Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
தனியார் அரைச் சொகுசு பஸ் சேவையை நிறுத்த தீர்மானம்
Page 1 of 1
தனியார் அரைச் சொகுசு பஸ் சேவையை நிறுத்த தீர்மானம்
தனியார் பஸ்சேவை முறைகேடுகளை தடுக்க வருகிறது ஜி. பி. எஸ்.
தனியார் அரைச் சொகுசு பஸ் சேவையை நிறுத்த தீர்மானம்
லக்ஷ்மி பரசுராமன்
கைத்தொலைபேசிகளில் உரையாடியவாறு பஸ்ஸை செலுத்துதல், வேகக் கட்டுப்பாட்டை மீறல் மற்றும் குறித்த இலக்கை குறித்த நேரத்திற்கு சென்றடையாமை ஆகியவற்றை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் ஜி. டி. எஸ். முறை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை அரைசொகுசு பஸ்களை முற்றாக சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் சாதாரண மற்றும் அதிசொகுசு பஸ்கள் மாத்திரமே சேவையிலீடுபடுத்தப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தூர இடங்களுக்குச் செல்வோர் விரைவில் குறித்த இடத்தை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத் திற்காகவே அரைசொகுசு மற்றும் அதிசொகுசு பஸ்களை விரும்புகின்றனர். அரை சொகுசு எனும் பெயரில் சாதாரண பஸ் விலையிலும் ஒன்றரை மடங்கு பணம் வசூலிக்கும் பஸ் உரிமையாளர்கள் யன்னல்களுக்கு திரைச்சீலைகளை மட்டும் போட்டுவிட்டு சொகுசு என்பதன் அர்த்தத்திற்குரிய எந்தவொரு வசதியையும் பெற்றுக் கொடுப்பதில்லை. இறுதியாக வீதியிலுள்ள தூசி முழுவதும் பஸ் பயணி மீது காணப்படும். பணத்தையும் கொடுத்து பயணிகள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவது குறித்து எனக்கு நிறைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பயணிகளின் வசதியே எமக்கு முக்கியம் ஆகையால் இந்த அரைசொகுசு பஸ் சேவையை முற்றுமுழுதாக நிறுத்திவிட தீர்மானித்துவிட்டோம். விரைவில் இதன் அனைத்து சேவைகளையும் இரத்துச் செய்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் தமது இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே பயணிகள் பணத்தை செலவு செய்வதனையும் பார்க்காமல் அதிசொகுசு பஸ்களை நாடுகின்றனர். ஆனால் அதிசொகுசு பஸ் சாரதிகளோ பயணிகள் குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசியில் முன்னால் செல்லும் பஸ் சாரதியுடனும் பின்னால் வரும் பஸ் சாரதியுடனும் எங்கு இருக்கிறார்களென்பதை தெரிந்துகொண்டு மெதுவாக ஊர்ந்து செல்வதனை தற்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இது குறித்து அமைச்சரிடம் வினவியபோதே, இனிவரும் காலத்தில் இவ்வாறான சாரதிகள் ஜி. பி. எஸ். முறையிலிருந்து தப்ப முடியாதென அமைச்சர் கூறினார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பொருத்தப்பட்டிருக்கும் இத்தொழில் நுட்பத்தினூடாக நாட்டின் தூர இடங்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களினதும் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை உடனுக்குடன் கண்டறிய முடியும். தவறு இழைக்கப்படும் பட்சத்தில் குறித்த இடத்திலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குவதன் மூலம் அவ்விடத்திலேயே தண்டப்பணம் அறவிடுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்செயற்திட்டம் இன்னும் சில தினங்களுக்குள் அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பயணிகள் எதிர்நோக்கும் மிகுதிப் பணம் வழங்காமை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மார்ச் மாதம் முதல் ‘ப்ரீபெயிட் கார்ட்’ முறை நடைமுறைக்கு வருமெனவும் அமைச்சர் கூறினார்.
தனியார் அரைச் சொகுசு பஸ் சேவையை நிறுத்த தீர்மானம்
லக்ஷ்மி பரசுராமன்
கைத்தொலைபேசிகளில் உரையாடியவாறு பஸ்ஸை செலுத்துதல், வேகக் கட்டுப்பாட்டை மீறல் மற்றும் குறித்த இலக்கை குறித்த நேரத்திற்கு சென்றடையாமை ஆகியவற்றை உடனுக்குடன் கண்டுபிடிக்கும் ஜி. டி. எஸ். முறை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
இதேவேளை அரைசொகுசு பஸ்களை முற்றாக சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் சாதாரண மற்றும் அதிசொகுசு பஸ்கள் மாத்திரமே சேவையிலீடுபடுத்தப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தூர இடங்களுக்குச் செல்வோர் விரைவில் குறித்த இடத்தை அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத் திற்காகவே அரைசொகுசு மற்றும் அதிசொகுசு பஸ்களை விரும்புகின்றனர். அரை சொகுசு எனும் பெயரில் சாதாரண பஸ் விலையிலும் ஒன்றரை மடங்கு பணம் வசூலிக்கும் பஸ் உரிமையாளர்கள் யன்னல்களுக்கு திரைச்சீலைகளை மட்டும் போட்டுவிட்டு சொகுசு என்பதன் அர்த்தத்திற்குரிய எந்தவொரு வசதியையும் பெற்றுக் கொடுப்பதில்லை. இறுதியாக வீதியிலுள்ள தூசி முழுவதும் பஸ் பயணி மீது காணப்படும். பணத்தையும் கொடுத்து பயணிகள் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவது குறித்து எனக்கு நிறைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பயணிகளின் வசதியே எமக்கு முக்கியம் ஆகையால் இந்த அரைசொகுசு பஸ் சேவையை முற்றுமுழுதாக நிறுத்திவிட தீர்மானித்துவிட்டோம். விரைவில் இதன் அனைத்து சேவைகளையும் இரத்துச் செய்வோம் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் தமது இலக்கை விரைவில் அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காகவே பயணிகள் பணத்தை செலவு செய்வதனையும் பார்க்காமல் அதிசொகுசு பஸ்களை நாடுகின்றனர். ஆனால் அதிசொகுசு பஸ் சாரதிகளோ பயணிகள் குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசியில் முன்னால் செல்லும் பஸ் சாரதியுடனும் பின்னால் வரும் பஸ் சாரதியுடனும் எங்கு இருக்கிறார்களென்பதை தெரிந்துகொண்டு மெதுவாக ஊர்ந்து செல்வதனை தற்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இது குறித்து அமைச்சரிடம் வினவியபோதே, இனிவரும் காலத்தில் இவ்வாறான சாரதிகள் ஜி. பி. எஸ். முறையிலிருந்து தப்ப முடியாதென அமைச்சர் கூறினார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பொருத்தப்பட்டிருக்கும் இத்தொழில் நுட்பத்தினூடாக நாட்டின் தூர இடங்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களினதும் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை உடனுக்குடன் கண்டறிய முடியும். தவறு இழைக்கப்படும் பட்சத்தில் குறித்த இடத்திலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குவதன் மூலம் அவ்விடத்திலேயே தண்டப்பணம் அறவிடுதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்செயற்திட்டம் இன்னும் சில தினங்களுக்குள் அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பயணிகள் எதிர்நோக்கும் மிகுதிப் பணம் வழங்காமை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மார்ச் மாதம் முதல் ‘ப்ரீபெயிட் கார்ட்’ முறை நடைமுறைக்கு வருமெனவும் அமைச்சர் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுயநலமற்ற சேவையை வழங்கத் தவறின் உள்@ராட்சி அதிகாரம் ஆணையாளரிடம்
» பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:
» யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது.
» சேவையை விரிவுபடுத்துகிறது ஏர் இந்தியா
» ஜிமெயில் சேவையை முடக்கியதாக சீனா மீது கூகுள் புகார்
» பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:
» யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது.
» சேவையை விரிவுபடுத்துகிறது ஏர் இந்தியா
» ஜிமெயில் சேவையை முடக்கியதாக சீனா மீது கூகுள் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|