Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
பணமா..! பாசமா..!
Page 1 of 1
பணமா..! பாசமா..!
-
பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை விடும் ஆட்டோவிற்கு
அட்வான்ஸ் தொகை ரூபாய் ஐநூறு கேட்டவுடன்
பிரதீப்பிற்கு கோபம் தலைக்கேறியது.
-
இதுக்கெல்லாமா அட்வான்ஸ்? ஒரு வேளை அட்வான்ஸ
பணத்தை வாங்கிவிட்டு ஆட்டோகாரர் குழந்தையை
பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரவில்லை என்றால்…
-
இரவு முழுவதும் மன உளைச்சலுடன் பருண்டு புரண்டு படுத்த
பிரதீப் காலையில் ஆட்டோகாரரிடமே கேட்டு
விடுவது என்ற தீர்மானத்துடன் படுத்தார்.
-
காலையில் ஆட்டோகாரரிடம் வாதம் புரியச் சென்ற
பிரதீப் சத்தமில்லாமல் ஆட்டோகாரர் கேட்ட அட்வான்ஸ்
தொகையைத் தந்துவிட்டுத் திரும்பியதை அவர் மனைவி
தேவி ஆச்சர்யத்துடன் பார்த்து கேட்டே விட்டாள்.
-
‘ஆட்டோகாரர்ட்ட என்ன பேசினீங்க..அவரு கேட்ட பணத்தை
ஏன் கொடுத்துட்டு வந்தீங்க?’
-
’என்ன சார் உங்க குழந்தையையே என்னை நம்பி
ஒப்படைக்கிறீங்க, கேவலம் அட்வான்ஸ் தொகையை
ஒப்படைக்கப் பயப்படுறீங்களேன்னு சொன்னார்’ என
பிரதீப் சொன்னதும், தேவியும் வாயடைத்து நின்றாள்.
-
===================================
>ச.ஜான் பிரிட்டோ
நன்றி: குமுதம்
-
பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை விடும் ஆட்டோவிற்கு
அட்வான்ஸ் தொகை ரூபாய் ஐநூறு கேட்டவுடன்
பிரதீப்பிற்கு கோபம் தலைக்கேறியது.
-
இதுக்கெல்லாமா அட்வான்ஸ்? ஒரு வேளை அட்வான்ஸ
பணத்தை வாங்கிவிட்டு ஆட்டோகாரர் குழந்தையை
பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரவில்லை என்றால்…
-
இரவு முழுவதும் மன உளைச்சலுடன் பருண்டு புரண்டு படுத்த
பிரதீப் காலையில் ஆட்டோகாரரிடமே கேட்டு
விடுவது என்ற தீர்மானத்துடன் படுத்தார்.
-
காலையில் ஆட்டோகாரரிடம் வாதம் புரியச் சென்ற
பிரதீப் சத்தமில்லாமல் ஆட்டோகாரர் கேட்ட அட்வான்ஸ்
தொகையைத் தந்துவிட்டுத் திரும்பியதை அவர் மனைவி
தேவி ஆச்சர்யத்துடன் பார்த்து கேட்டே விட்டாள்.
-
‘ஆட்டோகாரர்ட்ட என்ன பேசினீங்க..அவரு கேட்ட பணத்தை
ஏன் கொடுத்துட்டு வந்தீங்க?’
-
’என்ன சார் உங்க குழந்தையையே என்னை நம்பி
ஒப்படைக்கிறீங்க, கேவலம் அட்வான்ஸ் தொகையை
ஒப்படைக்கப் பயப்படுறீங்களேன்னு சொன்னார்’ என
பிரதீப் சொன்னதும், தேவியும் வாயடைத்து நின்றாள்.
-
===================================
>ச.ஜான் பிரிட்டோ
நன்றி: குமுதம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாசமா? ஆத்திரமா?
» உங்க மேல இவ்வளவு பாசமா இருக்காங்களே..!
» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
» அப்பாடா இவ்வளவு பணமா? கொஞ்சம் பாருங்களேன்
» இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
» உங்க மேல இவ்வளவு பாசமா இருக்காங்களே..!
» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
» அப்பாடா இவ்வளவு பணமா? கொஞ்சம் பாருங்களேன்
» இவர்களிடம் இல்லாத பணமா?புகழா?பின் ஏன் மாறினார்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|