Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
5 posters
Page 1 of 1
பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்: யுத்தத்தின் போது பிரிந்தோரை இணைக்கும் நடவடிக்கை
யுத்தத்தின் போது தனது உறவுகளைப் பிரிந்து சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடி ஒன்றிணைக்கும் இரண்டாவது கட்ட வேலைத்திட்டம் வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக உறவுகளை பிரிந்து நிற்கும் சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைப்பதற்கான பிரதான நிலையம் கிளிநொச்சி நகரில் இந்த வாரம் உடடினயாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்திற்கென ஜப்பான் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ள 60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபையின் கீழ் இயங்கும் நன்னடத்தைகள், சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மேற்படி நிலையம் கண்காணிக்கப்படவுள்ளது.
பிரிந்து தவிக்கும் சிறார்களையும் அவர்களது குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் பொருட்டு மேற்படி நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற ஓய்வுபெற்ற பிரிகேடியர் கல்கமுவ மேற்படி திட்டத்தின் இணைப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலம் யுத்தத்தின் போது பிரிந்து தவித்த சுமார் 600 சிறார்கள் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் வவுனியாவில் இயங்கி வந்த மேற்படி நிலையம் மூடப்பட்டு வந்த நிலையிலேயே ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணைப்பதிகாரி இந்த விடயம் தொடர்பில் மாதாந்தம் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க பணித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் சந்திரிசிறி குறிப்பிட்டார்.
வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்: யுத்தத்தின் போது பிரிந்தோரை இணைக்கும் நடவடிக்கை
யுத்தத்தின் போது தனது உறவுகளைப் பிரிந்து சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடி ஒன்றிணைக்கும் இரண்டாவது கட்ட வேலைத்திட்டம் வடக்கில் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக உறவுகளை பிரிந்து நிற்கும் சிறுவர்களையும் குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைப்பதற்கான பிரதான நிலையம் கிளிநொச்சி நகரில் இந்த வாரம் உடடினயாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்திற்கென ஜப்பான் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டுள்ள 60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபையின் கீழ் இயங்கும் நன்னடத்தைகள், சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மேற்படி நிலையம் கண்காணிக்கப்படவுள்ளது.
பிரிந்து தவிக்கும் சிறார்களையும் அவர்களது குடும்பங்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் பொருட்டு மேற்படி நடவடிக்கைகளில் தேர்ச்சிபெற்ற ஓய்வுபெற்ற பிரிகேடியர் கல்கமுவ மேற்படி திட்டத்தின் இணைப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
2009 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலம் யுத்தத்தின் போது பிரிந்து தவித்த சுமார் 600 சிறார்கள் அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் வவுனியாவில் இயங்கி வந்த மேற்படி நிலையம் மூடப்பட்டு வந்த நிலையிலேயே ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணைப்பதிகாரி இந்த விடயம் தொடர்பில் மாதாந்தம் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்க பணித்துள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் சந்திரிசிறி குறிப்பிட்டார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
:!+: :!+: @.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் மீனுமீனு wrote:60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
@. @.*சம்ஸ் wrote:“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் மீனுமீனு wrote:60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
:];:மீனு wrote:@. @.*சம்ஸ் wrote:“திருடனாய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் மீனுமீனு wrote:60 மில்லியன் ரூபா நிதியை யுனிசெப் நிறுவனம் வடமாகாண சபைக்கு வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
திருட்டுக்கும்பல் என்ன நடக்குமோ பார்க்கலாம் {))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
அனைவரும் அவர்களின் உறவுகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
Muthumohamed wrote:அனைவரும் அவர்களின் உறவுகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பிரிந்த உறவுகளை ஒன்றிணைக்கும் திட்டம்
:!#: ஆமீன் ...Muthumohamed wrote:அனைவரும் அவர்களின் உறவுகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவன் அருள் புரிவானாக
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» பிரிந்த காதல் !
» உணவால் பிரிந்த சகோதரர்கள்!
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» உறவுகளை நாடி
» பொய்யான உறவுகளை கண்டுகொள்ள....
» உணவால் பிரிந்த சகோதரர்கள்!
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» உறவுகளை நாடி
» பொய்யான உறவுகளை கண்டுகொள்ள....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|