சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

இல்லறம் நல்லறமாகட்டும்:  Khan11

இல்லறம் நல்லறமாகட்டும்:

Go down

இல்லறம் நல்லறமாகட்டும்:  Empty இல்லறம் நல்லறமாகட்டும்:

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 23:40

இல்லறம் நல்லறமாகட்டும்:
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக மிக முக்கியமான விஷயம். ஒரு ஆண் அல்லது பெண்ணின் நிம்மதியே இதில் தான் இருக்கிறது. தான் மணக்கப்போகிற பெண் அல்லது ஆண், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர் அன்பு, பணம், அறம், ஆற்றல், அறிவு, பணிவு, பரிவு, தெளிவு, கனிவு, துணிவு அத்தனையும் பெற்றவர்களா என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அழகுக்காக மோகம் கொண்டு திருமணம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பணத்திற்காக திருமணம் செய்வதும் சிரமத்தையே கொண்டு வரும். இதெல்லாம் நம் நடைமுறையில் காண்பவை தான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ""எவரேனும் ஒரு பெண்ணை அவளின் செல்வம், அழகு இவ்விரண்டிற்காக திருமணம் செய்வாராகில், அல்லாஹ் அவளின் அழகையும் செல்வத்தையும் தடுத்திடச் செய்வான். அவளின் மார்க்க ஒழுக்கத்திற்காக திருமணம் செய்வாராகில் அல்லாஹ் அவருக்கு அவளுடைய செல்வத்தையும், அழகையும் கொடுத்தருள்வான். உங்களிடம் பெண் கேட்டு வருபவரின் மார்க்க பக்தியும் நற்பண்புகளும் உங்களுக்கு திருப்தி அளிக்குமாயின் அவரது பணத்தையும் குலத்தையும் பாராட்டாமல் மணமுடித்துக் கொடுங்கள். இவ்விதம் நீங்கள் செய்யாவிடில் உலகில் பித்னாவும் (குழப்பம்) பஸாதும் (பூசல்) பெருகிவிடும்,'' என்கிறார்கள் அண்ணலார். செல்வத்தால் மனிதனுக்கு அமைதி கிடையாது. அழகால் ஆனந்தமும் கிடையாது. அமைதியும் ஆனந்தமும் உண்மையான அன்பினால் மட்டும் தான் பெற இயலும். உண்மையான ஆதரவாக நிற்க முடியும். அந்த உண்மையான அன்பின் அடிப்படையில் அமைக்கப்படுவது தான் திருமணம். இந்த ரமலான் நோன்பு காலத்தில், திருமணத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள் தங்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணை அமைந்து, இல்லறம் நல்லறமாக இறைவனிடம் கையேந்துங்கள். ஏனெனில், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.
நன்றி
தினமலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum