சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்  Khan11

புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்

Go down

புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்  Empty புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்

Post by ஹனி Wed 2 Feb 2011 - 15:41

நாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும் போது, தவறான பாதையில் நுழைந்துவிட்டால், உள்ளிழுக்க வேண்டிய மூச்சு தடைபட்டு, திணறல் ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால், 40 வினாடிகளில் மயக்கம் ஏற்பட்டு, நான்கு நிமிடங்களில் மரணமே ஏற்பட்டு விடும். உடனடி மருத்துவ சிகிச்சை செய்து, உயிர் காப்பாற்றப் பட்டாலும், மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படும்.
சாப்பிடும் போது, இதுபோன்ற மூச்சுத்திணறலை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர். கண்கள் சிவப்பாகி, காற்றை உள்ளிழுக்கும் வகையில், வேகமாக மூச்சிழுப்பர். தொடர்ந்து, பெரிய அளவில் இருமல் ஏற்படும். பேச முடியாமல், தொண்டையைப் பிடித்து கொள்வர். உடலில் ஆக்சிஜன் குறைந்து, முகம் நீல நிறமாகி விடும். பின், இருமல் மெதுவாக குறைந்து, மயக்கம் ஏற்படும். உடனடி மருத்துவ உதவி கிடைக்காவிட்டால், உயிரிழக்க நேரிடும்.
புரை ஏறும்போது, அருகில் நிற்பவர்கள், முதுகில் தட்டி, அதை சரி செய்ய முயல்வர். இது பெரும்பாலும் ஆபத்தில் முடியும். முதுகில் வேகமாக தட்டும் போது, உணவு துகள்கள் வெளியேறலாம் அல்லது மூச்சுக்குழாயில் மேலும் இறங்கி விடலாம். இது, அரைகுறை அடைப்பை முழுமையாக்கி விட்ட கதையாகி விடும். தண்ணீர் குடிக்க சொல்வது, வாழைப்பழம் அல்லது வேறு திட உணவுகளை சாப்பிடச் சொல்வது, பிரச்னையை மேலும் சிக்கலாக்கி, ஆளை பலி வாங்கி விடும். சம்பந்தப்பட்ட நபர் மயக்கமடையாமல் இருந்து, தொடர் இருமி, நன்றாக மூச்சு விட்டு, பேசிக் கொண்டிருந்தார் என்றால், அவரை கீழே குனிய வைத்து, இன்னும் அதிகமாக இருமச் சொல்ல வேண்டும். உள்ளங்கையால், மேல் முதுகை தட்ட வேண்டும். ஐந்து தட்டுதலுக்கு பின்னும், நிலைமை சீராகவில்லை எனில், டாக்டர் ஹீம்லிச் கோட்பாட்டை பின்பற்ற வேண்டியது தான்.
டாக்டர் ஹென்றி ஹீம்லிச், இருதய சிகிச்சை நிபுணர். புரை ஏறினால் என்ன செய்வது என்பது குறித்து, 1976ல் ஒரு கோட்பாட்டை வகுத்தார். எனவே, அந்தக் கோட்பாடு, அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. முதலுதவி வகுப்புகளில் இந்த கோட்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இதை கற்றுக் கொள்ள அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை.
ஒரு வாலிபர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால்…
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்  Empty Re: புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்

Post by ஹனி Wed 2 Feb 2011 - 15:44

* அவருடைய பின்புறம் நின்று, பின்னாலிருந்து இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
* அதே நிலையில் நின்று, அவருடைய விலா எலும்புகள் நடுவில் முடியும் இடத்தின் கீழே, தொப்புளுக்கு மேலே ஒரு குத்து விடுவது போல், கையை மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அப்படியே மேல் நோக்கி வேகமாகக் கையை அழுத்தவும். விலா பகுதியைப் பிழிந்து விடாதீர்கள். கவனமாகச் செய்ய வேண்டும்.
* உணவுப் பொருள் வெளியேறும் வரை இப்படி செய்யலாம். படிக்கும் போது இது எளிதாக தென்படும். தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே, எளிதாக செய்ய முடியும். இல்லையெனில், உங்கள் பின்னால் நின்று கொண்டிருப்பவரையும் சேர்த்து உதைப்பீர்கள்!
* புரை ஏறிய நபர் கர்ப்பிணியாகவோ, அதிக எடை கொண்டவராகவோ இருந்தால், அவரை பின்புறத்திலிருந்து கட்டிப் பிடிக்க முடியாது. அவருடைய இரு கைகளின் கீழ் வழியே உங்கள் இரு கைகளையும் நுழைத்து, மார்புப் பகுதிக்குக் கீழ் லேசாக மேல் நோக்கி அழுத்தி, கீழிறக்க வேண்டும்.
நினைவிழந்தவர்களையோ, நிற்க முடியாதவரையோ, வேறுவிதமாக கையாள வேண்டும்.
* அவர்களை நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வைக்க வேண்டும்.
*அவருடைய இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் உங்கள் கால்களை முட்டி போட்டு, உங்கள் எடை அவர் மீது விழாதவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.
* வலது கை மீது இடது கையை வைத்து கொள்ளுங்கள். விலா எலும்பின் கீழ், தொப்புளின் மேல்புறத்தில் வலது உள்ளங்கையின் கீழ் பகுதியால் மேல் நோக்கி அழுத்துங்கள்.
* உங்கள் உடல் எடை இதற்கு உதவும்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்  Empty Re: புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்

Post by ஹனி Wed 2 Feb 2011 - 15:50

* உணவுத்துகள் வெளியே வரும் வரை இதை செய்யலாம். நீங்கள் தனியாக இருக்கும் போது, புரை ஏறி, மூச்சுத்திணறல் வந்தால் பயப்படாதீர்கள்.
* வேறொருவர் உங்கள் வயிற்றில் மேல் நோக்கி அழுத்தம் கொடுப்பது போலவே, நீங்களே உங்கள் கையால் அழுத்தம் கொடுத்து மேலேற்றலாம். உணவுத் துகள் வெளியேறும் வரை, இதைச் செய்து கொள்ளலாம்.
* மேஜையின் முனை அல்லது அதைப் போன்ற பொருட்கள் மீது உங்கள் வயிற்றை (அதாவது, விலா எலும்பு மற்றும் தொப்புளுக்கு இடைப்பட்ட பகுதி) வைத்து அழுத்தி, அழுத்தத்தை மேலே ஏற்றுவது, துகளை மிக எளிதாக வெளியே எடுக்கும் யுக்தியாக அமையும்.
குழந்தைகளும் இதுபோன்று ஏதாவது பொருட்களை விழுங்கி, சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.
குழந்தை 1 வயதுக்கும் குறைவாக இருந்தால்:
* குழந்தையின் முகத்தை மேஜை போன்ற தட்டையான பகுதியில் வைத்து, குழந்தையை மடியில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் இரண்டு கைகளின் சுட்டு விரல் மற்றும் நடுவிரல்களை, விலா எலும்புகளுக்குக் கீழ் வைத்து, மேல் நோக்கி அழுத்துங்கள். விலா எலும்புகளை அழுத்தி விடாதீர்கள்; உடைந்து விடும்.
* குழந்தையின் உள்ளே சென்ற பொருள் வெளியே வரும் வரை இதை செய்யலாம். குழந்தை ஏதாவது விழுங்கி விட்ட உடன், நாமும் பதறி அடித்து, குழந்தையின் வாயில் கையை நுழைத்து, அதை வாந்தி எடுக்க வைக்க முயற்சி செய்வோம். இந்த செய்கையால், குழந்தை வாயினுள் சென்ற பொருள், மேலும் தாறுமாறாக உள்ளே நகருமே தவிர, வெளியே வராது. இதுபோன்ற, வாழ்வைப் பாதுகாக்கும் எளிய நடைமுறைகளுக்கு கருவிகள் ஏதும் கிடையாது. டாக்டர் ஹீம்லிச், அவர் பெயரில் ஒரு மையம் துவக்கி, இதுபோன்ற ஆராய்ச்சிகளை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற படிப்புகள் நமக்கு இங்கு கிடைப்பதில்லை. கருவிகள் நோய்களை தீர்ப்பதில்லை; வாழ்க்கையை பாதுகாப்பதில்லை; மனிதர்கள் தான்!

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்  Empty Re: புரை ஏறும் போது செய்ய வேண்டிய முதலுதவிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum