சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர் Khan11

தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர்

Go down

தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர் Empty தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர்

Post by *சம்ஸ் Mon 4 Feb 2013 - 7:38

தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர் N13020411

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர்
ஸாதிக் ஷிஹான்

இந்த நாட்டில் வாழும் சகல இனங் களுடனும் ஒற்றுமையாகவும், சகவாழ்வு டனுமே வாழ முஸ்லிம்கள் விரும்புகின்ற னர்.

தாய்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைவர்கள் பங்களிப்புச் செய்தது போன்று அதனை தொடர்ந்து பேணிப்பாதுகாக்கவும் நாம் பங்களிப்பு செய்து வருகின்றோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர் நேற்று தெரிவித்தார்.

முஸ்லிம்களாகிய நாங்கள் என்றும் தாய்நாட்டை ஆதரிப்பவர்கள், பிரிவினை வாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்றாலும் சிலர் எம்மை இனவாதிகளாகவும் அடிப்படை வாதிகளாகவும் காண்பிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் 65 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் சுதந்திரத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்புகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஏற்பாடு செய்திருந்த இந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் அதன் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.எம். அலி சப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் மேலும் உரையாற்றுகையில்,

இன்று எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சிறிய குழுவினர் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் 99 வீதமான சிங்கள மக்கள் எம்முடன் ஐக்கியமாக வாழவே விரும்புகின்றனர்.

நாட்டில் 83 ம் ஆண்டு இடம்பெற்றதைப் போன்று மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன எனினும், இது போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படுவதை எந்தச் சந்தர்ப்பத்திலும் எவரும் விரும்பப் போவதில்லை. சிலர் எமக்கெதிரான சில பொய்யான தகவல்களை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். இந்த நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகம் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

எனினும் இதில் எந்தவித உண்மையும் ஏனெனில் கிடையாது. பல ஆயிரக் கணக்கான வருடங்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்ந்த போதிலும் புள்ளிவிப திணைக்களத்தின் கணிப்பீட்டின் படி முஸ்லிம்களின் சனத் தொகை 9 வீதம் என்றே கூறப்படுகிறது.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சகல சந்தர்ப்பத்திலும் தாய் நாட்டின் நலன் கருதியே செயற்பட்டு வந்துள்ளனர். அதேபோன்று சகல இன மக்களுடனும் ஐக்கியத்துடன் வாழும் சூழலை சீர்குலைக்க சில தீய சக்திகள் முயற்சித்து வருகின்றனர். இதனை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் அவர் அவர்கள் தத்தமது மதம் கூறும் பிரகாரம் பின்பற்ற வேண்டிய கடப்பாடு உண்டு. அதனை அடிப்படை வாதம் என்று எவரும் கூற முடியாது.

நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பிரிவினை வாதத்தை ஆதரரிப்பவர்கள் அல்ல என்றாலும். பேரம் பேசி சமூகத்தின் நலன்களை பெற்றுக் கொள்வதில் பின்னிற்கப் போதில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலையக சமூகத்தின் சுபீட்சத்துக்காக இ.தொ.கா. தொடர்ந்தும் பாடுபடும்
» மஹிந்த கொடுத்த விடுதலைச் சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் பொன்சேகா - ரம்புக்வெல குற்றச்சாட்டு
» புலிகளின் 7 கப்பல்களை கைப்பற்ற தொடர்ந்தும் முயற்சி
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
» கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum