Latest topics
» சிறுகதை - காரணம்by rammalar Today at 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am
» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun Apr 28, 2024 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun Apr 28, 2024 12:19 pm
கிளிநொச்சியில் கடும் மழை! விளை நிலங்கள் மூழ்கின போக்குவரத்து துண்டிப்பு
2 posters
Page 1 of 1
கிளிநொச்சியில் கடும் மழை! விளை நிலங்கள் மூழ்கின போக்குவரத்து துண்டிப்பு
கிளிநொச்சியில் கடும் மழை! விளை நிலங்கள் மூழ்கின
போக்குவரத்து துண்டிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பெரு மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி, உருத்திரபுரம் முதலான பகுதிகளில் பிரதான வீதிகளை மேவி பல இடங்களில் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து சிரமங்கள் அதிகரித்துள்ளன. பல இடங்களில் போக்குவரத்து துண்டி க்கப்பட்டுள்ளது. இதேவேளை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் கதிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரணைமடுகுளம், அக்கராயன்குளம், உன்னேரிக்குளம், கல்மடுக்குளம், உட்பட சகல குளங்களிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, நகர்ப்பகுதியும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நகர்ப்பகுதியில் சீரான வடிகால் வசதி இன்மையால் பல இடங்களில் வெள்ளம் வெளியேற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.
போக்குவரத்து துண்டிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் பெரு மழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி, உருத்திரபுரம் முதலான பகுதிகளில் பிரதான வீதிகளை மேவி பல இடங்களில் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து சிரமங்கள் அதிகரித்துள்ளன. பல இடங்களில் போக்குவரத்து துண்டி க்கப்பட்டுள்ளது. இதேவேளை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் கதிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரணைமடுகுளம், அக்கராயன்குளம், உன்னேரிக்குளம், கல்மடுக்குளம், உட்பட சகல குளங்களிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, நகர்ப்பகுதியும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நகர்ப்பகுதியில் சீரான வடிகால் வசதி இன்மையால் பல இடங்களில் வெள்ளம் வெளியேற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» வீதி, விமானப் போக்குவரத்து காஷ்மீரில் கடும் பாதிப்பு
» சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
» சவூதி: தம்பதியைக் கொன்றவருக்குத் தலை துண்டிப்பு!
» சென்னையில் காலையில் பெய்த திடீர் கன மழை-வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பு
» அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம்; நிர்க்கதி
» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
» சவூதி: தம்பதியைக் கொன்றவருக்குத் தலை துண்டிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|