சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

குர்ஆனில் கறையான்கள்! Khan11

குர்ஆனில் கறையான்கள்!

2 posters

Go down

குர்ஆனில் கறையான்கள்! Empty குர்ஆனில் கறையான்கள்!

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 11:59

குர்ஆனில் கறையான்கள்! Kar10

குர்ஆனில் கறையான்கள்!

திட்டமிட்டுச் செயலாற்றும் கறையான் (34:14)

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ

அவருக்கு (சுலைமானுக்கு) நாம் மரணத்தை விதித்த போது பூமியல் ஊர்ந்து செல்லும்
கறையான் தான் அவரது மரணத்தை (ஜின்களுக்குக்) காட்டிக்கொடுத்தது. (34:14)

எறும்புகளைப்போல கறையான்கள் உருவத்தில் சிறிதாக இருந்தாலும், திறமையில்
சிறந்தவை!
இந்த அற்பமான கறையான்கள் மனிதனே வியக்குமளவுக்கு புற்றுகளை ஒரு வரை
படத்திலுள்ளது போல (Plan) திட்டமிட்டு மிக நேர்த்தியாக கட்டிமுடிப்பது அதிசயமாக உள்ளது.
ஒரே நேரத்தில் ஒன்றல்ல, பல புற்றுகளை அதுவும் மிக உயரமான அளவுக்கு ஏழு மீட்டர் வரை
( 21அடி ) கட்டி முடிக்கின்றன.

பல அறைகள்
குஞ்சுகள் தங்குவதற்கு தனி அறை!
கறையான்கள் உணவாக உட்கொள்ளும் காளான்களை உருவாக்குவதற்கு தனிக் கூடம் (Hall).
மற்றும் அதன் தலைவியான ராணிக்கு சிறப்பு அறை!

என பல சிறிய பெரிய பிரிவுகளைக் கொண்டது தான் கறையான் புற்று.
காற்றோட்ட வசதி (Ventilation )
புற்றுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் உள்ளறைகளில் கறையான்கள் உருவாக்கும் பிரத்தியேக குளிhந்த கற்றோட்ட வசதி.

மிகவும் மெல்லியத் தோல்களால் படைக்கப்பட்ட கறையான்கள் உயிர் வாழ குளிர்ந்த காற்றுத்
தேவை. எனவே கறையான்கள் தங்களின் புற்றுக்களில் உள்ள அறைகளின் சீதோஷ;ண
நிலையை (வுநஅpநசயவரசந) ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குளிர்ந்த நிலையில் வைத்துக்
கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அவ்வாறில்லையெனில் வெப்பத்தின் காரணமாக அவை உயிரிழக்க நேரிடும். கறையான்கள்
தங்களது புற்றுக்களில் உட்புறம் காற்று புகும் வகையில் துளைகளை உருவாக்குகின்றன.
புற்றுக்களின் தரைப்பகுதியைத் தோண்டி தண்ணீரைக் கசியச் செய்கின்றன. புற்றுக்களின்
தரைப்பகுதியில் கசியும் தண்ணீரும், வெளியிலிருந்து வரும் காற்றம் கலந்து
கறையான்களுக்குத் தேவையான குளிர்ந்த வீதொஷண நிலை உருவாகின்றன.

இந்த குளிர்ந்த காற்றின் மூலம், கறையான்கள் தங்கள் புற்றுகளில் அவை உயிர்வாழவதற்குத்
தேவையான ஈரப்பதத்தையும்,வெப்ப நிலையையும்,சம நிலையில் வைத்துக் கொள்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு அற்புதச் செயலை செய்து முடிப்பதற்கு கறையான்கள் திட்டமிட்டும், ஒரு
வரை யறைக்குள் பலவற்றை ஒன்றிணைத்தும் கவனத்திற்கொள்வது எவ்வளவு கடினமானது
என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் குறிப்பிட்ட ஒன்றிரண்டைத்தான் இற்கே
கூறியுள்ளோம்.. இவையல்லாது இன்னும் ஏராளமான செயல்களை செய்கின்றன.

பாதுகாப்பப்பணி

கறையான்களின் பண்புகளில் மிகவும் முக்கியமான மற்றொன்று தங்கள் புற்றுகளை
பாதுகாக்கும் பணியாகும். தங்களின் ஏழுமீட்டர் உயரமுள்ள புற்றுக்களில் சிறிது பழுது
ஏற்பட்டாலும் உடனடியாக கறையான்கள் எச்சரிக்கையாகிpவிடுகின்றன.

கடற்பாறைகளால் கூட இடிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கடினமாகவும்,பலமாகவும்
புற்றுகளை அமைக்கும் அதிசய ஆற்றலை மிகவும் பொடிய இந்த கறையான்கள் பெற்றிருப்பது
அதிசயமல்லவா?

கண்களே இல்லாத கறையான்கள்

இத்துணை ஆற்றல்களைப் பெற்றிருக்கும் இந்த அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக்
கண்களே இல்லை என்பது அதைவிடவும் அதிசயமல்லவா?

கொசுக்களுக்கு 100 கண்களைக் கொடுத்த இறைவன் கண்களே இல்லாதும் என்னால்
படைப்புகளை படைத்து இயங்கச் செய்யமுடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

தந்தையில்லாமல் நபி ஈஸாவை பிறக்கச் செய்த இறைவனுக்கு, தாயில்லாமல் ஹவ்வாவை
பிறக்கச்செய்த இறைவனுக்கு, தாயும் தநதையும் இல்லாமல் பிறக்கச்செய்த இறைவனுக்கு,
இது ஒன்றும் பெரிய காரியமல்ல.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குர்ஆனில் கறையான்கள்! Empty Re: குர்ஆனில் கறையான்கள்!

Post by ansar hayath Thu 14 Mar 2013 - 15:23

:!+: :];: :];: @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum