சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும் Khan11

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும்

Go down

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும் Empty ஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும்

Post by நண்பன் Fri 15 Feb 2013 - 7:10

ஜெனீவா மாநாட்டில் இலங்கையை ஆதரித்து இந்தியா வாக்களிக்கும்
மனித உரிமையை பேணுவதில் வளர்முக நாடுகளுக்குள் இலங்கை முன்னிலை:
ஜெனீவாவில் இவ்வாண்டு நடைபெற வுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங் கைக்கு எதிராக கொண்டு வரப்படும் மனித உரிமை தொடர் பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது இந்தியா இலங்கையை ஆதரிக்குமென்று நாம் திடமாக நம்புவதாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார்.

உலகில் உள்ள பெரும்பாலான வளர்முக நாடுகளைவிட இலங்கை மனித உரிமையை பேணிப் பாதுகாப்பதில் முன்னிலையில் இருக்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்கட்டினார். இவற்றின் அடிப்படையிலேயே இந்தியா ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் பிரேரணையின் போது இலங்கையை ஆதரித்து வாக்களிக்கும் என்று நாம் திடமாக நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய அமைச்சர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்கனவே நடவடிக்கையை எடுத்திருக்கிறார் என்றும் அத்துடன் ஜனாதிபதி தேசிய அபிவிருத்தி திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடெங்கிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரம் வளம்பெற்று வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் கடந்தாண்டில் இந்தியா அமெரிக்காவின் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த போதிலும் இன்று நாட்டில் மீள்குடியேற்ற செயற்பாடுகள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதனால் நிச்சயம் இந்த தடவை இந்தியா எங்களை ஆதரிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா மட்டுமல்ல சர்வதேச சமூகமும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தியா எங்களுடைய நெருங்கிய அயல் நாடு மட்டுமன்றி நீண்டகால நட்பு நாடாகும். இந்தியாவை எப்போதும் இலங்கைக்கு உதவி செய்த நண்பனாகவே பார்க்கிறோம் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தியாவும் இலங்கையும் நீண்டகாலம் பரஸ்பர வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளுக் கிடையில் 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து பல்வேறு முதலீடுகளை இரு நாடுகளிலும் செய்திருக்கின்றன. நட்பு நாடுகளான இலங்கையும் இந்தியாவும் என்றென்றும் பரஸ்பர உதவி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளன என்றும் அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்களை கொடுமைப்படுத்துவதாக ஜெனீவா மாநாட்டில் குற்றச்சாட்டு
» இலங்கையை வீழ்த்தி ஆசிய மண்டல கைப்பந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது, இந்தியா
»  பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் கே.என். நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு நாளை பிரசாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum