Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார்
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
பொன்மொழிகள் – திருமுருக கிருபானந்த வாரியார்
--
நாய்க்கு ஒருவன் ரொட்டியை நீட்டினால் நாய் ரொட்டியை
நோக்குமேயன்றி, ரொட்டி தருகின்றவனை நோக்காது. அதுபோல,
இறைவன் வழங்கும் பொருளை எதிர்பார்த்து அந்தப் பொருளை
வழங்கிய இறைவனை எண்ணாத மக்கள் நாய் போன்றவர்கள்.
-
தானம் தருபவரைவிட அதனைப் பெறுபவரின் இயல்பைப்
பொறுத்தே தானத்தின் தகைமை உயர்கிறது. மழை நீரானது
காய்ச்சிய இரும்பின் மீது வீழ்ந்தால் சுண்டிப் போய்விடும்.
தாமரை இலையிலே வீழ்ந்தால் விழுந்தபடியே இருக்கும்.
சிப்பியிலே வீழ்ந்தால் முத்தாக விளையும்.
-
மாமரம் பழுத்தால் கிளிகளும் குயில்களும் உண்ணும். வேம்பு
பழுத்தால் காக்கைகள் மட்டுமே சுவைக்க முயலும். அதுபோல,
உத்தமன் தேடிய திரவியத்தை மேலோர் அனுபவிப்பர். தீயவன்
திரட்டிய செல்வத்தைத் தீயவர் பின் அனுபவிப்பர்.
-
தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதைத் தலையாய
கடமையாகக் கருதுபவனிடத்திலும், ஒருமைப்பட்ட மனத்துடன்
தன் கணவனுக்குப் பணிவிடை செய்யும் மனைவியிடத்திலும்,
உண்மையே பேசி நாணயமாக நடக்கும் வியாபாரி இடத்திலும்,
புலனடக்கம் உள்ளவனிடத்திலும் இறைவன் இருக்கிறான்.
-
எவர் பகைவனுக்காயினும் கெட்ட நூல்களைச் சொல்லுவாரோ,
எவர் நூல்களின் உண்மைப் பொருளை மாற்றிக் கூறுவாரோ,
எவர் நன்மை தராத சொற்களைச் சொல்லுவாரா அத்தகைய
பாவச் செயலைச் செய்பவர்தாம் நரகத்தில் வீழ்பவர்.
-
திருப்தி என்பது மனநிறைவு, கிடைத்த பொருளைக் கண்டு
இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி அடைவதுவே அறிவுடைமை.
அங்ஙனம் திருப்தி அடைபவனைக் கண்டு கடவுள் அருள்புரிகின்றார்.
திருப்தி மனிதனை வாழ வைக்கும். அதிருப்தி மனிதனை அழித்து
விடும்.
-
======================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வாரியார் ஒரு வரி பதில்கள்
» நன்றி மறப்பது நன்றன்று -கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும் – கிருபானந்த வாரியார்
» - வாரியார்
» நன்றி மறப்பது நன்றன்று -கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்
» வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும் – கிருபானந்த வாரியார்
» - வாரியார்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|