ்வசனங்களில்
நூஹ் நபியின்
கப்பலை அத்தாட்சியாக
மலையின் மேல்
விட்டு வைத்திருப்பதாக
திருக்குர்ஆன்
கூறுகின்றது.
மலை போன்ற
உயரத்திற்கு வெள்ளம்
வந்ததால்
ஜூதி மலைக்கு மேல் கப்பல்
நிலை கொண்டது.
இம்மலை துருக்கி நாட்டின்
எல்லையில்
அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த
போதான் மாவட்டத்திலுள்ள
அரராத் என்ற மலை தான்
ஜூதி மலை என்று
ஆராய்ச்சியாளர்கள்
கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டைச்சேர்ந்த
ஒருமலையேறும்
குழு அம்மலையை ஆய்வு
செய்து பனிப்
பாறைகளுக்கு அடியில்
கப்பல் துண்டுகள்
இருந்ததைக்
கண்டு பிடித்துள்ளது.1969
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2
ஆம் திகதியன்று
கிழக்குத்துருக்கியின்
ரஷ்ய எல்லையில்
அமைந்துள்ள அரராத் மலைத்
தொடரில் ஒரு கப்பலின் சில
மரப் பகுதிகளை அந்த
ஆராய்ச்சிக்குழு
கண்டுபிடித்தது.
இம்மலைத் தொடரின்
மேற்குப்பகுதியில், 16,000
அடி உயரத்தில் பனியால்
மூடப்பட்ட
பாறைகளுக்கிடையே20
மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின்
மரப் பலகைகள்
புதைந்து கிடந்தன.
16 ஆயிரம்
அடி உயரமுடைய
மலையின் மேல் ஒரு கப்பல்
நிலை கொண்டுள்ளது
என்றால் அந்த
அளவுக்கு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டிருக்க
வேண்டும்.
அதன் காரணமாக அந்த
மலைக்கும் மேலே கப்பல்
மிதந்து கொண்டு
இருக்கும் போது வெள்ளம்
வடிந்திருக்க வேண்டும்.
இதனால் அந்தக் கப்பல்
மலையின்
மீது நிலை கொண்டிருக்க
வேண்டும்
என்று ஆய்வாளர்கள்
ஊகித்துச்
சொல்வதை திருக்குர்ஆன்
1430
ஆண்டுகளுக்கு முன்பே
சொல்லி விட்டது.
மலையின் மேலே கப்பலைக்
கொண்டு போய்
வைத்தது யார்? என்ற
கேள்விக்குத் திருக்குர்ஆன்
மட்டுமே தக்க
விடை கூறுகிறது.
‘அக்கப்பலை அத்தாட்சியாக
விட்டு வைத்திருக்கிறோம்
; சிந்திப்பவர் உண்டா?’
என்று கூறி, சமீபத்தில் 40
ஆண்டுகளுக்கு முன்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த
உண்மையை 14
நூற்றாண்டுகளுக்கு
முன்பே திருக்குர்ஆன்
முன்னறிவிப்பு
செய்துள்ளது .
திருக்குர்ஆன்,
“இறைவனின் வேதம்”
என்பதற்கு இது
சான்றாகவுள்ளது.
இந்த சம்பவங்கள் மூலம்
இஸ்லாம் எவ்வாறான
மார்க்கம் என்றும் இஸ்லாம்
மட்டுமே உண்மையான
மார்க்கம் என்றும் அறிய
முடிகிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
சிறந்த தகவலுக்கு நன்றி உறவே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» 19 டன் வெள்ளியுடன் கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
» 19 தொன் வெள்ளியுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
» காணாமல் போன அமெரிக்க யுத்தக் கப்பல் 200 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிப்பு _
» இத்தாலி செய்திகள் இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
» குர்ஆனின் அத்தாட்சிகள்
» 19 தொன் வெள்ளியுடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
» காணாமல் போன அமெரிக்க யுத்தக் கப்பல் 200 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிப்பு _
» இத்தாலி செய்திகள் இத்தாலி கப்பல் விபத்து: ஒரே இடத்தில் 8 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு
» குர்ஆனின் அத்தாட்சிகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|