சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அறிவியல் உண்மைகள்... Khan11

அறிவியல் உண்மைகள்...

Go down

அறிவியல் உண்மைகள்... Empty அறிவியல் உண்மைகள்...

Post by நண்பன் Mon 31 Jan 2011 - 18:14

வீட்டோடு முழுநேரமாகத் தங்கிக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் தாதிகளைவிடப் பகுதி நேரமாக வந்து போகிற தாதிகளிடம் குழந்தைகள் அதிக ஆரோக்கியமாக வளர்வதாக கண்டறிந்துள்ளனர் ஆhஸ்திரேலியா ஆய்வாளர்கள். காரணம், பகுதிநேர தாதியர் முழு நேரத்தினரை விடக்குறைவான நேரமே குழந்தைகளைத் தொலைக்காட்சி பார்க்கவும், கண்ட கண்ட நொறுக்குத் தீனிகளைத் தின்னவும் அனுமதிப்பதுதானாம். பள்ளிப் பருவத்துக்கு முந்தைய 4500 குழந்தைகளைப் பலநாள் கண்காணித்து ஆய்வு செய்து அவர்கள் இதனை அறிந்து கூறியுள்ளனர்.

* வயாகரா என்றதும் முகம் சுளிக்காதீர்கள். அதுவொரு ஆண் தன்மையைக் கூட்டவல்ல பாலியல் ஊக்க மருந்துதான். என்றாலும், பல்வேறு உடல்குறைகளோடு பிறந்த ஒரு குழந்தையை அதுதான் இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. அச்சிறுவன் பெயர் ஓவென் ப்ளூம்ஃபீல்டு. வயது மூன்றரை வாரம். அவன் பிறக்கும்போது வயிறு மார்பில் இருந்தது. இதயத்தில் ஓட்டை, நுரையீரலிலும் அரிதான ஒழுங்கற்ற குறைபாடு. அறுவை சிகிச்சை மூலம் அவற்றைச் சரி செய்தனர். இருப்பினும் நுரையீரல் கோளாறு நாளடைவில்தான் சரியாகுமாம். அதுவரையில் வயாகராவே துணை. அப்படிச் சரியாகாவிட்டால் ஆயுள் முழுவதும் வயாகராவேதான் கதி என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

* கடவுளிடமான நமது முறையீடுகளை ஒரு தாளில் எழுதி "வெஸ்டர்ஸ் வான்' மேற்குச் சுவரில் வைப்பது ஜெருசலேம் மக்களின் வழக்கம். அதிலும் இப்போது நவீன நெட்வொர்க் சேவை புகுந்துவிட்டது. இஸ்ரேல் பல்கலைக்கழக டெல்அவிவ் மாணவர் அஸோன்நிர் என்பவர் தனது கணினியில் www.twitter.com/thekotel என்ற பெயரிலான வலைத்தளம் ஒன்றைத் திறந்துள்ளார். அதற்கு வரும் கடவுளுக்கான கிறீச்சீடு அதாவது, டுவிட்டர் செய்திகளை அச்சிட்டு எடுத்துச் சென்று அனுப்புவோர் சார்பில் அவர் மேற்குச் சுவரில் வைக்கிறார். இதுவரையில் ஆயிரத்துக்கும் மேலான கிறீச்சீட்டு செய்திச் சுருள்களை அங்கு வைத்துவிட்டார். ஒரு கிறீச்சீடு 140 எழுத்துக்கள் வரையில்தான் இருக்கவேண்டுமாம்.

* தங்கமுலாம் பூசப்பட்ட நுண்ணிய சென்சார் ஒன்றை ஒருமுறை மனிதனின் செல்லுக்குள் பொருத்திவிட்டால் போதும் அது வெளிப்படுத்தும் லேசர் ஒளி செல்லின் நுண்ணறிவில் பாய்ந்து மீண்டும் வெளிப்படும். இந்த உள் வெளி அசைவு செல் புரோட்டீனில் ஏற்படுத்தும் அதிர்வைக் கொண்டு ஒருவருக்கு உள்ள நோயைக் கண்டறிவதோடு, அந்நோயின் வளர்ச்சி பற்றியும் கணிக்க முடியும் என்கிறார் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கோலின் கேம்ப்பெல் என்ற பிரிட்டன் நாட்டு ஆராய்ச்சியாளர்.

அணுசக்தி ரியாக்டரிலிருந்து வெளிப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் கதிர்வீச்சை உள்ளுக்குள்ளேயே கட்டுப்படுத்தி, ஏதேனும் பழுதிருந்தால் தானாகவே சரி செய்து கொண்டு, பிற்பாடு வெளிப்பரவலை ஏற்படுத்தும் பொருள் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். (இது பற்றி இதற்கு முன்பு அறிந்திராத) அமெரிக்க அணு விஞ்ஞானிகள். இனி புதிதாக அமைக்கப்படும் அணுமின் நிலைங்கள் அமைக்க இந்தப் பாதுகாப்பான புதிய தலைமுறைக் கதிர்வீச்சுக் கட்டுப்பாட்டுப் பொருள் உதவும் என்கின்றனர் அவர்கள்.

* பிராணிகள் தாவரத்தை உண்ணும். ஆனால் பிராணியை உண்ணும் தாவரம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். பிரிட்டன் விஞ்ஞானிகள். பெரிய கூஜா வடிவப் புதர்ச்செடியின் அகலமான, உள்ளிறங்கும் வாய்போன்ற உறுப்பு உட்புறம் வழுவழுப்பாக இருப்பதால் அங்கு வந்து அமரம் எலி போன்ற சிறு பிராணிகள் வழுக்கிக்கொண்டு தாவரத்தினுள் சென்று விடுகின்றன. உடனே, அங்கு சுரக்கும் திரவ என்சைம் எலியை ஜீரணித்து விடும். இவ்வகைச் செடியை பிலிப்பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப் பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளனர். அத்தாவரத்துக்கு வனஉயிர் இனங்கள் பற்றிய ஒலிபரப்பில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவரான டேவிட் ஆட்டன் பர்ரோக் என்பவரின் இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

* தினமும் ஒரு ஆப்பிள் தின்றால் டாக்டருக்கு வேலையில்லை என்பார்கள். இப்போது அப்பழக்கம் இருந்தால் பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகமிகக்குறைவு என்கின்றனர் பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். மற்ற பழங்கள் உண்பவர்களுக்கு இத்தகைய பலன் இருப்பதில்லையாம். அதற்குக் காரணம் ஆப்பிள் பழத்தோலில் அதிகமாக காணப்படும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் என்கிறார்கள். ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதைவிட நல்லது தோலைச்சீவி எறியாமல் தொடர்ந்து தினசரி தோலோடு சாப்பிடுவது. அது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

ஜய்ராம்ஜி
மஞ்சரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum