சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Today at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

இல்லறம் நல்லறமாகட்டும்:  Khan11

இல்லறம் நல்லறமாகட்டும்:

Go down

இல்லறம் நல்லறமாகட்டும்:  Empty இல்லறம் நல்லறமாகட்டும்:

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 23:40

இல்லறம் நல்லறமாகட்டும்:
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக மிக முக்கியமான விஷயம். ஒரு ஆண் அல்லது பெண்ணின் நிம்மதியே இதில் தான் இருக்கிறது. தான் மணக்கப்போகிற பெண் அல்லது ஆண், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர் அன்பு, பணம், அறம், ஆற்றல், அறிவு, பணிவு, பரிவு, தெளிவு, கனிவு, துணிவு அத்தனையும் பெற்றவர்களா என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அழகுக்காக மோகம் கொண்டு திருமணம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பணத்திற்காக திருமணம் செய்வதும் சிரமத்தையே கொண்டு வரும். இதெல்லாம் நம் நடைமுறையில் காண்பவை தான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ""எவரேனும் ஒரு பெண்ணை அவளின் செல்வம், அழகு இவ்விரண்டிற்காக திருமணம் செய்வாராகில், அல்லாஹ் அவளின் அழகையும் செல்வத்தையும் தடுத்திடச் செய்வான். அவளின் மார்க்க ஒழுக்கத்திற்காக திருமணம் செய்வாராகில் அல்லாஹ் அவருக்கு அவளுடைய செல்வத்தையும், அழகையும் கொடுத்தருள்வான். உங்களிடம் பெண் கேட்டு வருபவரின் மார்க்க பக்தியும் நற்பண்புகளும் உங்களுக்கு திருப்தி அளிக்குமாயின் அவரது பணத்தையும் குலத்தையும் பாராட்டாமல் மணமுடித்துக் கொடுங்கள். இவ்விதம் நீங்கள் செய்யாவிடில் உலகில் பித்னாவும் (குழப்பம்) பஸாதும் (பூசல்) பெருகிவிடும்,'' என்கிறார்கள் அண்ணலார். செல்வத்தால் மனிதனுக்கு அமைதி கிடையாது. அழகால் ஆனந்தமும் கிடையாது. அமைதியும் ஆனந்தமும் உண்மையான அன்பினால் மட்டும் தான் பெற இயலும். உண்மையான ஆதரவாக நிற்க முடியும். அந்த உண்மையான அன்பின் அடிப்படையில் அமைக்கப்படுவது தான் திருமணம். இந்த ரமலான் நோன்பு காலத்தில், திருமணத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள் தங்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணை அமைந்து, இல்லறம் நல்லறமாக இறைவனிடம் கையேந்துங்கள். ஏனெனில், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.
நன்றி
தினமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum