Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்
2 posters
Page 1 of 1
குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குழந்தை என்பது ஒரு அற்புதமான ஒரு உறவு, குழந்தை பிறந்த பின்னர் வாழ்வே அருமையாக இருக்கும் என்று அனைவருமே சொல்வார்கள். ஆனால் உண்மையில் குழந்தை பிறந்த பின்னர் ஒருசில தமக்கு பிடித்த செயல்களை செய்ய முடியாது. ஏனெனில் குழந்தை என்று வந்துவிட்டால், அவர்களது எதிர்காலம் நன்கு அமைய வேண்டுமென்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போது எந்த ஒரு வெட்டி செலவையும் செய்ய முடியாது. பிடித்ததை அவ்வளவு சுலபமாக வாங்க முடியாது, எதற்கெடுத்தாலும் பல முறை யோசிக்க வேண்டியிருக்கும். மேலும் நிறைய மக்கள் பெற்றோர் ஆன பின்பும், முன்பும் இருந்த வாழ்க்கைக்கு, அவ்வளவு பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அது தவறானது. குழந்தை பிறந்த பின்னர் தான், தம்பதியர்கள் எந்த ஒரு இடத்திற்கும் சரியாக செல்ல முடியாத நிலை இருக்கும். உதாரணமாக, இப்போது தம்பதியர் இருவரும் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அது குழந்தை இருந்தால் போக முடியுமா? முடியாது தானே!!! ஆகவே தான், உங்களுக்குப் பிடித்த செயல்கள் அனைத்தையும், குழந்தை பெறுவதற்கு முன்பே அனுபவித்துவிட்டு, பின்னர் குழந்தையைப் பெற்றுக் கொண்டால், தமக்கு பிடித்ததை சரியாக அனுபவிக்க முடியவில்லையே என வருத்தமின்றி அழகான வாழ்க்கையை வாழலாம். சரி, இப்போது அவ்வாறு குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய சில செயல்களைப் பார்ப்போமா!!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பார்ட்டி
பார்ட்டி குழந்தை பிறந்த பின்னர் எந்த ஒரு பார்ட்டியையும் சரியாக அனுபவிக்க முடியாது. ஏனெனில் குழந்தைகள் எப்போதும் தாயின் கையிலேயே இருப்பதால், அப்போது நிம்மதியாக பார்ட்டியை அனுபவிக்க முடியாது. மேலும் குழந்தைக்கு நிம்மதியான தூக்கமானது வேண்டும். பார்ட்டியிலோ அதிகமான சத்தம் இருக்கும். எனவே எந்த பார்ட்டியானாலும், குழந்தை பெறுவதற்கு முன்பே சென்று வருவது நல்லது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
உடைகள்
உடைகள் குழந்தைகள் பிறந்து விட்டால், உடையணிவதில் சற்று வித்தியாசங்கள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு விருப்பமான, மார்டன் உடையை அணிய வேண்டுமென்றாலும், முன்பே அணிந்து அனுபவித்துக் கொள்ள வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பயணம்
பயணம் குழந்தை பிறந்துவிட்டால் நினைக்கும் இடத்திற்கெல்லாம் செல்ல முடியாது. அதிலும் நீண்ட தூரப் பயணங்களை செய்யவே முடியாது. ஆகவே எந்த ஒரு நீண்ட துரப் பயணம் அல்லது ட்ரக்கிங் செல்வதாக இருந்தாலும், முன்பே சென்று சந்தோஷத்துடன் அதனை அனுபவித்துவிட வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
படங்கள்
படங்கள் இளமைப் பருவத்தில் அந்த மாதிரியான படங்கள் பார்ப்பது என்பது சாதாரண விஷயம். ஆனால் அதையே குழந்தைகள் பிறந்த பின்னரும் பார்த்தால், குழந்தைகளுக்கு அந்த பழக்கம் வந்துவிடும். எனவே அவற்றையெல்லாம் முன்பே ஆசை போகும் வரை பார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
தூக்கம்
தூக்கம் குழந்தை பிறந்த பின்னர் சரியாக தூங்கவே முடியாது. சொல்லப்போனால், அப்போது தூக்கமானது மிகவும் குறைவாக தான் இருக்கும். எனவே தூங்க விருப்பமுள்ளவர்கள், முன்பே ஆசை தீரும் வரை தூங்கி, மகிழுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஒயின்
ஒயின் சொல்லப்போனால், ஆல்கஹாலை சாப்பிடுவது இதுவே இறுதியாக இருக்கும். இந்த பழக்கத்தை குழந்தை பிறந்த பின்னர் நிறுத்திவிடுவது சிறந்தது. இல்லையெனில் குழந்தைகளும் அவற்றிற்கு பழகிவிடுவர். ஆகவே முன்பே இந்த மாதிரியான பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
அழகு நிலையம்
அழகு நிலையம் இளமையில் எப்படி வேண்டுமானாலும், ஹேர் ஸ்டைலில் இருக்கலாம். அதிலும் அப்போது அழகு நிலையங்களுக்குச் சென்று உடலைப் பராமரிக்க நிறைய நேரம் இருக்கும். ஆனால் தாய் ஆன பின்பு, அனைத்திலும் அடக்கமாக இருக்க வேண்டும். அதிலும் ஹேர் ஸ்டைலும் டீசண்ட் ஆக இருக்க வேண்டும். ஆகவே எந்த ஒரு ஸ்டைலும் தாய் ஆவதற்கு முன்பு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்
இதில் ஒருசில ஏற்றுக்கொள்ளக்கூடியது.
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்.!
» குழந்தை பெற்றுக் கொள்ள 6 விஷயங்கள்.
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
» குழந்தை பெற்றுக் கொள்ள 6 விஷயங்கள்.
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|