Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
வடகொரியா அணு குண்டு சோதனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வடகொரியா அணு குண்டு சோதனை
வடகொரியா அணு குண்டு சோதனை
பாதுகாப்புச் சபை உடன் கூடியது
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா நிலத்துக்கு அடியில் நேற்று
வெற்றிகரமாக மூன்றாவது அணு குண்டு சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின்
நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு ஐ.நா. பாதுகாப்புச் சபை
உடன் கூடியது.
வட கொரியாவின் அணு ஆய்வு தளத்தில் நேற்றுக்காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது
அவதானிக்கப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் அணு குண்டு சோதனை மேற்கொண்டதை வடகொரியா
உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து வட கொரியாவின் செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியான
உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு
விடுத்ததோடு வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் கண்டனத்தை வெளியிட்
டுள்ளது.
எனினும் செய்மதியை நிறுவும் தமது அமைதியான திட்டத்திற்கும் தமது இறையாண்மை
உரிமையையும் மறுக்கும் அமெரிக்காவின் ‘மூர்க்கத்தனமான’ எதிர்ப்பை இலக்குவைத்தே இந்த
அணு குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது. எனினும்
இந்த சோதனை மிகப் பாதுகாப்பாகவும், மிகச் சரியான முறையிலும் நடத்தப்பட்டது. இந்த
சோதனையால் இயற்கைச் சூழலில் எந்தவித மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என்று வடகொரிய
அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அணு குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வை உலகெங்கும் உள்ள நில அதிர்வு
மையங்கள் பதிவு செய்தன. இது ரிச்டர் அளவு கோளில் 4.9 புள்ளிகள் என்ற அளவில் இந்த
நில அதிர்வு இருந்தது.
இதனால் வட கொரியாவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக முதலில்
கருதப்பட்டது. ஆனால் பின்னரே இது அணு குண்டு சோதனை என்பது தெரிய வந்தது. நிலத்துக்கு
அடியில் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த அணு குண்டு வெடிப்பு சோதனை
நடத்தப்பட்டுள்ளது. “உயர் மட்ட அணு ஆயுத சோதனை வெற்றியளித் துள்ளது.
கடந்த முறைகளை
விடவும் வெடிக்கும் திறன் கொண்டதாக இந்த சோதனை அமைந்திருந்தது. இதன் போது சிறிய
மற்றும் லேசான அணு குண்டு வெடிக்கச் செய்து சோதனை செய்யப்பட்டது” என்று வடகொரிய அரச
ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பாரிய வெடிப்புடன் கூடிய சிறிய ரக அணு குண்டு
என வடகொரியா அறிவித்துள்ளது அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வடகொரியா நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையில்
பொருத்துவதற்கு அளவான அணு குண்டை தயாரிக்க முற்படுவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியா கடந்த 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளிலும் அணு ஆயுத சோதனை
மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
பாதுகாப்புச் சபை உடன் கூடியது
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா நிலத்துக்கு அடியில் நேற்று
வெற்றிகரமாக மூன்றாவது அணு குண்டு சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியாவின்
நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு ஐ.நா. பாதுகாப்புச் சபை
உடன் கூடியது.
வட கொரியாவின் அணு ஆய்வு தளத்தில் நேற்றுக்காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டது
அவதானிக்கப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் அணு குண்டு சோதனை மேற்கொண்டதை வடகொரியா
உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து வட கொரியாவின் செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியான
உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைப்பு
விடுத்ததோடு வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும் கண்டனத்தை வெளியிட்
டுள்ளது.
எனினும் செய்மதியை நிறுவும் தமது அமைதியான திட்டத்திற்கும் தமது இறையாண்மை
உரிமையையும் மறுக்கும் அமெரிக்காவின் ‘மூர்க்கத்தனமான’ எதிர்ப்பை இலக்குவைத்தே இந்த
அணு குண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரச ஊடகம் அறிவித்துள்ளது. எனினும்
இந்த சோதனை மிகப் பாதுகாப்பாகவும், மிகச் சரியான முறையிலும் நடத்தப்பட்டது. இந்த
சோதனையால் இயற்கைச் சூழலில் எந்தவித மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை என்று வடகொரிய
அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இந்த அணு குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வை உலகெங்கும் உள்ள நில அதிர்வு
மையங்கள் பதிவு செய்தன. இது ரிச்டர் அளவு கோளில் 4.9 புள்ளிகள் என்ற அளவில் இந்த
நில அதிர்வு இருந்தது.
இதனால் வட கொரியாவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக முதலில்
கருதப்பட்டது. ஆனால் பின்னரே இது அணு குண்டு சோதனை என்பது தெரிய வந்தது. நிலத்துக்கு
அடியில் ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த அணு குண்டு வெடிப்பு சோதனை
நடத்தப்பட்டுள்ளது. “உயர் மட்ட அணு ஆயுத சோதனை வெற்றியளித் துள்ளது.
கடந்த முறைகளை
விடவும் வெடிக்கும் திறன் கொண்டதாக இந்த சோதனை அமைந்திருந்தது. இதன் போது சிறிய
மற்றும் லேசான அணு குண்டு வெடிக்கச் செய்து சோதனை செய்யப்பட்டது” என்று வடகொரிய அரச
ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பாரிய வெடிப்புடன் கூடிய சிறிய ரக அணு குண்டு
என வடகொரியா அறிவித்துள்ளது அமெரிக்கா மற்றும் பிராந்திய நாடுகளுக்கு அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வடகொரியா நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையில்
பொருத்துவதற்கு அளவான அணு குண்டை தயாரிக்க முற்படுவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியா கடந்த 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளிலும் அணு ஆயுத சோதனை
மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மீண்டும் பூமிக்கு அடியில் அணு சோதனை நடத்தும் வடகொரியா!
» உலகின் மிகப்பெரிய Tsar சோதனை குண்டு வெடிப்பு.
» ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: வைகை அணையில் அதிரடி சோதனை
» தென்கொரியாவுடனான யுத்த நிறுத்தத்தை ரத்து செய்வதாக வடகொரியா எச்சரிக்கை
» அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விருப்பம்
» உலகின் மிகப்பெரிய Tsar சோதனை குண்டு வெடிப்பு.
» ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி: வைகை அணையில் அதிரடி சோதனை
» தென்கொரியாவுடனான யுத்த நிறுத்தத்தை ரத்து செய்வதாக வடகொரியா எச்சரிக்கை
» அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா விருப்பம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|