Latest topics
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவுby rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
தெரிந்து கொள்வோம்.
+3
ansar hayath
மீனு
*சம்ஸ்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தெரிந்து கொள்வோம்.
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ?
விடை : ஸ்கியூபா (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு
விடை : அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள்?
விடை : பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது எந்த நச்சுப் புகை வெளியகிறது.
விடை :டையாக்சின்
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு எத்தனை?
விடை : ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது.
விடை : நாக்கின் மூலம்
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. எதனால் உள்ளன.
விடை : அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8. எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உள்ளன.
விடை :அனப்லெப்ஸ்
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித திரவம் சுரக்கும். அதன் பெயர் என்ன.
விடை : இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை ஏற்படுத்தும்.
10. எந்தப்பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
விடை :உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி,
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட், இதன் உயரம் எத்தனை 8848 மீட்டர்கள்.
விடை : உயரம் 8848 மீட்டர்கள்
12.திரை அரங்குகளே இல்லாத நாடு
விடை : பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம்?
விடை : மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ?
விடை : ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு
விடை : ஐக்கிய இராஜ்ஜியம்.
விடை : ஸ்கியூபா (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு
விடை : அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள்?
விடை : பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது எந்த நச்சுப் புகை வெளியகிறது.
விடை :டையாக்சின்
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு எத்தனை?
விடை : ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது.
விடை : நாக்கின் மூலம்
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. எதனால் உள்ளன.
விடை : அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8. எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உள்ளன.
விடை :அனப்லெப்ஸ்
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித திரவம் சுரக்கும். அதன் பெயர் என்ன.
விடை : இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை ஏற்படுத்தும்.
10. எந்தப்பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
விடை :உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி,
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட், இதன் உயரம் எத்தனை 8848 மீட்டர்கள்.
விடை : உயரம் 8848 மீட்டர்கள்
12.திரை அரங்குகளே இல்லாத நாடு
விடை : பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம்?
விடை : மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ?
விடை : ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு
விடை : ஐக்கிய இராஜ்ஜியம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
:”@: :”@: நல்ல பொது அறிவு ://:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தெரிந்து கொள்வோம்.
நன்றி மீனுமீனு wrote: :”@: :”@: நல்ல பொது அறிவு ://:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
- வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890
உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூன் 5
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.
ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.
சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.
யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.
உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.
உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .
கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .
இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்.
வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி.
ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.
உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62
காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.
லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.
மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.
சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.
மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.
ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.
உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
நல்ல பொது அறிவு சார்ந்த தகவல்கள் (மாணவ,மாணவியர்க்கும்)
தொடருங்கள் சம்ஸ் ,,, @. :];:
தொடருங்கள் சம்ஸ் ,,, @. :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: தெரிந்து கொள்வோம்.
@. @.ansar hayath wrote:நல்ல பொது அறிவு சார்ந்த தகவல்கள் (மாணவ,மாணவியர்க்கும்)
தொடருங்கள் சம்ஸ் ,,, @. :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி
தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை
முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி
உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை : "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை : 35 மைல்
ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை : டேக்கோ மீட்டர்
மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை : 70%
5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை : வேர்கள்
பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை
ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30
மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை : ஈத்தேன்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி
தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை
முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி
உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை : "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை : 35 மைல்
ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை : டேக்கோ மீட்டர்
மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை : 70%
5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை : வேர்கள்
பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை
ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30
மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தெரிந்து கொள்வோம்.
மறுமொழிக்கு நன்றி அக்கா :];: :];:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி தம்பி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
1. பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
விடை : தமிழ்நாடு.
2. வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : சீனா.
3. சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
விடை : ஜப்பான்.
4. ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
விடை : ஐரோப்பா.
5. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை : சென்னை.
6. கிரெடிட் கார்ட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
7. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1950.
8. மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா.
9. போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.
10. ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
விடை : டென்மார்க்.
11. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஜார்கண்ட்.
12. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஈரோடு.
13. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
விடை : ஜெர்மனி.
14. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
விடை : ராட்க்ளிப்
15. எந்த நாட்டில் நெருப்புக்கோழி ஓட்டப்பந்தயம் பிரபலமாக உள்ளது?
விடை : கென்யா
16. இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : மைசூர்
17. கோவாவின் பிராந்திய மொழி எது?
விடை : கொன்கனி.
18. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1993.
19. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : கியூபா.
20. ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
விடை : 1969
21. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
விடை : அல்போனியா
22. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
விடை : ராஜஸ்தான்
விடை : தமிழ்நாடு.
2. வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : சீனா.
3. சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
விடை : ஜப்பான்.
4. ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
விடை : ஐரோப்பா.
5. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை : சென்னை.
6. கிரெடிட் கார்ட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
7. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1950.
8. மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா.
9. போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.
10. ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
விடை : டென்மார்க்.
11. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஜார்கண்ட்.
12. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஈரோடு.
13. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
விடை : ஜெர்மனி.
14. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
விடை : ராட்க்ளிப்
15. எந்த நாட்டில் நெருப்புக்கோழி ஓட்டப்பந்தயம் பிரபலமாக உள்ளது?
விடை : கென்யா
16. இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : மைசூர்
17. கோவாவின் பிராந்திய மொழி எது?
விடை : கொன்கனி.
18. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1993.
19. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : கியூபா.
20. ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
விடை : 1969
21. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
விடை : அல்போனியா
22. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
விடை : ராஜஸ்தான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
://:-: ://:-: :!+: @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: தெரிந்து கொள்வோம்.
என் நினைவெல்லாம் நஷ்டப்பட்டு விட்டது இருந்ததே சிறிய மெமோரி இப்போ எல்லாம் போச்சி {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தெரிந்து கொள்வோம்.
1. பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
விடை : தமிழ்நாடு.
2. வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : சீனா.
3. சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
விடை : ஜப்பான்.
4. ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
விடை : ஐரோப்பா.
5. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை : சென்னை.
6. கிரெடிட் கார்ட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
7. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1950.
8. மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா.
9. போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.
10. ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
விடை : டென்மார்க்.
11. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஜார்கண்ட்.
12. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஈரோடு.
13. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
விடை : ஜெர்மனி.
14. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
விடை : ராட்க்ளிப்
15. எந்த நாட்டில் நெருப்புக்கோழி ஓட்டப்பந்தயம் பிரபலமாக உள்ளது?
விடை : கென்யா
16. இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : மைசூர்
17. கோவாவின் பிராந்திய மொழி எது?
விடை : கொன்கனி.
18. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1993.
19. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : கியூபா.
20. ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
விடை : 1969
21. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
விடை : அல்போனியா
22. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
விடை : ராஜஸ்தான்
விடை : தமிழ்நாடு.
2. வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : சீனா.
3. சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
விடை : ஜப்பான்.
4. ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
விடை : ஐரோப்பா.
5. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை : சென்னை.
6. கிரெடிட் கார்ட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
7. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1950.
8. மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா.
9. போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.
10. ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
விடை : டென்மார்க்.
11. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஜார்கண்ட்.
12. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஈரோடு.
13. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
விடை : ஜெர்மனி.
14. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
விடை : ராட்க்ளிப்
15. எந்த நாட்டில் நெருப்புக்கோழி ஓட்டப்பந்தயம் பிரபலமாக உள்ளது?
விடை : கென்யா
16. இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : மைசூர்
17. கோவாவின் பிராந்திய மொழி எது?
விடை : கொன்கனி.
18. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1993.
19. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : கியூபா.
20. ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
விடை : 1969
21. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
விடை : அல்போனியா
22. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
விடை : ராஜஸ்தான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
விடை : பான்டிங்
2. நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
விடை : சாட்விக்.
3. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
விடை : காம்டே.
4. உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை : ஜான் சுல்லிவன்.
5. சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை : ரேய்ட்டர்
6. வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?
விடை : சுமேரியர்கள்.
7. ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை : ஜெர்மனியர்.
8. கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
விடை : எகிப்தியர்கள்.
9. கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
விடை : ஆங்கிலேயர்.
10. பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : இந்தியர்.
11. காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : சீனர்கள்.
12. மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
விடை : ஜகதீச சந்திர போஸ்
விடை : பான்டிங்
2. நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
விடை : சாட்விக்.
3. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
விடை : காம்டே.
4. உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை : ஜான் சுல்லிவன்.
5. சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை : ரேய்ட்டர்
6. வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?
விடை : சுமேரியர்கள்.
7. ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை : ஜெர்மனியர்.
8. கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
விடை : எகிப்தியர்கள்.
9. கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
விடை : ஆங்கிலேயர்.
10. பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : இந்தியர்.
11. காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : சீனர்கள்.
12. மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
விடை : ஜகதீச சந்திர போஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
கைதட்டினால் மட்டும் போதாது அண்ணனின் சொல் படி நடக்கனும். எதிர் காலத்தில் நல்ல பிள்ளையாக வர சரியா மீனுமீனு wrote: :!+: :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
:cheers: :cheers:*சம்ஸ் wrote:கைதட்டினால் மட்டும் போதாது அண்ணனின் சொல் படி நடக்கனும். எதிர் காலத்தில் நல்ல பிள்ளையாக வர சரியா மீனுமீனு wrote: :!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: தெரிந்து கொள்வோம்.
இன்றைக்குதான் நல்ல பிள்ளையாக சொன்னதை கேட்டு நடக்கிறமீனு wrote::cheers: :cheers:*சம்ஸ் wrote:கைதட்டினால் மட்டும் போதாது அண்ணனின் சொல் படி நடக்கனும். எதிர் காலத்தில் நல்ல பிள்ளையாக வர சரியா மீனுமீனு wrote: :!+: :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
பயனுள்ள தகவல்கள்..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24089
மதிப்பீடுகள் : 1186
Re: தெரிந்து கொள்வோம்.
நன்றி அண்ணா மறுமொழிக்கு :];:rammalar wrote:பயனுள்ள தகவல்கள்..
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மின்மினிகள்
மின்மினிகள் தங்கள் இணையைக் கவர்வதற்காகத்தான் மின்னுகின்றன. ஆண் மின்மினிக்கும், பெண் மின்மினிக்கும் இந்த வெளிச்சம் உண்டு. பெண் மின்மினிப் பூச்சியின் வெளிச்சம், ஆண் மின்மினியின் வெளிச்சத்தைவிட குறைந்த நேரம் ஒளிரக் கூடியதாக இருக்கும். மின்மினியின் வயிற்றுப் பகுதியின் பின்புறத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதன் உடலிலுள்ள "லூஸிபெரோஸ், லூஸிபெரின்' எனும் ரசாயனப் பொருட்களின் செயல்பாட்டால்தான் வெளிச்சம் உண்டாகிறது. இந்த செயல்பாட்டிற்கு நிறைய ஆக்ஸிஜன் தேவைப்படும். இது வெளிச்சம் மட்டும்தான். சற்றும் வெப்பமாக இருக்காது. மின்மினிகளில் பல இனங்கள் இருக்கின்றன. ஒளிர்வதற்கும் அணைவதற்கும் இடையிலான இடைவெளி, ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். ஒரு மின்மினி தன் இனத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று இன்னொரு மின்மினி, இந்த ஒளிர்ந்தணையும் இடைவெளியை வைத்துத்தான் கண்டுபிடிக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
1. எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனமா?
விடை : ஆம்
2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
விடை : சிட்பி
3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
விடை : இயற்கை வாயு
4. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
விடை : இங்கிலாந்து
5. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?
விடை : ரஷ்யா
6. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?
விடை : ஜப்பான்
7. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?
விடை : டிஸ்ரேலி
8. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை : 1802
9. தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?
விடை : கார்ல் மார்க்ஸ்
10. பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?
விடை : தேயிலை மீதான வரி
11. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஆடம் ஸ்மித்
12. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?
விடை : வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது
13. வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?
விடை : ராஸ்டோவ்
14. நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
விடை : ஜூட் மற்றும் பருத்தி
15. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : உ.பி.
16. இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
விடை : பிரதமர்
விடை : ஆம்
2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
விடை : சிட்பி
3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
விடை : இயற்கை வாயு
4. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
விடை : இங்கிலாந்து
5. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?
விடை : ரஷ்யா
6. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?
விடை : ஜப்பான்
7. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?
விடை : டிஸ்ரேலி
8. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை : 1802
9. தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?
விடை : கார்ல் மார்க்ஸ்
10. பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?
விடை : தேயிலை மீதான வரி
11. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஆடம் ஸ்மித்
12. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?
விடை : வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது
13. வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?
விடை : ராஸ்டோவ்
14. நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
விடை : ஜூட் மற்றும் பருத்தி
15. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : உ.பி.
16. இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
விடை : பிரதமர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தெரிந்து கொள்வோம்...
» தெரிந்து கொள்வோம் ……..!
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம் ……..!
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|