Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.
பிரெஞ்சு தேசம் அறிவு வெளிச்சத்தில் மூழ்கிக்கொண்டு இருந்த காலத்தில் இவர் பிறந்தார். இவரின் அப்பா ரூசோவின் சிந்தனைகளால் கவரப்பட்டார். பிள்ளைகள் அடைந்துக்கிடக்கும் கட்டடங்களில் கல்வி கற்க கூடாது; இயற்கையை கவனித்து இயல்பாக ஆனந்தமாக கல்வி கற்க வேண்டும் என்பதை அவரின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். இவரை சுற்றி இருக்கும் விஷயங்களை உற்றுநோக்க விட்டார். நூலகத்தினுள்ளே கொண்டு போய்விட்டார். அற்புதமான புத்தகங்களை படிக்க வாங்கிக்கொடுத்தார்.
இலத்தீனை முதலில் வெறுத்தாலும் பின் அதை கற்று அற்புதமான அறிவியல் நூல்களை கற்று தேர்ந்தார். கணக்கில் எல்லையற்ற ஆர்வம் உண்டானது ஆம்பியருக்கு. புரட்சி ஏற்பட்ட பின் நடந்த குழப்பம் நிறைந்த அரசியல் சூழலில் அப்பா கொல்லப்பட்டார். மகன் வேலை தேடி போனார்; கணித ஆசிரியராக இணைந்து வேலை செய்தார்; அதே சமயம் வரலாறு, கவிதை, இயற்கை அறிவியல், தத்துவம் ஆகியவற்றையும் காதலோடு கற்றுதேர்ந்தார்.
நெப்போலியனின் ஆட்சிகாலத்தில் அறிவியலுக்கு முன்னுரிமை தரப்படவே இவர் பேராசிரியர் ஆனார். அப்பொழுது தான் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓயர்ஸ்டட் என்கிற டானிஷ் நாட்டு அறிவியல் அறிஞர் மின்சாரம் பாய்கிற பாதையின் அருகே வைக்கப்படுகிற காந்த ஊசி விலகலுக்கு உள்ளாகிறது என சொன்னார். இதை கேள்விப்பட்டு மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே தொடர்பிருப்பதை ஆம்பியர் உணர்ந்தார்.
மேலும் அதை விரிவுபடுத்தி இரண்டு கம்பிகள் இடையே மின்சாரம் பாயும் பொழுது அவை நேர் திசையில் செல்கின்றனவா அல்லது எதிர் திசையில் செல்கின்றனவா என்பதை பொருத்து விலகுதல் அல்லது ஈர்த்தல் நிகழும் என்றார்.
இதுவே மின்னியக்க விசையியல் துறைக்கு அடித்தளம் அமைத்தது. மேலும் ஆம்பியர் விதியை உருவாக்கினார்; அதன் மூலம் மின்சாரம் பாயும் இரண்டு கம்பிகளுக்கு இடையே ஏற்படும் மாற்றத்தை விளக்கினார். தன் விதியை கொண்டு கூலும்பின் காந்த விதியோடு ஒத்துப்போவதை அற்புதமாக நிரூபித்தார். அவர் எழுதிய Memoir on the Mathematical Theory of Electrodynamic Phenomena, Uniquely Deduced from Experience எனும் அற்புத நூலிலே தான் முதன் முதலில் மின்னியக்கவிசையியல் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
இறக்கிற பொழுது "இறுதியாக மகிழ்வோடு சாகிறேன் நான் "எனக்குறித்து வைத்துவிட்டு இறந்துபோனார். இந்த மாபெரும் அறிஞர் அவரின் பெயராலேயே மின்சாரத்துக்கான எஸ் ஐ அலகு வழங்கப்படுகிறது .அவரின் பிறந்த நாள் இன்று (ஜன.20).
- பூ.கொ.சரவ்ணன்(சுட்டி விகடன்)
பிரெஞ்சு தேசம் அறிவு வெளிச்சத்தில் மூழ்கிக்கொண்டு இருந்த காலத்தில் இவர் பிறந்தார். இவரின் அப்பா ரூசோவின் சிந்தனைகளால் கவரப்பட்டார். பிள்ளைகள் அடைந்துக்கிடக்கும் கட்டடங்களில் கல்வி கற்க கூடாது; இயற்கையை கவனித்து இயல்பாக ஆனந்தமாக கல்வி கற்க வேண்டும் என்பதை அவரின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். இவரை சுற்றி இருக்கும் விஷயங்களை உற்றுநோக்க விட்டார். நூலகத்தினுள்ளே கொண்டு போய்விட்டார். அற்புதமான புத்தகங்களை படிக்க வாங்கிக்கொடுத்தார்.
இலத்தீனை முதலில் வெறுத்தாலும் பின் அதை கற்று அற்புதமான அறிவியல் நூல்களை கற்று தேர்ந்தார். கணக்கில் எல்லையற்ற ஆர்வம் உண்டானது ஆம்பியருக்கு. புரட்சி ஏற்பட்ட பின் நடந்த குழப்பம் நிறைந்த அரசியல் சூழலில் அப்பா கொல்லப்பட்டார். மகன் வேலை தேடி போனார்; கணித ஆசிரியராக இணைந்து வேலை செய்தார்; அதே சமயம் வரலாறு, கவிதை, இயற்கை அறிவியல், தத்துவம் ஆகியவற்றையும் காதலோடு கற்றுதேர்ந்தார்.
நெப்போலியனின் ஆட்சிகாலத்தில் அறிவியலுக்கு முன்னுரிமை தரப்படவே இவர் பேராசிரியர் ஆனார். அப்பொழுது தான் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓயர்ஸ்டட் என்கிற டானிஷ் நாட்டு அறிவியல் அறிஞர் மின்சாரம் பாய்கிற பாதையின் அருகே வைக்கப்படுகிற காந்த ஊசி விலகலுக்கு உள்ளாகிறது என சொன்னார். இதை கேள்விப்பட்டு மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே தொடர்பிருப்பதை ஆம்பியர் உணர்ந்தார்.
மேலும் அதை விரிவுபடுத்தி இரண்டு கம்பிகள் இடையே மின்சாரம் பாயும் பொழுது அவை நேர் திசையில் செல்கின்றனவா அல்லது எதிர் திசையில் செல்கின்றனவா என்பதை பொருத்து விலகுதல் அல்லது ஈர்த்தல் நிகழும் என்றார்.
இதுவே மின்னியக்க விசையியல் துறைக்கு அடித்தளம் அமைத்தது. மேலும் ஆம்பியர் விதியை உருவாக்கினார்; அதன் மூலம் மின்சாரம் பாயும் இரண்டு கம்பிகளுக்கு இடையே ஏற்படும் மாற்றத்தை விளக்கினார். தன் விதியை கொண்டு கூலும்பின் காந்த விதியோடு ஒத்துப்போவதை அற்புதமாக நிரூபித்தார். அவர் எழுதிய Memoir on the Mathematical Theory of Electrodynamic Phenomena, Uniquely Deduced from Experience எனும் அற்புத நூலிலே தான் முதன் முதலில் மின்னியக்கவிசையியல் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது.
இறக்கிற பொழுது "இறுதியாக மகிழ்வோடு சாகிறேன் நான் "எனக்குறித்து வைத்துவிட்டு இறந்துபோனார். இந்த மாபெரும் அறிஞர் அவரின் பெயராலேயே மின்சாரத்துக்கான எஸ் ஐ அலகு வழங்கப்படுகிறது .அவரின் பிறந்த நாள் இன்று (ஜன.20).
- பூ.கொ.சரவ்ணன்(சுட்டி விகடன்)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» இயற்பியல்-அறிவோம்...
» அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று
» அறிஞர்.
» ஆன்மிக அறிஞர் அறிவொளி.
» அறிஞர் அண்ணாவின் கற்பனை கடிதம்
» அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று
» அறிஞர்.
» ஆன்மிக அறிஞர் அறிவொளி.
» அறிஞர் அண்ணாவின் கற்பனை கடிதம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|