Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம்:
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம்:
தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாம்: வாடிகன் தேவாலயத்தில் போப் ஆண்டவர் பேச்சை கேட்க கூடிய பொதுமக்கள்
வாடிகன், மார்ச்.18-
போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவராக அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ (76 வயது) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப் ஆண்டவரான இவர், போப் ஆண்டவர் பிரான்சிஸ் என அழைக்கப்படுகிறார். இவர் நாளை (19-ந்தேதி) போப் ஆண்டவராக முறைப்படி பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில் போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் உள்ள உள்ளூர் மக்கள் வழிபாடு நடத்துகிற சாந்தா அன்னா என்ற தேவாலயத்துக்கு நேற்று சென்றார். அங்கு அவர் மக்களுக்கு இறைச்செய்தியை வழங்கினார்.
எவ்வித குறிப்பும் வைத்துக்கொள்ளாமல் பிரசங்கம் செய்தார். விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று ஏசு கிறிஸ்து முன்பாக நிறுத்தப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் அவர் பிரசங்கம் செய்தார். அந்தப் பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று தன் முன் நிறுத்தியபோது, ஏசு கிறிஸ்து அவர்களை நோக்கி, உங்களில் பாவமே அறியாதவர்கள் இந்தப் பெண்ணின் மீது முதலில் கல்லெறியக் கடவர் என்றார். அதைக் கேட்ட யாவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
அப்போது அந்தப் பெண்ணை நோக்கி ஏசு கிறிஸ்து, ‘போ. இனி பாவம் செய்யாதே’ என்று கூறி அனுப்பினார். இதை எடுத்துக்கூறிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் தொடர்ந்து அளித்த செய்தியில் கூறியதாவது:-
சில நேரங்களில் நாமும் இந்த மக்கள் போலவே ஏசுவின் வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறோம். மற்றொரு பக்கமோ மற்றவர்கள் மீது கல் எறிய விரும்புகிறோம். மற்றவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ஏசு கிறிஸ்துவின் போதனை, கருணைதான். ஏசுவின் வலுவான செய்தி கருணைதான் என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவிக்கிறேன்.
மன்னிப்பதில் கடவுள் ஒருபோதும் சோர்ந்து போனதில்லை. மன்னிப்பு கேட்பதில் நாம் தான் சோர்ந்து போகிறோம். மன்னிப்பு கேட்பதில் ஒருபோதும் சோர்ந்து போகக்கூடாது என கடவுளிடம் கருணைக்காக மன்றாடுவோம். ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் ஒருபோதும் சோர்ந்து போனதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
போப் ஆண்டவர் வழிபாடு நடத்திய ஆலயம் சிறிதாக இருந்தாலும், அவரது உரையை ஆலயத்துக்கு வெளியே, செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் 1 1/2 லட்சம்பேர் திரண்டு வந்து கேட்டனர். வழிபாடு முடிந்ததும் கிறிஸ்துவ பாரம்பரியப்படி, பாதிரியார்கள் ஆலயத்தின் வாசலுக்கு வந்து, வழிபாட்டுக்கு வந்தவர்களிடம் பேசுவது, வாழ்த்துவது வழக்கம்.
அதன்படியே எளிமையானவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ்சும் ஆலயத்தின் வாசலுக்கு வந்து பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களிடம் பேசினார். வாழ்த்தினார். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என எல்லோரையும் கேட்டுக்கொண்டார். இது ஆலய வழிபாட்டுக்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.
வாடிகன், மார்ச்.18-
போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவராக அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ (76 வயது) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப் ஆண்டவரான இவர், போப் ஆண்டவர் பிரான்சிஸ் என அழைக்கப்படுகிறார். இவர் நாளை (19-ந்தேதி) போப் ஆண்டவராக முறைப்படி பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில் போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் நகரில் உள்ள உள்ளூர் மக்கள் வழிபாடு நடத்துகிற சாந்தா அன்னா என்ற தேவாலயத்துக்கு நேற்று சென்றார். அங்கு அவர் மக்களுக்கு இறைச்செய்தியை வழங்கினார்.
எவ்வித குறிப்பும் வைத்துக்கொள்ளாமல் பிரசங்கம் செய்தார். விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று ஏசு கிறிஸ்து முன்பாக நிறுத்தப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் அவர் பிரசங்கம் செய்தார். அந்தப் பெண்ணை தண்டிக்க வேண்டும் என்று தன் முன் நிறுத்தியபோது, ஏசு கிறிஸ்து அவர்களை நோக்கி, உங்களில் பாவமே அறியாதவர்கள் இந்தப் பெண்ணின் மீது முதலில் கல்லெறியக் கடவர் என்றார். அதைக் கேட்ட யாவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
அப்போது அந்தப் பெண்ணை நோக்கி ஏசு கிறிஸ்து, ‘போ. இனி பாவம் செய்யாதே’ என்று கூறி அனுப்பினார். இதை எடுத்துக்கூறிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் தொடர்ந்து அளித்த செய்தியில் கூறியதாவது:-
சில நேரங்களில் நாமும் இந்த மக்கள் போலவே ஏசுவின் வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறோம். மற்றொரு பக்கமோ மற்றவர்கள் மீது கல் எறிய விரும்புகிறோம். மற்றவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ஏசு கிறிஸ்துவின் போதனை, கருணைதான். ஏசுவின் வலுவான செய்தி கருணைதான் என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவிக்கிறேன்.
மன்னிப்பதில் கடவுள் ஒருபோதும் சோர்ந்து போனதில்லை. மன்னிப்பு கேட்பதில் நாம் தான் சோர்ந்து போகிறோம். மன்னிப்பு கேட்பதில் ஒருபோதும் சோர்ந்து போகக்கூடாது என கடவுளிடம் கருணைக்காக மன்றாடுவோம். ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் ஒருபோதும் சோர்ந்து போனதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
போப் ஆண்டவர் வழிபாடு நடத்திய ஆலயம் சிறிதாக இருந்தாலும், அவரது உரையை ஆலயத்துக்கு வெளியே, செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் 1 1/2 லட்சம்பேர் திரண்டு வந்து கேட்டனர். வழிபாடு முடிந்ததும் கிறிஸ்துவ பாரம்பரியப்படி, பாதிரியார்கள் ஆலயத்தின் வாசலுக்கு வந்து, வழிபாட்டுக்கு வந்தவர்களிடம் பேசுவது, வாழ்த்துவது வழக்கம்.
அதன்படியே எளிமையானவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ்சும் ஆலயத்தின் வாசலுக்கு வந்து பிரார்த்தனையில் பங்கேற்ற மக்களிடம் பேசினார். வாழ்த்தினார். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என எல்லோரையும் கேட்டுக்கொண்டார். இது ஆலய வழிபாட்டுக்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்
» நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்
» கண்ணாடி வீட்டில் இருந்து கல்எறிய வேண்டாம்: குடும்ப அரசியல் பற்றி அன்புமணி பேசுவதா? பொன்முடி கண்டனம்
» அனுதாபம் தெரிவிக்க தென் கொரியர்களுக்கு அனுமதி
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்
» கண்ணாடி வீட்டில் இருந்து கல்எறிய வேண்டாம்: குடும்ப அரசியல் பற்றி அன்புமணி பேசுவதா? பொன்முடி கண்டனம்
» அனுதாபம் தெரிவிக்க தென் கொரியர்களுக்கு அனுமதி
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|