Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Today at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06
» பல்சுவை - 7
by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
வடகொரியா அணு குண்டு சோதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வடகொரியா அணு குண்டு சோதனை
வடகொரியா அணு குண்டு சோதனை
பாதுகாப்புச் சபை உடன் கூடியது
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா நிலத்துக்கு அடியில் நேற்று
வெற்றிகரமாக மூன்றாவது அணு குண்டு சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின்
நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு ஐ.நா. பாதுகாப்புச் சபை
உடன் கூடியது.
வட கொரியாவின் அணு ஆய்வு தளத்தில் நேற்றுக்காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது
அவதானிக்கப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் அணு குண்டு சோதனை மேற்கொண்டதை வடகொரியா
உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து வட கொரியாவின் செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியான
உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு
விடுத்ததோடு வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் கண்டனத்தை வெளியிட்
டுள்ளது.
எனினும் செய்மதியை நிறுவும் தமது அமைதியான திட்டத்திற்கும் தமது இறையாண்மை
உரிமையையும் மறுக்கும் அமெரிக்காவின் ‘மூர்க்கத்தனமான’ எதிர்ப்பை இலக்குவைத்தே இந்த
அணு குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது. எனினும்
இந்த சோதனை மிகப் பாதுகாப்பாகவும், மிகச் சரியான முறையிலும் நடத்தப்பட்டது. இந்த
சோதனையால் இயற்கைச் சூழலில் எந்தவித மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என்று வடகொரிய
அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அணு குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வை உலகெங்கும் உள்ள நில அதிர்வு
மையங்கள் பதிவு செய்தன. இது ரிச்டர் அளவு கோளில் 4.9 புள்ளிகள் என்ற அளவில் இந்த
நில அதிர்வு இருந்தது.
இதனால் வட கொரியாவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக முதலில்
கருதப்பட்டது. ஆனால் பின்னரே இது அணு குண்டு சோதனை என்பது தெரிய வந்தது. நிலத்துக்கு
அடியில் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த அணு குண்டு வெடிப்பு சோதனை
நடத்தப்பட்டுள்ளது. “உயர் மட்ட அணு ஆயுத சோதனை வெற்றியளித் துள்ளது.
கடந்த முறைகளை
விடவும் வெடிக்கும் திறன் கொண்டதாக இந்த சோதனை அமைந்திருந்தது. இதன் போது சிறிய
மற்றும் லேசான அணு குண்டு வெடிக்கச் செய்து சோதனை செய்யப்பட்டது” என்று வடகொரிய அரச
ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பாரிய வெடிப்புடன் கூடிய சிறிய ரக அணு குண்டு
என வடகொரியா அறிவித்துள்ளது அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வடகொரியா நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையில்
பொருத்துவதற்கு அளவான அணு குண்டை தயாரிக்க முற்படுவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியா கடந்த 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளிலும் அணு ஆயுத சோதனை
மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
பாதுகாப்புச் சபை உடன் கூடியது
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா நிலத்துக்கு அடியில் நேற்று
வெற்றிகரமாக மூன்றாவது அணு குண்டு சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின்
நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு ஐ.நா. பாதுகாப்புச் சபை
உடன் கூடியது.
வட கொரியாவின் அணு ஆய்வு தளத்தில் நேற்றுக்காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது
அவதானிக்கப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் அணு குண்டு சோதனை மேற்கொண்டதை வடகொரியா
உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து வட கொரியாவின் செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியான
உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு
விடுத்ததோடு வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் கண்டனத்தை வெளியிட்
டுள்ளது.
எனினும் செய்மதியை நிறுவும் தமது அமைதியான திட்டத்திற்கும் தமது இறையாண்மை
உரிமையையும் மறுக்கும் அமெரிக்காவின் ‘மூர்க்கத்தனமான’ எதிர்ப்பை இலக்குவைத்தே இந்த
அணு குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது. எனினும்
இந்த சோதனை மிகப் பாதுகாப்பாகவும், மிகச் சரியான முறையிலும் நடத்தப்பட்டது. இந்த
சோதனையால் இயற்கைச் சூழலில் எந்தவித மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என்று வடகொரிய
அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அணு குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வை உலகெங்கும் உள்ள நில அதிர்வு
மையங்கள் பதிவு செய்தன. இது ரிச்டர் அளவு கோளில் 4.9 புள்ளிகள் என்ற அளவில் இந்த
நில அதிர்வு இருந்தது.
இதனால் வட கொரியாவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக முதலில்
கருதப்பட்டது. ஆனால் பின்னரே இது அணு குண்டு சோதனை என்பது தெரிய வந்தது. நிலத்துக்கு
அடியில் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த அணு குண்டு வெடிப்பு சோதனை
நடத்தப்பட்டுள்ளது. “உயர் மட்ட அணு ஆயுத சோதனை வெற்றியளித் துள்ளது.
கடந்த முறைகளை
விடவும் வெடிக்கும் திறன் கொண்டதாக இந்த சோதனை அமைந்திருந்தது. இதன் போது சிறிய
மற்றும் லேசான அணு குண்டு வெடிக்கச் செய்து சோதனை செய்யப்பட்டது” என்று வடகொரிய அரச
ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பாரிய வெடிப்புடன் கூடிய சிறிய ரக அணு குண்டு
என வடகொரியா அறிவித்துள்ளது அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வடகொரியா நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையில்
பொருத்துவதற்கு அளவான அணு குண்டை தயாரிக்க முற்படுவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியா கடந்த 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளிலும் அணு ஆயுத சோதனை
மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|