சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 19:35

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06

» பல்சுவை - 7
by rammalar Today at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி Khan11

வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி

Go down

வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி Empty வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 7:09

வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்பதில் அரசு உறுதி
* எதற்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம்
* பொதுநலவாய உச்சிமாநாடு திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறும்
எம். எஸ். பாஹிம்
உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்வதற்கு இடமளிப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர் சர்வதேச மட்டத்தில் எழும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க தயாராக உள்ளதாக கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

எமது நாட்டின் ஆட்புல ஒருமை ப்பாட்டிற்கும் இறைமைக்கும் பாதிப்பில்லாத குறிப்பான விடயங்கள் தொடர்பில் சர்வதேச தரப்பினருடன் நாம் பேசத் தயாராக உள்ளோம். மிதிவெடி அகற்றுதல் போன்ற விடயங்களுக்கு எமது அனுமதியுடன் சர்வதேச அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் முன்னுரிமை அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட காலத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயக த்தையும் இறைமையையும் பாதுகாக்கும் வகையில் எமது நடவடிக்கைகள் இடம்பெறுகிறது.

சர்வதேச குழுக்கள் முன்வைக்கும் விடயங்கள் எமது இறைமைக்குப் பாதிப்பில்லாத நியாயமான கோரிக்கைகள் என்றால் அது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் அதனையும் தாண்டிச் செல்லும் விடயங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து பேசவும் அதற்கு முகம் கொடுக்கவும் நாம் தயார். அமெரிக்க உயர்மட்ட குழு நாட்டின் பொதுவான விடயங்கள் தொடர்பில் ஆராயவே வந்தது. அதனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நாட்டின் இறைமை மற்றும் பாராளுமன்ற நடவடிக்கையுடன் தொடர்புள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய வருவதாக இருந்ததாலே வர்மாவுக்கு இங்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. நவம்பர் மாதத்தில் இலங்கையில் பொது நலவாய உச்சிமாநாடு நடைபெறுவது உறுதி. கனடாவும் சில டயஸ் போரா அமைப்புகளும் இதற்கு எதிராக செயற்பட்டன. ஆனால் திட்டமிட்டபடி மாநாடு இங்கு நடைபெறும் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கான அனுமதி 20 சதவீதம் குறைப்பு உறுதி: சவுதி அரசு முடிவு
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் விரைவில்: சர்வதேச சமூகத்துக்கு அரசு உறுதி
» சீனாவின் மையக் குறி இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை
» அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி பற்றாக்குறை ,நஷ்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum