சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Khan11

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

4 posters

Go down

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Empty சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Mar 2013 - 12:33

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! 45720_309339232526281_1770833407_n
எங்களின் விசங்களின்னும்
சேகரிக்கப்படுகிறது...........
எம்மைச் சீண்டியும் தீண்டாத
பொறுமையாளர்களென - இன்றே
கற்றுக்கொடுக்கிறோம் பாடமவர்களுக்கு

இதுதான் இஸ்லாமியமென
வெறுப்பவர்களையும் வியந்திடவும்
பார்ப்பவர்களைக் கவர்ந்திடவும்
பக்குவம் காத்திருக்கிறதெம் சமுகம்

ஆங்காங்கு உசுப்பிவிடப்படும்
உணர்வுகளுக்கு விலங்கிட்டு
உள்ளத்தால் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்
சந்தர்ப்பம் ஏற்பட்டால்
துணிந்து சஹீதாவதற்காக......

இறைவனின் மார்கமது இஸ்லாம்
அவனே காத்திடவல்லவன்
பொறுமையாளர்களின் அதிபதியவன்
பொறுமைகொண்டு காத்துநிற்கிறான்

என்றும் விழிப்போடிரு என் வாலிபனே
எம் சமுகத்தின் காவலும் எம்கையில்
துச்சமெனத் துணிந்து அறிவற்றவரின்
நாசவலையில் சிக்கிவிடாதே......

நாங்களே உங்கள் வழிகாட்டிகளென
மேடைகளில் முழங்கிய தலைமைகள்
பேடிகளாய் அடங்கிட்ட மாயமெதுவோ....
எம் சாடல்கள் அவர்ளுக்கெதிராகவே - காரணம்
உரிமையிருக்றது எங்களுக்கு

நாளை தேர்தல் வரும்வரையா
நீங்கள் மௌனித்திருக்கிறீர்கள் அல்லது
சமுகத்தினை சாவுவரை அழைத்துச்சென்று
சமாதிகட்டுவதற்கா தீர்மானித்திருக்கிறீர்கள்


நாலாபக்கமும் நாதாரிகள் கூட்டம்
நாசம் செய்கிறதெம் சமுகத்தை
நாதியற்றவர்களாய் மௌனித்து
நாடிநிற்பது எதுவென்றேனும்
விளக்கித்தான் கூறுங்களேன்


சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Empty Re: சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

Post by நண்பன் Wed 20 Mar 2013 - 13:12

நாலாபக்கமும் நாதாரிகள் கூட்டம்
நாசம் செய்கிறதெம் சமுகத்தை
நாதியற்றவர்களாய் மௌனித்து
நாடிநிற்பது எதுவென்றேனும்
விளக்கித்தான் கூறுங்களேன்

எனது உள்ளக்குமுறலும் இதுதான் ஹாசிம்
அவர்கள் மரணித்து விட்டார்கள்.
இவர்களா நமக்கு தலைவர்கள்?
எனது உள்ளம் கதறியழுகிறது
நாம் நமக்காக தேர்ந்தெடுத்தவர்களா இப்படி?
:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Empty Re: சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 15:50

நண்பன் wrote:
நாலாபக்கமும் நாதாரிகள் கூட்டம்
நாசம் செய்கிறதெம் சமுகத்தை
நாதியற்றவர்களாய் மௌனித்து
நாடிநிற்பது எதுவென்றேனும்
விளக்கித்தான் கூறுங்களேன்

எனது உள்ளக்குமுறலும் இதுதான் ஹாசிம்
அவர்கள் மரணித்து விட்டார்கள்.
இவர்களா நமக்கு தலைவர்கள்?
எனது உள்ளம் கதறியழுகிறது
நாம் நமக்காக தேர்ந்தெடுத்தவர்களா இப்படி?
:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:

அனைவரினதும் உள்ளக்குமிறலும் இதுதான் நண்பன் நாம் நமக்கென தேர்ந்தெடுத்தோம் அவர்கள் அவர்களுக்கென ஒன்றைக் தேர்தெடுத்து விட்டார்கள். என்ன செய்ய நாம் பொறுமை காக்கதான் வேண்டும். நாம் குரல் கொடுத்தால் ஊருக்குள்தான் கேற்கும் ஊர் குரல் கொடுத்தால் நாட்க்குள் கேற்கும் நாடு குரல் கொடுத்தால் உலகெதிற்கு கேற்கும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Empty Re: சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 23 Mar 2013 - 16:41

மிக்க நன்றி நண்பர்களே எமது குமிறல்கள் எரிமலையாகிக்கொண்டிருப்பது மாத்திரம் உண்மை


சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Empty Re: சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

Post by ansar hayath Sat 23 Mar 2013 - 19:06

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
நாலாபக்கமும் நாதாரிகள் கூட்டம்
நாசம் செய்கிறதெம் சமுகத்தை
நாதியற்றவர்களாய் மௌனித்து
நாடிநிற்பது எதுவென்றேனும்
விளக்கித்தான் கூறுங்களேன்

எனது உள்ளக்குமுறலும் இதுதான் ஹாசிம்
அவர்கள் மரணித்து விட்டார்கள்.
இவர்களா நமக்கு தலைவர்கள்?
எனது உள்ளம் கதறியழுகிறது
நாம் நமக்காக தேர்ந்தெடுத்தவர்களா இப்படி?
:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:

அனைவரினதும் உள்ளக்குமிறலும் இதுதான் நண்பன் நாம் நமக்கென தேர்ந்தெடுத்தோம் அவர்கள் அவர்களுக்கென ஒன்றைக் தேர்தெடுத்து விட்டார்கள். என்ன செய்ய நாம் பொறுமை காக்கதான் வேண்டும். நாம் குரல் கொடுத்தால் ஊருக்குள்தான் கேற்கும் ஊர் குரல் கொடுத்தால் நாட்க்குள் கேற்கும் நாடு குரல் கொடுத்தால் உலகெதிற்கு கேற்கும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். :!#: :!#:
@. @. :!#: :!#: :!#: :!#: :!#:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Empty Re: சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

Post by நண்பன் Sat 23 Mar 2013 - 19:16

நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றி நண்பர்களே எமது குமிறல்கள் எரிமலையாகிக்கொண்டிருப்பது மாத்திரம் உண்மை
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Empty Re: சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

Post by ansar hayath Sat 23 Mar 2013 - 19:41

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றி நண்பர்களே எமது குமிறல்கள் எரிமலையாகிக்கொண்டிருப்பது மாத்திரம் உண்மை
@. @.
:, @. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!! Empty Re: சீண்டியும் தீண்டாத சமுகம்......!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum