Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
+3
நண்பன்
*சம்ஸ்
Muthumohamed
7 posters
Page 1 of 1
கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
போலீஸ்: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
கூட்டத்தில் ஒருவர்: நான்தாங்க!
போலீஸ்: உங்க பேரு என்ன?
அவர்: "பார்த்த'சாரதிங்க!
-ப.திருமுருகன்,
திருப்பூர்.
கூட்டத்தில் ஒருவர்: நான்தாங்க!
போலீஸ்: உங்க பேரு என்ன?
அவர்: "பார்த்த'சாரதிங்க!
-ப.திருமுருகன்,
திருப்பூர்.
Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
ஒருவன்: வணக்கம் சார்...
போலீஸ்: என்ன புகார்யா கொடுக்கப் போற..?
ஒருவன்: திருடன் வீட்டுல புகுந்து திருடிட்டான் சார்...
போலீஸ்: ம்ம்... அப்பப்பா..! என்னய்யா, காலையிலே பல் விளக்காம வந்திருக்க..?
ஒருவன்: திருடன் ப்ரஷையும் பேஸ்டையும் சேர்த்துத் திருடிட்டுப் போயிட்டான் சார்!
-அ.ரா.யுவராஜ், 11-ஆம் வகுப்பு, செüராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி.
போலீஸ்: என்ன புகார்யா கொடுக்கப் போற..?
ஒருவன்: திருடன் வீட்டுல புகுந்து திருடிட்டான் சார்...
போலீஸ்: ம்ம்... அப்பப்பா..! என்னய்யா, காலையிலே பல் விளக்காம வந்திருக்க..?
ஒருவன்: திருடன் ப்ரஷையும் பேஸ்டையும் சேர்த்துத் திருடிட்டுப் போயிட்டான் சார்!
-அ.ரா.யுவராஜ், 11-ஆம் வகுப்பு, செüராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி.
Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
பாபு: உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்..?
கோபு: வாயாலதான்!
-ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.
கோபு: வாயாலதான்!
-ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.
Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
ஆசிரியர்: ஏண்டா, பரீட்சை எழுத வந்துட்டுத் தூங்கறே..?
மாணவன்: "கேள்விக்குப் பதில் தெரியலேன்னா முழுச்சிக்கிட்டு இருக்காதே'ன்னு எங்கப்பாதான் சொன்னாரு சார்...
-பி.சி.சீனிவாசன்,
வி.சென்றாயன்,
மாணவன்: "கேள்விக்குப் பதில் தெரியலேன்னா முழுச்சிக்கிட்டு இருக்காதே'ன்னு எங்கப்பாதான் சொன்னாரு சார்...
-பி.சி.சீனிவாசன்,
வி.சென்றாயன்,
Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
ராமு: டேய்... சோமு... திருடன் வீடு புகுந்து டிரங்க் பெட்டியோடு திருடிட்டுப் போயிருக்கான்... நீ என்னடான்னா சிரிச்சுக்கிட்டிருக்கே..?
சோமு: அந்தப் பெட்டிக்குள்ளதானே என்னோட புரோகிரஸ் ரிப்போர்ட் கார்ட் இருந்துச்சு..!
-கா.முருகேஸ்வரி, கோவை.
சிறுவர் மணி
சோமு: அந்தப் பெட்டிக்குள்ளதானே என்னோட புரோகிரஸ் ரிப்போர்ட் கார்ட் இருந்துச்சு..!
-கா.முருகேஸ்வரி, கோவை.
சிறுவர் மணி
Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
:”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
அனைத்தும் அருமை இதற்குத்தான் முதல் பரிசு :”: :”:Muthumohamed wrote:ஆசிரியர்: ஏண்டா, பரீட்சை எழுத வந்துட்டுத் தூங்கறே..?
மாணவன்: "கேள்விக்குப் பதில் தெரியலேன்னா முழுச்சிக்கிட்டு இருக்காதே'ன்னு எங்கப்பாதான் சொன்னாரு சார்...
-பி.சி.சீனிவாசன்,
வி.சென்றாயன்,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
:” :” அருமை
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்..?
-
-
போலீஸ்: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
-
கூட்டத்தில் ஒருவர்: நான்தாங்க!
-
போலீஸ்: உங்க பேரு என்ன?
-
அவர்: “பார்த்த’சாரதிங்க!
-
-ப.திருமுருகன்,
-
——————————————
ஒருவன்: வணக்கம் சார்…
-
போலீஸ்: என்ன புகார்யா கொடுக்கப் போற..?
-
ஒருவன்: திருடன் வீட்டுல புகுந்து திருடிட்டான் சார்…
-
போலீஸ்: ம்ம்… அப்பப்பா..! என்னய்யா, காலையிலே பல்
விளக்காம வந்திருக்க..?
-
ஒருவன்: திருடன் ப்ரஷையும் பேஸ்டையும் சேர்த்துத்
திருடிட்டுப் போயிட்டான் சார்!
-
-அ.ரா.யுவராஜ்,
-
————————————–
பாபு: உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்..?
-
கோபு: வாயாலதான்!
-
-ஜோ.ஜெயக்குமார்,
-
-
=====================================
நன்றி: சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ குத்தாட்டம்!
» சொர்க்கத்தை நேரில் காண ...
» நேரில் வந்த காதலே சுவசமாக...
» இது யாரு
» ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீ குத்தாட்டம்!
» சொர்க்கத்தை நேரில் காண ...
» நேரில் வந்த காதலே சுவசமாக...
» இது யாரு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|