Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நடந்தது என்ன?
Page 1 of 1
நடந்தது என்ன?
நடந்தது என்ன?
---------------------
நாட்டை சூறையாட வந்த பயங்கரவாத கும்பlல் அழிக்கப்பட வேண்டும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ஆனால் அப்சல் குரு விவகாரத்தில் நடந்தது என்ன?
தன் டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஐ எ எஸ் தேர்வுக்கு தன்னை
தாயார் படுத்திக் கொண்டிருந்த அப்சல் குருவுக்கு ஒரு பயங்கரவாத குழுவுடன்
தொடர்பு ஏற்படுகிறது
ஒரு கட்டத்தில் அதிலிருந்து மனம் மாறி
போலீஸில் சரண்டைகிறான், அவனை போலீஸ் பயன் படுத்திக் கொண்டிருந்திருகிறது.
இந்நிலையில் பாரளுமன்றத் தாக்குதல் நடை பெறுகிறது. அநத தாக்குதலில்
நேரடியாக இடுபட்டவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள், அதன் காரண கர்த்தாககளாக
செயல் பட்டவர்கள் இன்னும் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து
வருகிறார்கள் (இது நீதிமன்ற அறிக்கையிலும் உள்ளது) இந்நிலையில் அப்சல் குரு
உடபட் நான்கு பேரை தாக்குதல் சம்பந்தமாக கைது செய்து சிறையிலடைக்கிறது
போலீஸ், பின்னாளில் அதில் இரண்டு பேர் குற்றவாளிகளில்லை என்று விடுதலை
செய்கிறது, மற்றொருவருக்கு ஆயூள் தண்டனை, அப்சல் குருவுக்கு மரண தண்டனை
என்றும் தீர்ப்பு வருகிறது.
அதாவது அப்சல் குரு நேரடியாக எந்த
குற்றத்திலும் இடுபடவில்லை என்றாலும் அவர் முன்பு தீவிரவாத குழுக்களோடு
இருந்தாதால் அவர் மன நிலை இதுவரை அதை விட்டு வெளிவரவில்லை மேலும் அவருக்கு
எதிராக சாட்சி சொன்னவர்கள் எவரும் இவர் நேரடியாக இந்த குற்றத்தில்
ஈடுபட்டதாக சொல்லவில்லை ஆனாலும் கூட்டு மனசாட்சியின் படி ( collective
conscious) படி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு அந்த மரண தண்டனையை உச்ச
நீதிமன்றமும் உறுதி செய்கிறது, ஜனாதிபதியிம் அவரின் மீதான கருணை மனுவை
நிராகரிக்கிறார். இந்நிலையில் அவர் தூக்கிலப்பட்டார்.
இனி இன்று பலதரப்பட்ட மக்களால் எழுப்பப்படும் நியாயமான கேள்விகள் என்ன?
மரணதண்டனை செயல் படுத்தப்பட்டதை அவர் நெருங்கிய உறவுகளுக்குக் கூட அறிவிக்கவில்லையாம்
அவரின் உடல் அவர் உறவுகளுக்கு கொடுக்காமல் அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறதாம்
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அப்சல் குரு தான் விரும்பிய வழக்கறிஞரை வைக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்
இதற்க்கு ஆணி வேராக செயல் பட்டவர்களை விட்டு விட்டு எதோ ஒரு வகையில்
உடந்தையாக இருந்தார் என்பதற்க்காக கூட்டு மனசாட்சிப் படி தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டிருக்கிறதாம்
அந்த தண்டனையும் அவசரம் அவசரமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறதாம்
ஒரு வருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு அது 2-3 ஆண்டுகளுக்குள் நிறை
வேற்றப்படா விட்டால் அவரின் தண்டனை குறைக்கப் பட வேண்டும்,ஆனால் அப்சல்
குரு வுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறதாம்
பல வழக்குகளில் இதே காரணத்திற்க்காக (தண்டனை நிறைவேற்ற காலதாமதம் ஆனதால்) அவர்கள் விடுதலை கூட செய்யப்பட்டிருக்கிறார்களாம்.
சந்தர்ப்பங்களின் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால்
அவருக்கு மரண தண்டனை வழங்குவது சரியானதுதான என்கிற கேள்வியிம் சிலர்
கேட்கிறார்கள்
அப்சல் குருவுக்காக வாதடிய வக்கீல் யாரென்றே அவருக்குத் தெரியாதாம்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடக்கூடாது
என்பது நீதிமன்ற தத்துவம் இங்கே ஒரு குற்றத்திற்கு ஏற்ற தண்டனை அளிக்கப்பட
வில்லையோ என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது
அரசியல்
ஆதாயங்களுக்காக வேண்டிதான் இது விசயத்தில் இந்தனை அவசரம்
காட்டியிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள், ஆனால் கங்கிரஸ் மற்றும்
பி.ஜே.பி, இரண்டு கட்சிகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது
இப்படி பல கேள்விகளுடன் தொடர்கிறது... ஆனாலும் சட்டம் தன் கடமையை செவ்வன செய்யும் என்ற நம்பிக்கையில் நாட்டுமக்கள்.
---------------------
நாட்டை சூறையாட வந்த பயங்கரவாத கும்பlல் அழிக்கப்பட வேண்டும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ஆனால் அப்சல் குரு விவகாரத்தில் நடந்தது என்ன?
தன் டாக்டர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஐ எ எஸ் தேர்வுக்கு தன்னை
தாயார் படுத்திக் கொண்டிருந்த அப்சல் குருவுக்கு ஒரு பயங்கரவாத குழுவுடன்
தொடர்பு ஏற்படுகிறது
ஒரு கட்டத்தில் அதிலிருந்து மனம் மாறி
போலீஸில் சரண்டைகிறான், அவனை போலீஸ் பயன் படுத்திக் கொண்டிருந்திருகிறது.
இந்நிலையில் பாரளுமன்றத் தாக்குதல் நடை பெறுகிறது. அநத தாக்குதலில்
நேரடியாக இடுபட்டவர்கள் அங்கேயே கொல்லப்பட்டார்கள், அதன் காரண கர்த்தாககளாக
செயல் பட்டவர்கள் இன்னும் வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து
வருகிறார்கள் (இது நீதிமன்ற அறிக்கையிலும் உள்ளது) இந்நிலையில் அப்சல் குரு
உடபட் நான்கு பேரை தாக்குதல் சம்பந்தமாக கைது செய்து சிறையிலடைக்கிறது
போலீஸ், பின்னாளில் அதில் இரண்டு பேர் குற்றவாளிகளில்லை என்று விடுதலை
செய்கிறது, மற்றொருவருக்கு ஆயூள் தண்டனை, அப்சல் குருவுக்கு மரண தண்டனை
என்றும் தீர்ப்பு வருகிறது.
அதாவது அப்சல் குரு நேரடியாக எந்த
குற்றத்திலும் இடுபடவில்லை என்றாலும் அவர் முன்பு தீவிரவாத குழுக்களோடு
இருந்தாதால் அவர் மன நிலை இதுவரை அதை விட்டு வெளிவரவில்லை மேலும் அவருக்கு
எதிராக சாட்சி சொன்னவர்கள் எவரும் இவர் நேரடியாக இந்த குற்றத்தில்
ஈடுபட்டதாக சொல்லவில்லை ஆனாலும் கூட்டு மனசாட்சியின் படி ( collective
conscious) படி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு அந்த மரண தண்டனையை உச்ச
நீதிமன்றமும் உறுதி செய்கிறது, ஜனாதிபதியிம் அவரின் மீதான கருணை மனுவை
நிராகரிக்கிறார். இந்நிலையில் அவர் தூக்கிலப்பட்டார்.
இனி இன்று பலதரப்பட்ட மக்களால் எழுப்பப்படும் நியாயமான கேள்விகள் என்ன?
மரணதண்டனை செயல் படுத்தப்பட்டதை அவர் நெருங்கிய உறவுகளுக்குக் கூட அறிவிக்கவில்லையாம்
அவரின் உடல் அவர் உறவுகளுக்கு கொடுக்காமல் அவசரம் அவசரமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறதாம்
வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அப்சல் குரு தான் விரும்பிய வழக்கறிஞரை வைக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்
இதற்க்கு ஆணி வேராக செயல் பட்டவர்களை விட்டு விட்டு எதோ ஒரு வகையில்
உடந்தையாக இருந்தார் என்பதற்க்காக கூட்டு மனசாட்சிப் படி தூக்குத் தண்டனை
விதிக்கப்பட்டிருக்கிறதாம்
அந்த தண்டனையும் அவசரம் அவசரமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறதாம்
ஒரு வருக்கு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு அது 2-3 ஆண்டுகளுக்குள் நிறை
வேற்றப்படா விட்டால் அவரின் தண்டனை குறைக்கப் பட வேண்டும்,ஆனால் அப்சல்
குரு வுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறதாம்
பல வழக்குகளில் இதே காரணத்திற்க்காக (தண்டனை நிறைவேற்ற காலதாமதம் ஆனதால்) அவர்கள் விடுதலை கூட செய்யப்பட்டிருக்கிறார்களாம்.
சந்தர்ப்பங்களின் அடிப்படையில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால்
அவருக்கு மரண தண்டனை வழங்குவது சரியானதுதான என்கிற கேள்வியிம் சிலர்
கேட்கிறார்கள்
அப்சல் குருவுக்காக வாதடிய வக்கீல் யாரென்றே அவருக்குத் தெரியாதாம்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கபடக்கூடாது
என்பது நீதிமன்ற தத்துவம் இங்கே ஒரு குற்றத்திற்கு ஏற்ற தண்டனை அளிக்கப்பட
வில்லையோ என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது
அரசியல்
ஆதாயங்களுக்காக வேண்டிதான் இது விசயத்தில் இந்தனை அவசரம்
காட்டியிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள், ஆனால் கங்கிரஸ் மற்றும்
பி.ஜே.பி, இரண்டு கட்சிகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது
இப்படி பல கேள்விகளுடன் தொடர்கிறது... ஆனாலும் சட்டம் தன் கடமையை செவ்வன செய்யும் என்ற நம்பிக்கையில் நாட்டுமக்கள்.
Similar topics
» அங்கே என்ன நடந்தது
» ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன?
» சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?
» 2800 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன?
» ரூ. 21 கோடி பெறுமதியான7000 மெ. தொ நெல்லுக்கு நடந்தது என்ன?
» ஜனாதிபதி முன்னிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு நடந்தது என்ன?
» சட்டசபையில் ஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்: நடந்தது என்ன?
» 2800 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன?
» ரூ. 21 கோடி பெறுமதியான7000 மெ. தொ நெல்லுக்கு நடந்தது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|