Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
உறைபனியில் சிக்கிய சிறுமியை அருகே படுத்து அணைத்து உயிர் காத்த நாய்
4 posters
Page 1 of 1
உறைபனியில் சிக்கிய சிறுமியை அருகே படுத்து அணைத்து உயிர் காத்த நாய்
மேற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமியை அந்த சிறுமி வளர்த்து
வந்த நாய், உறைபனியில் சிக்காமல் காத்து மீட்டது அந்த நாட்டில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு போலந்து பகுதியில் உள்ள பியர்ஸ்வின்
கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை
வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜுலியா, கால்போன போக்கில்
நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாள்.
-5
டிகிரி உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை ஜுலியாவின் தாயாருடன் சேர்ந்து
சுமார் 200 பேர் தேடியும் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க
முடியவில்லை.
உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர்
அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தீவிரமாக தேடினர். அப்போது மறு நாள்
காலையில், ஒதுக்குப்புறமான சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சிறுமியின் முனகல்
ஒலி கேட்டது.
ஒலி வந்த திசைக்கு விரைந்துச் சென்ற மீட்புப்
படையினர் ஆச்சரியத்தில் உறைந்துப் போய் நின்றனர். குளிரில் உடல் விறைத்த
நிலையில் இருந்த ஜுலியாவிற்கு கதகதப்பூட்டும் வகையில் தனது உடலால் அவளை
போர்த்தியபடி அவளது வளர்ப்பு நாய் அனணத்தபடி படுத்திருந்தது.
இரவு
முழுவதும் அந்த வளர்ப்பு பிராணி தந்த அரவணைப்பில்தான் ஜுலியாவின் உடலில்
உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது என்பதை உணர்ந்த மீட்புப் படையினர் மெய்
சிலிர்த்துப்போயினர்.
உடனடியாக ஜுலியாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்த
அவர்கள், இச்சம்பவத்தை ஊடகவியவலாளர்களுக்கு தெரிவித்ததையடுத்து, ஜுலியா
மற்றும் அவளது வளர்ப்பு நாயின் மீது தங்கு தடையற்ற ஊடக வெளிச்சம்
பாய்ந்தபடி உள்ளது.
-oneindia
வந்த நாய், உறைபனியில் சிக்காமல் காத்து மீட்டது அந்த நாட்டில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு போலந்து பகுதியில் உள்ள பியர்ஸ்வின்
கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, ஜுலியா. கடந்த வெள்ளிக்கிழமை மாலை
வீட்டின் பின்வாசல் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஜுலியா, கால்போன போக்கில்
நடந்து புதர்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டாள்.
-5
டிகிரி உறைநிலை குளிரில் காணாமல் போன மகளை ஜுலியாவின் தாயாருடன் சேர்ந்து
சுமார் 200 பேர் தேடியும் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க
முடியவில்லை.
உள்ளூர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர்
அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் தீவிரமாக தேடினர். அப்போது மறு நாள்
காலையில், ஒதுக்குப்புறமான சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சிறுமியின் முனகல்
ஒலி கேட்டது.
ஒலி வந்த திசைக்கு விரைந்துச் சென்ற மீட்புப்
படையினர் ஆச்சரியத்தில் உறைந்துப் போய் நின்றனர். குளிரில் உடல் விறைத்த
நிலையில் இருந்த ஜுலியாவிற்கு கதகதப்பூட்டும் வகையில் தனது உடலால் அவளை
போர்த்தியபடி அவளது வளர்ப்பு நாய் அனணத்தபடி படுத்திருந்தது.
இரவு
முழுவதும் அந்த வளர்ப்பு பிராணி தந்த அரவணைப்பில்தான் ஜுலியாவின் உடலில்
உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது என்பதை உணர்ந்த மீட்புப் படையினர் மெய்
சிலிர்த்துப்போயினர்.
உடனடியாக ஜுலியாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்த
அவர்கள், இச்சம்பவத்தை ஊடகவியவலாளர்களுக்கு தெரிவித்ததையடுத்து, ஜுலியா
மற்றும் அவளது வளர்ப்பு நாயின் மீது தங்கு தடையற்ற ஊடக வெளிச்சம்
பாய்ந்தபடி உள்ளது.
-oneindia
Re: உறைபனியில் சிக்கிய சிறுமியை அருகே படுத்து அணைத்து உயிர் காத்த நாய்
நாய் நன்றியுள்ள பிராணி என்று சொன்னது சரிதான்....
:flower:
:flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உறைபனியில் சிக்கிய சிறுமியை அருகே படுத்து அணைத்து உயிர் காத்த நாய்
மிகவும் பாராட்டுதற்குரிய செயல்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: உறைபனியில் சிக்கிய சிறுமியை அருகே படுத்து அணைத்து உயிர் காத்த நாய்
@.பானுகமால் wrote:நாய் நன்றியுள்ள பிராணி என்று சொன்னது சரிதான்....
:flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஜப்பானில் கரடியிடம் சிக்கிய சிறுவனை காப்பாற்றியது செல்ல நாய் காயங்களுடன் உயிர் தப்பினான்
» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
» மைனஸ் - 5 டிகிரி குளிரில் 3 வயது சிறுமியின் உயிரைக் காத்த வளர்ப்பு நாய்
» தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற நாய் _
» ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆம்னி வேன் தீப்பிடித்தது: 5 பேர் உயிர் தப்பினார்கள்
» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
» மைனஸ் - 5 டிகிரி குளிரில் 3 வயது சிறுமியின் உயிரைக் காத்த வளர்ப்பு நாய்
» தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற நாய் _
» ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆம்னி வேன் தீப்பிடித்தது: 5 பேர் உயிர் தப்பினார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|