Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி.
2 posters
Page 1 of 1
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வரும் டில்லி.
டில்லியில்,
ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கு
உள்ளானதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "பெண்கள் பாதுகாப்புக்கு,
உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது' என, முதல்வர் ஷீலா
தீட்ஷித் தெரிவித்துள்ளார். அவர், "பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என,
பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.
டில்லியில், டிசம்பர் மாதம்,
மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, டில்லியில் போராட்டங்கள் நடந்தன.
அதன் விளைவாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை அளிக்கும்,
அவசர சட்டம், சில நாட்களுக்கு முன், பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில்,
டில்லியில் மீண்டும் பயங்கர கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லஜ்பத்நகரில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளதுடன்,
தொண்டையில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, டில்லி முதல்வர், ஷீலா
தீட்ஷித்திடம், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு
பதிலளித்த ஷீலா,""தலைநகர் டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பெண்களின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி
வருகிறது. பாதுகாப்பு அளிக்க போலீசார் உள்ளனர். எனினும், அவர்கள், பெண்கள்
பாதுகாப்பை, உறுதிபடுத்த தவறி வருகின்றனர்,'' என்றார்.
டில்லி
முதல்வரின் பதில், தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு, பல
தரப்பில் இருந்தும், எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளன.
இது
குறித்து, பா.ஜ., மகளிர் பிரிவு நிர்வாகி, மீனாட்சி லேகி கூறியதாவது: ஷீலா
தீட்ஷித் பேச்சு, மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது பேச்சு, பொறுப்பற்ற
வகையில் இருக்கிறது. தலைநகரத்தை ஆளும் பொறுப்பில் இருக்கும் அவர், பெண்ணாக
இருந்த நிலையிலும், கடமையை தட்டி கழிக்கும் வகையில் பேசியிருப்பது
ஆபத்தானது.கடந்த, 12 ஆண்டுகளாக, டில்லியின் முதல்வராக உள்ளார். ஆனாலும்,
அவரால் இந்த பிரச்னைக்கு, உரிய தீர்வு காண முடியவில்லை. மாறாக, தனது
தோல்வியில் இருந்து தப்பிக்க, ஏதேதோ கூறுகிறார்.
டில்லியின் சட்டம்,
ஒழுங்கு, மத்திய உள்துறையின் கையில் உள்ளது என்பதை, திரும்ப திரும்ப
சொல்கிறார். இதையே காரணம் காட்டி, முதல்வருக்குரிய கடமையை செய்ய
மறுக்கிறார். அப்படியே, பார்த்தாலும் கூட, உள்துறை, அவர் சார்ந்துள்ள
காங்கிரஸ் வசம் தான் உள்ளது.இனி மேலும் தாமதம் செய்யாமல், முதல்வர்
பதவியில் இருந்து, ஷீலா தீட்ஷித் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான்,
டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பை, உறுதி செய்ய தகுந்த முயற்சிகளை எடுக்க
முடியும்.இவ்வாறு மீனாட்சி கூறினார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கு
உள்ளானதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "பெண்கள் பாதுகாப்புக்கு,
உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது' என, முதல்வர் ஷீலா
தீட்ஷித் தெரிவித்துள்ளார். அவர், "பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என,
பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது.
டில்லியில், டிசம்பர் மாதம்,
மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, டில்லியில் போராட்டங்கள் நடந்தன.
அதன் விளைவாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை அளிக்கும்,
அவசர சட்டம், சில நாட்களுக்கு முன், பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில்,
டில்லியில் மீண்டும் பயங்கர கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லஜ்பத்நகரில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளதுடன்,
தொண்டையில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, டில்லி முதல்வர், ஷீலா
தீட்ஷித்திடம், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு
பதிலளித்த ஷீலா,""தலைநகர் டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பெண்களின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி
வருகிறது. பாதுகாப்பு அளிக்க போலீசார் உள்ளனர். எனினும், அவர்கள், பெண்கள்
பாதுகாப்பை, உறுதிபடுத்த தவறி வருகின்றனர்,'' என்றார்.
டில்லி
முதல்வரின் பதில், தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு, பல
தரப்பில் இருந்தும், எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளன.
இது
குறித்து, பா.ஜ., மகளிர் பிரிவு நிர்வாகி, மீனாட்சி லேகி கூறியதாவது: ஷீலா
தீட்ஷித் பேச்சு, மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது பேச்சு, பொறுப்பற்ற
வகையில் இருக்கிறது. தலைநகரத்தை ஆளும் பொறுப்பில் இருக்கும் அவர், பெண்ணாக
இருந்த நிலையிலும், கடமையை தட்டி கழிக்கும் வகையில் பேசியிருப்பது
ஆபத்தானது.கடந்த, 12 ஆண்டுகளாக, டில்லியின் முதல்வராக உள்ளார். ஆனாலும்,
அவரால் இந்த பிரச்னைக்கு, உரிய தீர்வு காண முடியவில்லை. மாறாக, தனது
தோல்வியில் இருந்து தப்பிக்க, ஏதேதோ கூறுகிறார்.
டில்லியின் சட்டம்,
ஒழுங்கு, மத்திய உள்துறையின் கையில் உள்ளது என்பதை, திரும்ப திரும்ப
சொல்கிறார். இதையே காரணம் காட்டி, முதல்வருக்குரிய கடமையை செய்ய
மறுக்கிறார். அப்படியே, பார்த்தாலும் கூட, உள்துறை, அவர் சார்ந்துள்ள
காங்கிரஸ் வசம் தான் உள்ளது.இனி மேலும் தாமதம் செய்யாமல், முதல்வர்
பதவியில் இருந்து, ஷீலா தீட்ஷித் ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான்,
டில்லியில், பெண்களுக்கு பாதுகாப்பை, உறுதி செய்ய தகுந்த முயற்சிகளை எடுக்க
முடியும்.இவ்வாறு மீனாட்சி கூறினார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» பசுக்களுக்கு பாதுகாப்பு...பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? - ஜெயா பச்சன் கேள்வி
» மாறி வரும் நாகரீக மாற்றம்
» ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்
» பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு
» பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு : இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கள் கருத்து!
» மாறி வரும் நாகரீக மாற்றம்
» ஷிப்ட் மாறி வேலை பார்த்தால் சர்க்கரை நோய் வரும்
» பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு
» பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு : இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கள் கருத்து!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|